பாடம் : 66 பள்ளியினுள் செல்லும் போது (கையில் அம்புகளை வைத்திருப்பவர்) அம்பின் முனைப் பகுதியை பிடித்துக் கொள்ள வேண்டும். ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ஒருவர் அம்பை எடுத்துக் கொண்டு பள்ளியி…
முழுவதும் படிக்க →
பாடம் : 67 (அம்பின் முனையைப் பிடித்துக் கொண்டு) பள்ளிவாசலைக் கடந்து செல்லலாம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அம்புடன் நம்முடைய பள்ளிவாயில்களிலோ கடை வீதிகளிலோ நடப்பவர்கள் அம்பின் முனைப் பகுதியை…
முழுவதும் படிக்க →
பாடம் : 68 பள்ளிவாச-ல் கவிபாடுதல். அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்பின் அவ்ஃப் அறிவித்தார். ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம் ‘அபூ ஹுரைராவே! அல்லாஹ்வை முன்னிறுத்தி நான் உம்மிடம் கேட்க…
முழுவதும் படிக்க →
பாடம் : 69 பள்ளிவாசலில் ஈட்டி வீரர்கள் (வீர விளையாட்டுகளில் ஈடுபடுவது). ஆயிஷா(ரலி) அறிவித்தார். அபூ ஸீனிய(வீர)ர்கள் பள்ளியில் (வீர) விளையாட்டு விளையாடும்போது, என் அறை வாசலில் நபி(ஸல்) அவர்கள் தங்களின்…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். அபீ ஸீனியர்கள் தங்கள் ஈட்டிகளின் மூலம் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது அதனருகில் நபி(ஸல்) அவர்கள் இருக்க பார்த்திருக்கிறேன். Book :8
முழுவதும் படிக்க →
பாடம் : 70 பள்ளிவாசலில் உள்ள சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி விற்பது வாங்குவது பற்றிப் பேசுவது. ஆயிஷா(ரலி) அறிவித்தார். அடிமையாக இருந்த பரீரா(ரலி) என்ற பெண்மணி, (தங்களின் எஜமானர்களுக்குக் கொடுக…
முழுவதும் படிக்க →
பாடம் : 71 (பள்ளி வாசலுக்குள் கடனாளியிடம்) கடனைக் கேட்பதும், அதைத் திருப்பித் தருமாறு கட்டாயப்படுத்துவதும். கஃபு இப்னு மாலிக்ரலி) அறிவித்தார். இப்னு அபீ ஹத்ரத்(ரலி) அவர்களிடம் கொடுத்திருந்த கடனை நான் …
முழுவதும் படிக்க →
பள்ளிவாசலைப் பெருக்குவதும் துண்டுத் துணிகள், குப்பை, குச்சிகள் (கிடந்தால் அவற்றைப்) பொறுக்கியெடுத்து (அப்புறப்படுத்தி)விடுவதும். அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த ஒரு கறு…
முழுவதும் படிக்க →
பாடம் : 73 மதுபானங்கள் விற்பது விலக்கப்பட்டது (ஹராம்) என்று பள்ளிவாசலில் அறிவிப்பது. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘பகரா’ அத்தியாயத்தில் வட்டி (விலக்கப்பட்டது என்பது) பற்றிய வசனங்கள் இறங்கியபோது நபி(ஸல்) அவ…
முழுவதும் படிக்க →
பள்ளிவாசலுக்கென சேவகர்கள் இருப்பது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நேர்ந்து கொள்கிறேன் எனும் (3:35 ஆவது) வசனத்தி(ற்கு விளக்கமளிக்கையி)ல் இந்த மஸ்…
முழுவதும் படிக்க →
பாடம் : 75 கைதிகளையும் குற்றவாளிகளையும் பள்ளிவாசலில் கட்டிவைப்பது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘இஃப்ரீத் என்ற ஜின் நேற்றிரவு என் முன் திடீரெனத் தோன்றி என்தொழுகையைக் கெடுக்க முயன்றது. அதைப் பி…
முழுவதும் படிக்க →
பாடம் : 76 இஸ்லாத்தைத் தழுவும் போது குளிப்பதும், பள்ளிவாசலில் கைதியைக் கட்டிவைப்பதும். (கூஃபாவின் நீதிபதியாயிருந்த) ஷுரைஹ் பின் ஹர்ஸ் அல்கிந்தீ (ரஹ்) அவர்கள், குற்றவாளியைப் பள்ளிவாசலின் தூணில் கட்டிவை…
முழுவதும் படிக்க →
பாடம் : 77 நோயாளிகளுக்காகவும் மற்றவர்களுக்காகவும் பள்ளிவாசலில் கூடாரம் அமைப்பது. ஆயிஷா(ரலி) அறிவித்தார். அகழ்ப் போரின்போது ஸஃது இப்னு முஆத்(ரலி) கை நரம்பில் தாக்கப் பட்டார். அவரை அருகிலிருந்து நோய் வி…
முழுவதும் படிக்க →
பாடம் : 78 தேவை நிமித்தம் ஒட்டகத்தை பள்ளிவாசலுக்குள் கொண்டுவருவது. நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது (அமர்ந்தபடி இறையில்லம் கஅபாவைச்) சுற்றி (தவாஃப்) வந்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறி…
முழுவதும் படிக்க →
அனஸ்(ரலி) அறிவித்தார். நபித்தோழர்களில் இரண்டு மனிதர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து (பள்ளிவாசலைவிட்டும்) இருள் சூழ்ந்த இரவில் (தங்கள் இல்லங்களுக்கு) புறப்பட்டார்கள். அவ்விருவருக்கும் முன்னால் இரண்டு விள…
முழுவதும் படிக்க →
பாடம் : 80 பள்ளிவாசலில் நுழைவாயில் அமைப்பதும் நடைபாதை ஏற்படுத்துவதும். அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு சொற்பொழிவில் ‘அல்லாஹ், தன்னிடம் உள்ளவை வேண்டுமா? இவ்வுலகம் வேண…
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் எந்த நோயினால் மரணமடைந்தார்களோ அந்த நோயின்போது தம் தலையில் ஒரு துணியால் கட்டுப் போட்டவர்களாக வெளியே வந்து மேடை மீது அமர்ந்து அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந…
முழுவதும் படிக்க →
பாடம் : 81 கஅபாவுக்கும் இதர இறையாலயங்களுக்கும் கதவுகள் பூட்டுகள் அமைத்தல். இப்னு ஜுரைஜ் (அப்துல் மலிக் பின் அப்தில் அஸீஸ்-ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் இப்னு அபீ முலைக்கா ஸுபைர் பின் அப்தில்லாஹ் அ…
முழுவதும் படிக்க →
பாடம் : 82 இணைவைப்பாளர் பள்ளிவாசலில் நுழைவது. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ‘நஜ்து’ பிரதேசத்தை நோக்கிச் சிறிய குதிரைப் படை ஒன்றை நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் பனூ ஹனீஃபா என்ற கூட்டத்தைச…
முழுவதும் படிக்க →
பாடம் : 83 பள்ளிவாசலில் உரத்த குரலில் (வீண்பேச்சு) பேசுவது. ஸாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார். நான் பள்ளி வாசலில் நின்றிருந்தபோது ஒருவர் என் மீது சிறு கல்லை எறிந்தார். நான் திரும்பிப் பார்த்தபோது உம…
முழுவதும் படிக்க →
கஃபு இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இப்னு அபீ ஹத்ரத்(ரலி) அவர்களிடம் கொடுத்திருந்த கடனை நான் பள்ளி வாசலில் வைத்துக் கேட்டேன். எங்களிருவரின் குரல்கள் உயர்ந்தன. தங்களின் வீட்டில் இருந்த நபி(ஸல்) அவர்களு…
முழுவதும் படிக்க →
பள்ளிவாசலில் அமர்வதும் வட்டமாக வீற்றிருப்பதும். இப்னு உமர் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் மேடை மீது இருக்கும்போது ‘இரவுத் தொழுகை பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று ஒருவர் கேட்டார். ‘இரண்டி…
முழுவதும் படிக்க →
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது ‘இரவுத் தொழுகை எவ்வாறு?’ என்று ஒருவர் கேட்டார். ‘இரண்டிரண்டாகத் தொழ வேண்டும். ஸுப்ஹை (தொழ முடியாத என்று) அஞ்சினால் ஒரு …
முழுவதும் படிக்க →
அபூ வாகித் அல்லைஸீ அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருக்கும்போது மூன்று நபர்கள் வந்தனர். அவர்களில் இருவர் நபி(ஸல்) அவர்களை நோக்கி வந்தனர். ஒருவர் சென்றார். அந்த இருவரில் ஒருவர் (சபையில்) சி…
முழுவதும் படிக்க →
பாடம் : 85 பள்ளிவாசலில் (ஓய்வெடுக்கும் போது) மல்லாந்து படுப்பதும் கால்களை நீட்டுவதும். அப்துல்லாஹ் இப்னு ஸைத் இப்னி ஆஸிம்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு காலின் மேல் இன்னொரு காலைப் போட்டுக் கொண…
முழுவதும் படிக்க →
மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பாதையில் பள்ளிவாசல் அமையவேண்டும். இதுவே ஹஸன் பஸரீ (ரஹ்), அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்), மாலிக் (ரஹ்) ஆகியோரின் கருத்தாகும். ஆயிஷா(ரலி) அறிவித்தார். என் தாய் தந்தையர் எனக…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 8
கடைத்தெருவிலுள்ள பள்ளிவாசலில் தொழுவது. கதவு மூடப்படும் ஒரு வீட்டுக்குள் அமைந்திருந்த பள்ளிவாசலில் இப்னு அவ்ன் (ரலி) அவர்கள் தொழுதார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஒருவர் தன்னுடைய வ…
முழுவதும் படிக்க →
பாடம் : 88 பள்ளிவாசல் முதலியவற்றில் இரு கைவிரல்களை (ஒன்றுடனொன்றை) கோத்துக் கொள்வது (குற்றமன்று). இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கை விரல்களையும் கோர்த்தார்கள். Book : 8
முழுவதும் படிக்க →
இப்னு அம்ர் (ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைவிரல்களையும் கோர்த்தார்கள். Book :8
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தம் கைகளைக் கோர்த்துக் காட்டி) ‘அப்துல்லாஹ் இப்னு அம்ரே! மக்களில் மகா மட்டமானவர்களுடன் இப்படி நீ வாழ நேர்ந்தால் உன் நிலை என்னாகும்?’ என்று கே…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 8
‘ஒரு கட்டிடத்தின் ஒரு பகுதி இன்னொரு பகுதியை எப்படி வலுப்படுத்திக் கொண்டிருக்கிறதோ அது போன்றே ஒரு இறைநம்பிக்கையாளர் இன்னொரு இறைநம்பிக்கையாளர் விஷயத்தில் நடக்க வேண்டும்’ என்று நபி (ஸல்) கூறிவிட்டுத் தம்…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 8
அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் மாலை நேரத் தொழுகைகளில் ஒன்றை இரண்டு ரக்அத்களாக எங்களுக்குத் தொழுகை நடத்திவிட்டு ஸலாம் கொடுத்துவிட்டார்கள். பள்ளியில் நாட்டப்பட்டுள்ள மரத்தினருகே சென்று க…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 8
(மக்காவிலிருந்து) மதீனாவின் சாலைகளில் அமைந்துள்ள பள்ளிவாசல்களும், நபி (ஸல்) அவர்கள் தொழுத பல்வேறு இடங்களும். மூஸா பின் உக்பா (ரஹ்) அறிவித்தார். ஸாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள், பாதையோரத்தில் அமை…
முழுவதும் படிக்க →
நாஃபிவு அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஹஜ், உம்ராவுக்காக மக்கள் செல்லும்போது ‘துல்ஹுலைஃபா’வில் பள்ளிவாசல் ஒன்று அமைந்துள்ள இடத்தில் இருந்த முள் மரத்தினடியில் இளைப்பாறுவார்கள். அந்த வழியாக ஹஜ்ஜு, உம்ரா …
முழுவதும் படிக்க →
நாஃபிவு அறிவித்தார். ‘நபி(ஸல்) அவர்கள் ஷரபுர்ரவ்ஹா எனும் இடத்திலுள்ள பெரிய பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள சின்னப் பள்ளிவாசல் இருக்கும் இடத்தில் தொழுதிருக்கிறார்கள்.’ என்று இப்னு உமர்(ரலி) என்னிடம் கூறிவிட்…
முழுவதும் படிக்க →
நாஃபிவு அறிவித்தார். (மதீனாவிலிருந்து மக்கா செல்லும் வழியில்) ரவ்ஹா எனுமிடம் உள்ளது. அவ்விடத்தில் ஒரு பள்ளிவாயில் இருக்கிறது. அப்பள்ளியிலிருந்து பாதையோரமாகப் பார்வை எட்டும் தொலைவின் இறுதியில் ‘இரக்’ எ…
முழுவதும் படிக்க →
நாஃபிவு அறிவித்தார். (மதீனாவிலிருந்து மக்கா) செல்லும் வழியில் வலப்புறம் அமைந்த ‘ருவைஸா’ எனும் சிற்றூருக்கு அருகிலுள்ள பெரிய மரத்தடியில் நபி(ஸல்) அவர்கள் இளைப்பாறுவார்கள். அவ்வூரினி எல்லையிலிருந்து இரண…
முழுவதும் படிக்க →
நாஃபிவு அறிவித்தார். ‘அர்ஜ் எனும் ஊருக்குப் பின் புறத்திலுள்ள நீரோடையின் ஓரத்தில் (உள்ள பள்ளிவாயிலில்) நபி(ஸல்) அவர்கள் தொழுவார்கள்’ என இப்னு உமர்(ரலி) என்னிடம் கூறினார். அர்ஜ் எனுமிடம் (மதீனாவிலிருந்…
முழுவதும் படிக்க →
நாஃபிவு அறிவித்தார். ‘ஹர்ஷா’ எனும் மலைக்கருகில் (மதீனாவிலிருந்து செல்லும்) பாதையின் இடப்புறம் அமைந்த (ஓடையின் அருகிலுள்ள) மரங்களின் கீழ் இளைப்பாறுவார்கள். அந்த ஓடை ‘ஹர்ஷா’ எனும் மலையை ஒட்டிச் செல்கிறத…
முழுவதும் படிக்க →
நாஃபிவு அறிவித்தார். ‘மர்ருள்ளஹ்ரான்’ எனும் இடத்திற்கரும்லுள்ள ஓடையில் நபி(ஸல்) அவர்கள் இளைப்பாறுவார்கள். அந்த ஓடை (மக்காவிலிருந்து) மதீனா செல்லும் வழியிலுள்ளது. நீ மக்கா செல்லும் வழியிலுள்ளது. நீ மக்…
முழுவதும் படிக்க →
நாஃபிவு அறிவித்தார். ‘நபி(ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து) மக்கா செல்லும் ‘தூத்துவா’ என்ற இடத்தில் இரவு நேரம் தங்கிவிட்டு அங்கேயே காலையில் ஸுபுஹ் தொழுவார்கள்’ என இப்னு உமர்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்க…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 8
(கூட்டுத் தொழுகையின் போது) இமாம் வைத்துக் கொள்ளும் (சுத்ரா) தடுப்பே பின்னாலிருப்போருக்கும் போதுமானதாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘மினா’ எனுமிடத்தில் சுவர் (போன்ற தடு…
முழுவதும் படிக்க →
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பெருநாள் அன்று (தொழுகை நடத்துவதற்காகத் திடல் நோக்கிச்) செல்லும்போது ஈட்டியை எடுத்து வருமாறு கூறுவார்கள். அவர்களுக்கு முன்னால் அது நாட்டப்பட்டதும் அதை நோக்…
முழுவதும் படிக்க →
அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ‘பத்ஹா’ எனுமிடத்தில் லுஹரையும் அஸரையும் இரண்டிரண்டு ரக்அத்களாக தொழுகை நடத்தினார்கள்.. அவர்களுக்கு முன்பு கைத்தடி ஒன்றுஇருந்தது. அதற்கு முன்னால் கழுதையும்…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 8
தொழுபவருக்கும் தடுப்புக்கும் இடையே எந்த அளவு இடைவெளி இருக்க வேண்டும்? ஸஹ்ல் இப்னு ஸஃது (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் தொழுமிடத்துக்கும் சுவற்றுக்குமிடையே ஓர் ஆடு நடக்குமளவுக்கு இடைவெளி இருக்கும்…
முழுவதும் படிக்க →
ஸலமா இப்னு அல் அக்வஃ(ரலி) கூறினார். மேடைப் பகுதியிலுள்ள சுவர் பக்கம் (நபி(ஸல்) தொழும் போது) ஓர் ஆடு கடந்து செல்ல முடியாத அளவு இடைவெளியே இருந்தது. Book :8
முழுவதும் படிக்க →
பாடம் : 92 (தொழுபவர் தமக்கு முன் தடுப்பாக நட்டுவைக்கப்பட்டுள்ள) ஈட்டியை நோக்கித் தொழுவது. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொழுவதற்காக ஈட்டி நாட்டப்படும். அவர்கள் அதை நோக்கித் தொழுவார்கள்…
முழுவதும் படிக்க →
பராஉ (ரலி) அறிவித்தார் ‘இறைநம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்து கொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் இறைவழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள்’ எனும் ( திருக்குர்ஆன் 0…
முழுவதும் படிக்க →
அனஸ் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடம் செல்லும்போது நானும் மற்றொரு சிறுவரும் கைத்தடியையும் தண்ணீர்ப் பாத்திரத்தையும் எடுத்துக் கொள்வோம். அவர்கள் தம் தேவையை முடித்ததும் (உளூச் செய்வதற்காக…
முழுவதும் படிக்க →