‘நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை தொழுதார்கள் – கூட்டினார்களா குறைத்தார்களா என்பது எனக்குத் தெரியாது’ என இப்ராஹீம் கூறுகிறார் – தொழுகையை முடித்து ஸலாம் கூறியதும் ‘இறைத்தூதர் அவர்களே! தொழுகையில் ஏதாவது மாற்றம…
முழுவதும் படிக்க →
பாடம் : 32 கிப்லா குறித்து வந்துள்ள இன்ன பிற தகவல்களும், மறதியாகக் கிப்லா அல்லாத திசை நோக்கித் தொழுதவர் (தமது தவறை அறியும் போது) அந்தத் தொழுகையைத் திருப்பித் தொழவேண்டியதில்லை என்பதும். நபி(ஸல்) அவர்கள…
முழுவதும் படிக்க →
‘குபா பள்ளி வாசலில் மக்கள் ஸுபுஹ் தொழுது கொண்டிருந்தபோது அவர்களிடம் ஒருவர் வந்து, ‘சென்ற இரவில் கஅபாவை முன்னோக்கித் தொழுமாறு நபி(ஸல்) அவர்களுக்கு இறைவசனம் அருளப்பட்டது’ என்று கூறினார். (பைத்துல் முகத்…
முழுவதும் படிக்க →
பாடம் : 33 பள்ளி வாசலில் (உமிழப்பட்ட) எச்சிலைக் கையால் சுரண்டி அப்புறப்படுத்துவது. அனஸ்(ரலி) அறிவித்தார். கிப்லாத் திசையில் (உள்ள சுவற்றில்) நபி(ஸல்) அவர்கள் சளியைக் கண்டார்கள். இது அவர்களுக்கு மனவருத…
முழுவதும் படிக்க →
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கிப்லாத் திசையில் உள்ள சுவற்றில் எச்சிலைக் கண்டார்கள். அதைச் சுரண்டிவிட்டு மக்களை நோக்கி ‘உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கும்போது தம் முகத்துக்கு எதிராக…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 8
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கிப்லாத் திசையில் உள்ள சுவற்றில் எச்சிலையோ சளியையோ கண்டுவிட்டு அதைச் சுரண்டி (அப்புறப்படுத்தி)னார்கள்.
முழுவதும் படிக்க →
பாடம் : 34 பள்ளியில் (சிந்தப்பட்ட) மூக்குச் சளியை சிறுகற்களால் சுரண்டி (அப்புறப்படுத்தி) விடுதல். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அருவருப்பானவற்றை நீ மிதித்து விட்டால் அது பச்சையாக இருந்தால் உடனே அதை கழு…
முழுவதும் படிக்க →
பாடம் : 35 தொழும் போது (எச்சில் வந்து விட்டால்) வலப் புறம் துப்பலாகாது. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் சுவற்றில் (உமிழப் பட்டிருந்த) சளியைக் கண்டு சிறு கல்லை எடுத்து அதைச் …
முழுவதும் படிக்க →
அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் சுவற்றில் (உமிழப் பட்டிருந்த) சளியைக் கண்டு சிறு கல்லை எடுத்து அதைச் சுரண்டினார்கள். பின்னர் ‘உங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய…
முழுவதும் படிக்க →
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் சுவற்றில் (உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டு சிறு கல்லை எடுத்து அதைச் சுரண்டினார்கள். பின்னர் ‘உங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏ…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தமக்கு முன் புறமோ தம் வலப் புறமோ உங்களில் எவரும் உமிழலாகாது. எனினும் தம் இடப்புறமோ தம் காலுக்கடியிலோ உமிழலாம்.’ என அனஸ்(ரலி) அறிவித்தார். Book :8
முழுவதும் படிக்க →
பாடம் : 36 இடப் புறமோ அல்லது இடப் பாதத்திற்குக் கீழேயோ உமிழலாம். இறைத்தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நிச்சயமாக ஒரு இறைநம்பிக்கையாளர் தொழுகையில் இருக்கும்போது தம் இறைவனிடம் அந்தரங்கமாக உரையாடுகிறார்.…
முழுவதும் படிக்க →
அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் சுவற்றில் (உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டு சிறு கல்லை எடுத்து அதைச் சுரண்டினார்கள். பின்னர் ‘உங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய …
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 8
பள்ளிவாசலினுள் உமிழ்ந்த குற்றத்திற்குரிய பரிகாரம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பள்ளிவாசலில் உமிழ்வது குற்றமாகும். அதை மண்ணுக்கடியில் மறைப்பது அதற்குரிய பரிகாரமாகும்.
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 8
பள்ளிவாசலில் (உமிழப்பட்ட) சளியை மண்ணுக்குள் புதைத்து விட வேண்டும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தொழுகைக்காக நிற்கும்போது தமக்கு முன்புறம் உமிழலாகாது. ஏனெனில் அவர் தொழுது கொண்ட…
முழுவதும் படிக்க →
பாடம் : 39 (தொழுது கொண்டிருக்கும்) ஒருவரை எச்சில் முந்திக் கொள்ளும் போது அவர் தமது ஆடையின் ஓர் ஓரத்தைப் பிடித்து (அதில் உமிழ்ந்து)கொள்ளலாம். அனஸ்(ரலி) அறிவித்தார். கிப்லா திசையில் (உள்ள சுவற்றில்) நபி…
முழுவதும் படிக்க →
பாடம் : 40 (தொழுகையை முழுமையாக நிறைவேற்றா) மக்களிடம் இமாம், தொழுகையை குறைவின்றிப் பூர்த்தி செய்யுமாறு அறிவுரை கூறுவதும், கிப்லா பற்றிய குறிப்பும். இறைத்தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நான் கிப்லாத் த…
முழுவதும் படிக்க →
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு ஒரு தொழுகை நடத்தினார்கள்! பிறகு மேடை மீது ஏறித் தொழுகையைப் பற்றியும் ருகூவும் பற்றியும் போதித்தார்கள். (உங்களை முன் புறமாக) நான் காண்பது…
முழுவதும் படிக்க →
பாடம் : 41 (ஒரு பள்ளிவாசல் குறித்து இது) இன்ன குலத்தாரின் பள்ளிவாசல் என்று கூறலாமா? அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் குதிரைகளுக்கிடையே போட்டி நடத்தியபோது, பயிற்சி பெற்ற குதிரை…
முழுவதும் படிக்க →
பாடம் : 42 பள்ளிவாசலுக்குள் காசு பணங்களைப் பங்கீடு (தானம்) செய்வதும், பழக்குலை களைப் தொங்கவிடுவதும் (செல்லும்). அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்: அல்கின்வு எனும் சொல்லுக்கு, பழக் குலை என…
முழுவதும் படிக்க →
பாடம் : 43 பள்ளிவாசலுக்குள் வைத்து ஒருவர் (மற்றவரை) விருந்துக்கு அழைப்பதும், பள்ளிவாசலிலேயே அதை ஏற்றுக் கொள்வதும் (குற்றமல்ல). அனஸ்(ரலி) அறிவித்தார். பள்ளிவாசலில் சில மக்களுடன் நபி(ஸல்) அவர்கள் அமர்ந்…
முழுவதும் படிக்க →
பாடம் : 44 பள்ளிவாசலுக்குள் வைத்து வழக்குகளுக்கு தீர்ப்பளிப்பதும், (தகுந்த சாட்சிகளின்றி மனைவியர் மீது கணவர்கள் விபசாரக் குற்றம் சாட்டுவதன் பேரில்) கணவர்- மனைவியருக்கிடையே சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன…
முழுவதும் படிக்க →
பாடம் : 45 (அழைப்பின் பேரில்) அடுத்தவர் வீட்டுக்குச் சென்ற ஒருவர் அவ்வீட்டில் தாம் விரும்பிய இடத்தில் தொழுது கொள்ளலாமா? அல்லது வீட்டுக்காரர் பணித்த இடத்தில் தொழ வேண்டுமா? என்பதும், (வீட்டுக்காரர் குறி…
முழுவதும் படிக்க →
பாடம் : 46 வீடுகளிலேயே தொழுமிடத்தை அமைத்துக் கொள்வது. பராஉபின் ஆஸிப் (ரலி) அவர்கள் தமது வீட்டிலுள்ள தொழுமிடத்தில் கூட்டாகச் சேர்ந்து (ஜமாஅத்தாக) தொழுதார்கள். இத்பான் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நான…
முழுவதும் படிக்க →
பள்ளியில் நுழையும் போதும் மற்ற சந்தர்ப்பங்களிலும் வலப் பக்கத்திற்கு முதலிடம் அளித்தல். இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது வலக் காலை முதலில் வைத்துப் பள்ளியில் நழைவார்கள். வெளியேறும் போது தமது இடக் காலை முத…
முழுவதும் படிக்க →
பாடம் : 48 அறியாமைக் காலத்தில் வாழ்ந்த இணை வைப்பாளர்களின் சமாதிகள் தோண்டப் படலாமா?அவ்விடத்தில் பள்ளி வாசல் கட்டலாமா? (என்றால் கட்டலாம்.) ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் (மரணப்படுக்கையில் இருந்த போது), அல்ல…
முழுவதும் படிக்க →
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது மதீனாவின் மேற்புறத்தில் வசித்து வந்த ‘பனூ அம்ர் இப்னு அவ்ஃபு’ எனும் கோத்திரத்தினருடன் பதினான்கு நாள்கள் தங்கினார்கள். பின்னர் ‘பனூ நஜ்ஜார்’…
முழுவதும் படிக்க →
பாடம் : 49 ஆட்டுத் தொழுவங்களில் தொழுவது. அபூ தய்யாஹ் அறிவித்தார். ‘நபி(ஸல்) அவர்கள் ஆடுகள் கட்டுமிடங்களில் தொழுபவர்களாக இருந்தனர். என்று அனஸ்(ரலி) ஆரம்பத்தில் கூறிக் கொண்டிருந்தார்கள். பின்னர் ‘பள்ளி …
முழுவதும் படிக்க →
பாடம் : 50 ஒட்டக(த் தொழுவ)ங்களுள்ள இடங்களில் தொழுவது. நாஃபிவு அறிவித்தார். இப்னு உமர்(ரலி) தங்களின் ஒட்டகத்தை நோக்கித் தொழுதுவிட்டு, ‘நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு தொழுவதை பார்த்திருக்கிறேன்’ என்றார்கள். B…
முழுவதும் படிக்க →
பாடம் : 51 தனக்கு முன்னால் அடுப்போ நெருப்போ அல்லது (பிறரால்) வணங்கப்படும் எதோ ஒன்று இருக்கும் போது அவற்றை (சட்டை செய்யாமல்) ஏக இறைவனான அல்லாஹ்வை எண்ணித் தொழுவது. அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நா…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 8
அடக்கத்தலங்களில் தொழுவது வெறுக்கப்பட்ட காரியமாகும். உங்கள் இல்லங்களிலும் சில தொழுகைகளைத் தொழுங்கள்! அவற்றை அடக்கத்தலங்களாக ஆக்கி விடாதீர்கள்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முழுவதும் படிக்க →
பாடம் : 53 (அக்கிரமம் புரிந்த மக்கள்) பூமிக்குள் புதையுண்ட இடங்களிலும் (பொதுவாக இறைவனின்) வேதனை இறங்கிய இடங்களிலும் தொழுவது. (நும்ரூதும் அவனுடைய மக்களும் உயிருடன்) புதையுண்ட (இராக்கிலுள்ள) பாபில் எனும…
முழுவதும் படிக்க →
பாடம் : 54 கிறிஸ்தவ ஆலயங்களில் தொழலாமா? உருவச் சிலைகள் இருக்கின்ற காரணத் தால் உங்கள் ஆலயங்களில் நாங்கள் நுழைய மாட்டோம் என்று உமர் (ரலி) அவர்கள் (ஷாம் நாட்டுக் கிறிஸ்தவப் பிரமுகர் ஒருவரிடம்) கூறினார்கள…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மரண வேளை நெருங்கியபோது தங்களின் போர்வையைத் தம் முகத்தின் மீது போடுபவர்களாகவும் மூச்சுத் திணறும்போது அதைத் தம் முகத்தைவிட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தனர். இந்த …
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மரண வேளை நெருங்கியபோது தங்களின் போர்வையைத் தங்களின் முகத்தின் மீது போடுபவர்களாகவும் மூச்சுத் திணறும்போது அதைத் தம் முகத்தைவிட்டு அகற்றுபவர்களாகவும் இர…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிய யூதர்களை அல்லாஹ் நாசமாக்குவானாக!’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Book :8
முழுவதும் படிக்க →
பாடம் : 56 பூமி முழுவதும் எனக்குத் தொழுமிடமாகவும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் ஆக்கப்பட்டுள்ளது எனும் நபி மொழி. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘எனக்கு முன்னர் (நபிமார்கள்) யாருக்கும் …
முழுவதும் படிக்க →
பாடம் : 57 பெண்கள் பள்ளிவாசலில் (தங்கி) உறங்குவது. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஓர் அரபுக் கோத்திரத்திற்கு அடிமையாக இருந்து, பின்னர் அவர்களால் விடுதலை செய்யப்பட்டு, அவர்களுடன் வசித்து வந்த கறுப்பு அடிமைப் …
முழுவதும் படிக்க →
பாடம் : 58 பள்ளியில் ஆண்கள் உறங்குவது. உக்ல் எனும் குலத்தாரில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர்; அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலின்) திண்ணையில் (தங்கி) இருந்தனர் என அனஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்…
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்: நபி(ஸல்) அவர்கள் ஃபாத்திமாவின் இல்லத்திற்கு வந்தபோது அலீ(ரலி)யைக் காணவில்லை ‘உன் பெரிய தந்தையின் மகன் எங்கே?’ என்று ஃபாத்திமா(ரலி) விடம் கேட்டார்கள். ‘எனக்கும் அவ…
முழுவதும் படிக்க →
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். திண்ணைத் தோழர்களில் எழுபது நபர்களை பார்த்திருக்கிறேன். அவர்களில் எவருக்குமே மேலாடை இருந்ததில்லை. அவர்களில் சிலரிடம் வேட்டி மட்டும் இருந்தது. (வேறுசிலரிடம்) தங்கள் கழுத்தில…
முழுவதும் படிக்க →
பாடம் : 59 பயணத்திலிருந்து திரும்பியதும் தொழுவது. நபி (ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து திரும்பியதும் முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவது வழக்கம் என கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். …
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 8
பாடம் : 60 பள்ளிவாசலுக்குச் சென்றதும் இரண்டு ரக்அத்கள் தொழுவீராக. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘உங்களில் எவரும் பள்ளிவாசலுக்குச் சென்றால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்!’ என அ…
முழுவதும் படிக்க →
பாடம் : 61 பள்ளி வாசலில் இருக்கும் போது (உளூவை முறிக்கக் கூடிய) சிறுதுடக்கு ஏற்படுதல். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘ஒருவர் எந்த இடத்தில் தொழுதாரோ அந்த இடத்திலேயே அமர்ந்திருக்கும்போது அவருக்கா…
முழுவதும் படிக்க →
பாடம் : 62 மஸ்ஜிதுந்நபவீ பள்ளிவாசலின் கட்டுமானம். அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களது (காலத்தில் மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் மேற்கூரை பேரீச்சமர ஓலைகளால் (வேயப்பட்டதாக) இரு…
முழுவதும் படிக்க →
பாடம் : 63 பள்ளிவாசல் கட்டும் பணியில் ஒருவருக் கொருவர் ஒத்துழைப்பது. (அல்லாஹ் கூறுகின்றான்:) குஃப்ரின் மீது தாங்களே சாட்சியம் சொல்லிக் கொண்டிருக்கும், இந்த இணை வைப்பாளர்களுக்கு அல்லாஹ்வின் மஸ்ஜிது களை…
முழுவதும் படிக்க →
பாடம் : 64 சொற்பொழிவு மேடை (மிம்பர்) செய்வதற்கும் பள்ளிவாசல் கட்டுவதற்கும் தச்சர்கள் மற்றும் (தொழிற்) கலைஞர்களின் உதவியை நாடுதல். ஸஹ்ல்(ரலி) அறிவித்தார். ‘நான் உட்கார்ந்து கொள்வதற்காக எனக்கு மரத்தினால…
முழுவதும் படிக்க →
ஜாபிர்(ரலி) அறிவித்தார். ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் உட்கார்ந்து கொள்வதற்காக ஒரு மேடையை உங்களுக்குச் செய்து தரட்டுமா? என்னிடம் தச்சு வேலை தெரிந்த ஊழியர் ஒருவர் இருக்கிறார்.’ என்று ஒரு பெண்மணி நபி(ஸல்…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 8
பள்ளிவாசல் கட்டியவர் (அடையப் பெறும் வெகுமதிகள்). உபைதுல்லாஹ் அல் கவ்லானி (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் (ரலி) அவர்கள் பள்ளியை விரிவுபடுத்தியபோது ‘நீங்கள் மிகவும் விரிவு படுத்தி விட்டீர்கள்’ என்று ம…
முழுவதும் படிக்க →