ஹதீஸ் #7390
பாடம் : 10 (நபியே!) அவனே ஆற்றல்மிக்கவன்’ என்று சொல்லுங்கள் எனும் (6:65ஆவது) இறை வசனம். ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் அஸ்ஸலமீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் தோழர்களுக்கு எல்லா விஷயங்களிலும் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7391
பாடம் : 11 உள்ளங்களைப் புரட்டக்கூடியவன் அல்லாஹ் கூறுகின்றான்: நாம் அவர்களுடைய உள்ளங்களையும் அவர்களுடைய பார்வைகளையும் புரட்டுகின்றோம். (6:110) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7392
பாடம் : 12 அல்லாஹ்வுக்கு தொண்ணூற்றொன்பது பெயர்கள் உள்ளன. (அவற்றில் ஒன்றான) துல் ஜலால்’ என்பதற்கு மகத்துவமிக்கவன்’ என்று பொருள். (மற்றொரு பெயரான) அல்பர்ரு’ என்பதற்கு மென்மையானவன்’ என்று பொருள் என இப்னு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7393
அத்தியாயம்: 97
அல்லாஹ்வின் திருப்பெயர்களைச் சொல்லி பிரார்த்திப்பதும் பாதுகாப்புக் கோருவதும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் ஆடையின் ஓரத்தால் மூன்று முறை விரிப்பைத் தட்டிவிடுங்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7394
ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது, ‘அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா’ (அல்லாஹ்வே! உன் பெயர் கூறியே நான் இறக்கிறேன்; உயிர் வாழவும் செய்கிறேன்) என்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7395
அபூ தர் அல்கிஃபாரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இரவில் படுக்கைக்குச் செல்லும்போது ‘பிஸ்மிக்க நமூத்து வ நஹ்யா’ (அல்லாஹ்வே! உன் பெயர் கூறியே நாங்கள் இறக்கிறோம்; உயிர் வாழவும் செய்கிறோம்) என்று கூற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7396
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள விரும்பும்போது, ‘பிஸ்மில்லாஹி, அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான் மா ரஸ்க்த்தனா’ (அல்லாஹ்வின் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7397
அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் ‘நான் பயிற்சியளிக்கப்பட்ட என்னுடைய நாயை (வேட்டைக்காக) அனுப்புகிறேன். (அது வேட்டிடையாடிக் கொண்டு வருகிறவற்றை நான் உண்ணலாமா?)’ என்று கேட்டேன…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7398
ஆயிஷா(ரலி) அறிவித்தார். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! இங்கு இப்போதுதான் இணைவைப்பிலிருந்து விலகி (இஸ்லாத்தை ஏற்று) வந்த சில சமுதாயத்தார் உள்ளனர். அவர்கள் எங்களிடம் இறைச்சி கொண்டு வருகிறார்கள். அவர்கள் ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7399
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இரண்டு செம்மறி ஆட்டுக்கிடாக்களை அல்லாஹ்வின் பெயர் (‘பிஸ்மில்லாஹ்’) சொல்லியும், அல்லாஹு மிகப்பெரியவன் என்று (தக்பீர்) சொல்லியும் குர்பானி கொடுத்தார்கள்.34 Book :…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7400
ஜுன்தப்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாளில் இருந்தேன். அவர்கள் (பெருநாள் தொழுகை) தொழுதுவிட்டு உரையாற்றினார்கள். அப்போது அவர்கள், ‘தொழுவதற்கு முன்பே (குர்பானிப் ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7401
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நீங்கள் உங்கள் தந்தையர் பெயர் சொல்லி சத்தியம் செய்ய வேண்டாம்; சத்தியம் செய்ய வேண்டாம். சத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் பெயர் கூறியே சத்தியம் செய்யட்டும். என இப்னு உம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7402
பாடம் : 14 அல்லாஹ்வின் உள்ளமை, அவனுடைய பண்புகள் மற்றும் பெயர்கள் தொடர்பாகக் கூறப்பட்டுள்ளவை.குபைப் (ரலி) அவர்கள், என்னுடைய இந்த உயிர்த் தியாகம் அல்லாஹ்வின் உள்ளமைக்காகத்தான் என்று கூறி, அல்லாஹ் வின் ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7403
பாடம் : 15 அல்லாஹ் தன்னைக் குறித்து உங்களை எச்சரிக்கின்றான் எனும் (3:28ஆவது) இறைவசனம். மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: (இறைவா!) என் உள்ளத்தில் உள்ளதை நீ அறிவாய்; (ஆனால்,) உன் உள்ளத்தில் உள்ளதை நான் அறிய…
முழுவதும் படிக்க →
#7404பதிவிடப்படவில்லை
ஹதீஸ் #7405
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7406
பாடம் : 16 அவனது (திரு) முகத்தைத் தவிர அனைத்துமே அழியக்கூடியவைதாம் எனும் (28:88ஆவது) இறைவசனம். ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ‘(நபியே!) கூறுக: உங்களுக்கு மேலிருந்தோ, உங்கள் கால்களுக்குக் க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7407
பாடம் : 17 (மூசா!) நீர் என் கண் முன்னே வளர்க்கப்படுவதற்காக உம் மீது அன்பைப் பொழிந்தேன் எனும் (20:39ஆவது) இறை வசனம். அது (-நூஹ் உடைய மரக்கலம்) நம் கண் முன்னே (மிதந்து) சென்று கொண்டிருந்தது எனும் (54:14…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7408
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இறைவனால் அனுப்பிவைக்கப் பெற்ற எந்த ஓர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாரை மகா பொய்யான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. (நினைவிற் கொள்க!) அவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7409
பாடம் : 18 அ(ந்த இறை)வனே படைப்பவனும் தோற்றுவிப்பவனும் உருவமளிப்பவனும் ஆவான் எனும் (59:24ஆவது) இறைவசனம். அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். பனுல் முஸ்தலிக் போரின்போது பெண் போர்க் கைதிகள் சிலர் எங்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7410
பாடம் : 19 நான் என் கரங்களால் படைத்தவருக்கு சிரம் பணியவிடாமல் உன்னைத் தடுத்தது எது? எனும் (38:75ஆவது) இறைவசனம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஆதி முதல் அந்தம்வரை வாழ்ந்த) இறைநம்பிக்கையாளர்கள் அனைவரைய…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7411
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ்வின் கரம் நிரம்பியுள்ளது. வாரி வழங்குவதால் அது வற்றிப் போய்விடுவதில்லை. இரவும் பகலும் (மழை மேகத்தைப் போல் அது தன் அருள மழையைப் பொழிந்து கொண்டேயிருக்கிறது. வ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7412
அத்தியாயம்: 97
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமைநாளில் பூமியைத் தன்னுடைய கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான். வானங்கள் அவனுடைய வலக்கரத்தில் இருக்கும். பிறகு ‘நானே அரசன்!’ என்று சொல்வான். இப்னு …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7413
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் (மறுமை நாளில்) பூமியைத் தன் கைப்பிடிக்குள் அடக்கிக்கொள்வான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இதே ஹதீஸ் இப்னு உமர்(ரலி) அவர்கள் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7414
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ஒரு யூதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘முஹம்மதே! அல்லாஹ் (மறுமை நாளில்) வானங்களை ஒருவிரலின் மீதும் பூமிகளை ஒருவிரலின் மீதும் மலைகளை ஒரு விரலின் மீதும் மரத்தை …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7415
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்: வேதக்காரர்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘அபுல் காசிமே! (மறுமையில்) அல்லாஹ் வானங்களை ஒரு விரலின் மீதும் பூமிகளை ஒரு விரலின் மீதும் மரத்தையும் ஈர மண்ணை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7416
அத்தியாயம்: 97
அல்லாஹ்வை விடவும் ரோஷமுள்ளவர் எவருமில்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது. இந்த ஹதீஸை முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்து அப்துல் மலிக் பின் உமைர் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள். முஃகீரா இப்னு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7417
பாடம் : 21 (நபியே!) சாட்சியத்தில் மிகவும் பெரியது எது? எனக் கேளும். அல்லாஹ்வே எனக்கும் உங்களுக்கும் இடையே சாட்சி ஆவான் எனக் கூறும் (எனும் 6:19ஆவது இறைவசனம்). இந்த வசனத்தில் அல்லாஹ் தன்னை ஒரு பொருள் (ஷ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7418
பாடம் : 22 அவனுடைய அரியாசனம் (அர்ஷ்) நீரின் மீதிருந்தது (எனும் 11:7ஆவது இறைவசனம்). அவனே மகத்தான அரியாசனத்தின் (அர்ஷ்) அதிபதி ஆவான் (எனும் 9:129ஆவது இறைவசனம்).56 அபுல் ஆ-யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7419
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ்வின் வலக் கரம் நிரம்பியுள்ளது. வாரிவழங்குவதால் அது வற்றிவிடுவதில்லை. அது இரவிலும் பகலிலும் (அருள் மழையைப்) பொழிந்து கொண்டேயிருக்கிறது. அவன் வானங்கள் மற்றும்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7420
அனஸ்(ரலி) அறிவித்தார். ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்கள் தம் மனைவியின் போக்கு குறித்து (நபி(ஸல்) அவர்களிடம்) முறையிட வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துகொள்; உன் மனைவியை (மண விலக்கு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7421
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். பர்தா தொடர்பான வசனம் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களின் விஷயத்தில் நான் அருளப்பெற்றது. அன்று நபி(ஸல்) அவர்கள் ஸைனப்(ரலி) அவர்களை மணந்ததற்காக (‘வலீமா’ விருந்தாக) ரொட்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7422
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் (படைப்புகளைப்) படைக்கும் பணியை நிறைவு செய்தபோது தன்னிடமுள்ள அரியாசனத்திற்கு மேலே, ‘என் கருணை என் கோபத்தை முந்திவிட்டது’ என்று எழுதினான். என அபூ ஹுரைரா(ரலி)…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7423
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு தொழுகையை நிலைநிறுத்தி, ரமளானில் நோன்பும் நோற்ற மனிதரை சொர்க்கத்தில் நுழையச் செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7424
அபூ தர் அல்ஃம்ஃபாரீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அமர்ந்திருக்க பள்ளிவாசலினுள் நான் நுழைந்தேன். சூரியன் மறையத் தொடங்கியதும் நபி(ஸல்) அவர்கள், ‘அபூ தர்ரே! இது (-சூரியன்) எங்கு செல்கின்றது எ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7425
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில் குர்ஆன் வசனங்களை ஒன்றுதிரட்டும்படி கேட்டு) என்னிடம் ஆளனுப்பினார்கள். ஆகவே, நான் குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன்.…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7426
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது, ‘லா இலாஹ இல்லல்லாஹுல் அலீமுல் ஹலீம்; லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அரீம்; லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி, வ ரப்புல் அர்ள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7427
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மறுமை நாளில் மக்கள் மயக்கமடைந்து விடுவார்கள். அப்போது (நான் முதலாவதாக மூர்ச்சை தெளிந்து எழும்போது) மூஸாவின் அருகில் இருப்பேன். அவர்(இறை) அரியாசனத்தின் கால்களில் ஒன…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7428
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அப்போது நானே முதலாவதாக (மயக்கம் தெளிவித்து) எழுப்பப்பட்டவனாக இருப்பேன். அப்போது மூஸா(இறை) அரியாசனத்தைப் பிடித்துக்கொண்டிருப்பார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7429
பாடம் : 23 வானவர்களும் (ஜிப்ரீல் என்ற) அந்த ஆன்மாவும் அவனிடம் (வானத்திற்கு) ஏறிச் செல்கின்றார்கள் எனும் (70:4ஆவது) இறைவசனம். புகழ்மிகுந்த அல்லாஹ் கூறுகின்றான்: நற்சொற்கள் அவனை நோக்கியே ஏறிச் செல்கின்ற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7430
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நல்ல சம்பாத்தியத்தின் வாயிலாக (ஈட்டிய வருமானத்திலிருந்து) ஒரு பேரீச்சம் பழத்திற்குச் சமமான அளவு தர்மம் செய்கிறவரிடமிருந்து அதை அல்லாஹ் தன் வலக் கரத்தால் பெற்று ஏற்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7431
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது இச்சொற்களைக் கூறிப் பிரார்த்தித்துவந்தார்கள்: லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம்; லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம்; லா இலாஹ …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7432
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். அலீ(ரலி) அவர்கள் வார்க்கப்படாத சிறிய தங்கக் கட்டி ஒன்றை யமன் நாட்டிலிருந்து நபி(ஸல்) அவர்களுக்கு அனுப்பி வைத்தார்கள். அதை நபி(ஸல்) அவர்கள் அக்ரஉ இப்னு ஹாபிஸ் அல்ஹ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7433
அபூ தர் அல்ஃம்ஃபாரீ(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் ‘சூரியன், தான் நிலைகொள்ளும் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது’ எனும் ( திருக்குர்ஆன் 36:38 வது) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன். அதற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7434
பாடம் : 24 அந்த நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) பூரிப்படைந்திருக்கும். தம் இறைவனை (கூர்ந்து) பார்த்துக் கொண்டிருக்கும் எனும் (75:22, 23 ஆகிய) வசனங்கள்.74 ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7435
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நீங்கள் உங்களுடைய இறைவனை (மறுமையில்) கண்கூடாகக் காண்பீர்கள். என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். Book :97
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7436
ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு பெளர்ணமி இரவில் எங்களிடம் புறப்பட்டு வந்து ‘நீங்கள் இந்த முழு நிலாவை நெருக்கடியின்றி காண்பதைப் போன்றே உங்களுடைய இறைவனை மறுமைநாளில்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7437
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ‘இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?’ என்று மக்கள் (நபி(ஸல்) அவர்களிடம்) கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘பெளர்ணமி இரவில் முழு …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7438
அதாஉ இப்னு யஸீத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் மேற்கண்ட ஹதீஸை அறிவித்தபோது அவர்களுடன் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும் இருந்தார்கள். அன்னார் அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்த இந்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7439
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண்போமா?” என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்டோம். அதற்கு அவர்கள், “(மேகமூட்டமில்லாது) வானம்…
முழுவதும் படிக்க →