ஹதீஸ் #7540
ஷுஅபா இப்னு அல்ஹஜ்ஜாஜ்(ரஹ்) அவர்கள் கூறினார்: முஆவியா இப்னு குர்ரா(ரஹ்) அவர்கள், ‘அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் அல்முஸனீ(ரலி) அவர்கள், மக்கா வெற்றி தினத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் ஒட்டகம் ஒன்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7541
பாடம் : 51 தவ்ராத் உள்ளிட்ட இறைவேதங்களுக்கு அரபு மொழியிலும் பிற மொழிகளிலும் (மொழிபெயர்த்து) விளக்கமளிப்பது அனுமதிக்கப்பட்டதாகும். ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) கூறுக: நீங்கள் (உங்கள் கூற்றில…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7542
அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். வேதக்காரர்(களான யூதர்)கள் தவ்ராத் வேதத்தை ஹீப்ரு (எபிரேய) மொழியில் ஓதி, அதை அரபு மொழியில் இஸ்லாமியர்களுக்கு விளக்கியும் வந்தார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7543
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். விபசாரம் செய்துவிட்ட ஒரு யூத ஆணும் ஒரு யூதப் பெண்ணும் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டனர். நபி(ஸல்) அவர்கள் யூதர்களிடம், ‘நீங்கள் விபசாரிகளை என்ன செய்வீர்கள்?’ என்று கே…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7544
பாடம் : 52 குர்ஆன் அறிஞர், கண்ணியத்திற்குரி யோரும் நல்லோ(ருமான வானவ)ர்களுடன் இருப்பார்; உங்களது (இனிய) குரலால் குர்ஆனுக்கு அழகு சேருங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7545
இப்னு ஷிஹாப் (முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்)அவர்கள் அறிவித்தார். ஆயிஷா(ரலி) அவர்கள் குறித்து அவதூறு கிளப்பியவர்கள் அவர்களின் மீது அவதூறு பேசிய நிகழ்ச்சி தொடர்பாக உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்), ஸயீத்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7546
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையில் ‘வத்தீனி வஸ்ஸைத் தூனி..’ எனும் (95 வது) அத்தியாயத்தை ஓதுவரை கேட்டேன். நபி(ஸல்) அவர்களை விடவும் ‘அழகிய குரலுடையவரை’ அல்லது ‘அழகாக ஓத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7547
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (இஸ்லாத்தின் தொடக்க காலத்தில் எதிரிகளின் தொல்லைகளைக் கருத்தில் கொண்டு) மக்காவில் மறைவாக(த் தொழுது கொண்டு) இருந்தார்கள். (தொழுகையில்) தம் குரலை உயர்த்தி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7548
அப்துல்லாஹ் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் என்னிடம் ‘நீங்கள் ஆடுகளையும் (அவற்றை மேய்த்திட) பாலைவனத்தையும் நேசிப்பதை நான் பார்க்கிறேன். நீங்கள் உங்கள் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7549
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், நான் மாதவிடாயுடன் இருந்தபோது என் மடியில் தம் தலையை வைத்தபடி குர்ஆனை ஓதிக் கொண்டிருந்தார்கள். Book :97
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7550
பாடம் : 53 குர்ஆனில் (உங்களுக்கு) எது சுலபமானதோ அதை ஓதிக்கொள்ளுங்கள் எனும் (73:20ஆவது) இறைவசனம். உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்நாளில் ஹிஷாம் இப்னு ஹகீம்(ரலி) அவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7551
பாடம் : 54 (மக்கள்) நல்லுணர்வு பெறுவதற்காகவே இந்தக் குர்ஆனை நாம் எளிதாக்கியுள் ளோம். எனவே,நல்லுணர்வு பெறுவோர் உண்டா? எனும் (54:17ஆவது) இறை வசனம். நபி (ஸல்) அவர்கள், ஒவ்வொருவரும் எ(தை அடைவ)தற்காகப் படை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7552
அலீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவில் (நல்லடக்கத்தில்) பங்கெடுத்தார்கள். அப்போது குச்சியொன்றை எடுத்து தரையில் குத்தலானார்கள். மேலும், ‘சொர்க்கத்திலோ நரகத்திலோ தம் இருப்பிடம் எழுதப்பட்டி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7553
அத்தியாயம்:
மாறாக, இது பெருமை மிக்கக் குர்ஆன் ஆகும். இது பாதுகாக்கப்பெற்ற பலகையில் (பதிவாகி) உள்ளது எனும் (85:21,22ஆகிய) இறைவசனங்கள். அல்லாஹ் கூறுகின்றான்: தூர் (சினாய்) மலை மீது சத்தியமாக! எழுதப்பெற்ற வேதத்தின் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7554
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் படைப்புகளை படைப்பதற்கு முன்பாக தனக்குத் தானே விதியொன்றை எழுதிக்கொண்டான். ‘என் கருணை என் கோபத்தை முந்திவிட்டது’ என்பது தான் அந்த விதி. அது அவனிடமுள்ள அரியாச…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7555
பாடம் : 56 அல்லாஹ்தான் உங்களையும் நீங்கள் செய்கின்றவற்றையும் படைத்தான் எனும் (37:96ஆவது) இறைவசனம். அல்லாஹ் கூறுகின்றான்: ஒவ்வொரு பொருளையும் நாம் ஓர் அளவின்படி (விதியின்படி)யே படைத்துள்ளோம். (54:49) (உ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7556
அபூ ஜம்ரா அள்ளுபஈ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் (அப்துல் கைஸ் குலத்தாரின் நிகழ்ச்சி பற்றிக்) கேட்டேன். அவர்கள் சொன்னார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அப்துல் கைஸ் குலத்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7557
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இந்த (உயிரினங்களின்) உருவங்களைப் படைப்போர் மறுமைநாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களிடம் ‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)’ என்று சொல்லப்படு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7558
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இந்த (உயிரினங்களின்) உருவங்களைப் படைத்தோர் மறுமைநாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களிடம் ‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)’ என்று சொல்லப்படு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7559
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ வல்லோனும் உயர்ந்தோனுமான அல்லாஹ் கூறினான்: என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனை விடப் பெரிய அக்கிரமக்காரன் யார் இருக்க முடியும்? இவர்கள் ஓர் அணுவைப் படைத்துக் காட்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7560
பாடம் : 57 பாவிகள் மற்றும் நயவஞ்சகர்கள் குர்ஆன் ஓதுவதும், அவர்களது ஓதுதலும், சப்தமும் குரல்வளையைத் தாண்டிச் செல்லாது என்பதும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ குர்ஆனை ஓதுகிற இறைநம்பிக்கையாளரின் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7561
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் சிலர் சோதிடர்களைப் பற்றிக் கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், ‘அவர்கள் (பொருட்படுத்தத் தக்க) ஒரு பொருள் அல்லர்’ என்றார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! இந்தச் சோத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7562
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘கிழக்குத் திசையிலிருந்து (-இராக்கிலிருந்து) சிலர் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் நெஞ்செலும்புகளைத் தாண்டிச் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7563
அத்தியாயம்: 97
நாம் மறுமைநாளில் நீதித் தராசுகளை வைப்போம் எனும் (அல்குர்ஆன்: ஆவது இறை வசனமும், மனிதர்களின் செயல்களும் சொற்களும் (அவற்றில்) நிறுக்கப்படும் என்பதும். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: குஸ்தாஸ்’ அல்லது…
முழுவதும் படிக்க →