ஹதீஸ் #2459
பாடம் : 17 வழக்காடினால் அவமதிப்பான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு குணங்கள் எவனிடத்தில் உள்ளனவோ அவன் நயவஞ்சகனாவான். அல்லது அந்த நான்கு குணங்களில் ஒரு குணம் அவனிடம் குடி கொண்டிருந்தாலும் அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2460
அத்தியாயம்: 46
அபகரித்தவனின் பொருள் ஏதேனும் கிடைத்தால், பொருளை இழந்தவன், தான் இழந்த பொருளுக்குப் பதிலாக அதை எடுத்துக் கொள்ளல். மேலும், நீங்கள் பழிவாங்கக் கருதினால் உங்கள் மீது எந்த அளவுக்கு அக்கிரமம் புரியப்பட்டதோ அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2461
உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம், ‘தாங்கள் எங்களை ஒரு சமூகத்திடம் அனுப்புகிறீர்கள்; நாங்களும் (தங்கள் கட்டளையை ஏற்று) அங்கு செல்கிறோம்; (ஆனால்,) அவர்கள் எங்களுக்கு விருந…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2462
பாடம் : 19 சாவடிகள். நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் பனூ சாயிதா குலத்தாரின் சாவடியில் அமர்ந்தார்கள். உமர்(ரலி) அறிவித்தார். அல்லாஹ், நபி(ஸல்) அவர்களை மரணிக்கச் செய்தபோது, அன்சாரிகள் பனூசாயிதா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2463
பாடம் : 20 ஒருவர், தன் (வீட்டுச்) சுவரில் தனது அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டையைப் பதிப்பதைத் தடுக்கலாகாது. அப்துர் ரஹ்மான் இப்னு ஹுர் முஸ்அல் அஃரஜ்(ரஹ்) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘ஒருவர், த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2464
பாடம் : 21 சாலையில் மதுவை ஊற்றுவது. அனஸ்(ரலி) அறிவித்தார். நான் அபூ தல்ஹா(ரலி) வீட்டில் மக்களுக்கு மது பரிமாறுபவனாக இருந்தேன். அந்த நாள்களில் பேரீச்சம் பழ மதுவை (பேரீச்ச மரக்கள்ளை)யே அவர்கள் குடித்து …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2465
பாடம் : 22 வீட்டு முற்றத்தில் அமர்வதும், பாதைகளில் அமர்வதும். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூபக்ர் (ரலி) அவர்கள் தம் வீட்டின் முற்றத்தில் தொழும் இடத்தை அமைத்துக் கொண்டு, அதில் தொழுது கொண்டும் குர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2466
பாடம் : 23 தொல்லை நேராத பட்சத்தில் பாதையில் கிணறுகள் இருக்கலாம். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ‘ஒருவர் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடும் தாகம் ஏற்பட்டது. (வழியில்) அவர் ஒரு கிணற்றைக்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2467
பாடம் : 24 தொல்லை தரும் பொருளை அகற்றுதல். தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவது தர்மமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். பாடம் : 25 மேல்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2468
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்களில் இருவரைப் பற்றி உமர்(ரலி) அவர்களிடம் கேட்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தேன். ஏனெனில், அவ்விருவரைப் பற்றித்தான் அல்லாஹ் (திருக்கு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2469
அனஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மனைவிமார்களை ஒரு மாத காலத்திற்கு விலக்கி வைப்பதாக சத்தியம் செய்திருந்தார்கள். அவர்களின் கால் (நரம்பு) பிசம் விட்டிருந்தது; எனவே, அவர்கள் தங்களின…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2470
பாடம் : 26 ஒருவர் தம் ஒட்டகத்தைப் பள்ளிவாசலின் முற்றத்தில், அல்லது பள்ளிவாசலின் வாயில் அருகே கட்டி வைப்பது. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் நுழைந்தார்கள். நானு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2471
பாடம் : 27 ஒரு சமுதாயத்தாரின் குப்பை மேட்டிற்கு அருகே நிற்பதும், (அங்கு) சிறுநீர் கழிப்பதும். ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு குலத்தாரின் குப்பை மேட்டிற்கு வந்து, (அங்கு) நின்று சிறுநீர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2472
பாடம் : 28 பாதையில் மக்களுக்குத் தொல்லை தருகின்ற மரக்கிளை போன்ற பொருள்களை எடுத்து எறிந்து விடுதல். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒருவர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பாதையில் முட்கி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2473
பாடம் : 29 விசாலமான பொதுப் பாதையில் எவ்வளவு வழிவிடுவது என்ற சச்சரவு எழுமானால், நிலத்தின் உரிமையாளர் அதில் கட்டடம் எதுவும் எழுப்ப விரும்பினால் ஏழு முழங்கள் அளவிற்கு மக்களின் போக்குவரத்துப் பாதைக்காக இட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2474
பாடம் : 30 ஒருவரின் உடைமையை அவரது அனுமதியின்றி அபகரித்துக் கொள்வது. நங்கள் நபி (ஸல்) அவர்களிடம், நாங்கள் (பணத்தைக்) கொள்ளையடிக்கவோ (பிறர் சொத்தை) அபகரிக் கவோ மாட்டோம் என்று உறுதி மொழியளித்தோம் என்று உ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2475
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘விபசாரி, விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் விபசாரம் புரிவதில்லை. மேலும், ஒருவன் மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2476
பாடம் : 31 சிலுவையை உடைப்பதும் பன்றியைக் கொல்வதும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மர்யமின் குமாரர்(ஈஸா) அவர்கள் நீதி செலுத்தும் நடுவராக உங்களிடையே இறங்குவார்கள். அவர்கள் வந்தவுடன் சிலுவையை உடைப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2477
பாடம் : 32 மது வைக்கப்பட்டுள்ள பானைகளை உடைப்பது, அல்லது மது வைக்கப்பட்டுள்ள தோல் குடுவைகளைக் கிழிப்பது அனுமதிக்கப்பட்டதா? ஒருவன் ஒரு சிலையையோ, ஒரு சிலுவையையோ, கிதார் (மற்றும் யாழ், முரசு போன்ற) இசைக் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2478
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கஅபாவைச் சுற்றிலும் முந்நூற்று அறுபது சிலைகள் இருக்க, மக்கா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்கள், தம் கையிலிருந்த குச்சியால் அவற்றை (க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2479
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நான் என்னுடைய அலமாரி (நிலைப் பேழை) ஒன்றின் மீது (மிருகங்களின் உருவங்கள் (வரையப்பட்டு) இருந்த ஒரு தீரைச் சிலையைத் தொங்க விட்டிருந்தேன். அதை நபி(ஸல்) அவர்கள் கிழித்துவிட்டார்கள்.…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2480
1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்: இக்ரிமா —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) , புகாரி- 2480 , நஸாயீ- இப்ராஹீம் பின் முஹம்மத் —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) , அபூத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2481
பாடம் : 34 அடுத்தவரின் உணவுத் தட்டு முதலிய பொருள்களை உடைத்து விட்டால் (நஷ்ட ஈடு தர வேண்டுமா?) அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவிமார்களில் ஒருவரிடம் இருந்தார்கள். விசுவாசிகளின் தாய்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2482
பாடம் : 35 அடுத்தவரின் சுவரை இடித்து விட்டால் அதே போன்று கட்டித் தரவேண்டும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த ‘ஜுரைஜ்’ என்று அழைக்கப்பட்டு வந்த ஒருவர் தொழுது கொண…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2483
கூட்டுச் சேருதல் பாடம் : 1 உணவிலும் பயணச் செலவிலும் பிற பண்டங்களிலும் கூட்டுச் சேருதல். மற்றும் அளக்கப்படும் பொருள்களையும் நிறுக்கப்படும் பொருள்களையும் பங்கிடுவது எப்படி? (அளக்காமல் நிறுக்காமல்) குத்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2484
ஸலமா(ரலி) அறிவித்தார். (ஹவாஸின் போரில்) மக்களின் பயண உணவு தீர்ந்து போய்ப் பஞ்சத்திற்குள்ளானார்கள். எனவே, நபி(ஸல்) அவர்களிடம் வந்து, (புசிப்பதற்காகத்) தங்கள் ஒட்டகங்களை அறுக்க அனுமதி கேட்டார்கள். நபி(ஸ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2485
ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அஸர் தொழுகை தொழுதுவிட்டு, ஒட்டகத்தை அறுப்போம். அது பத்துப் பங்குகளாகப் பங்கு போடப்படும். சூரியன் மறைவதற்கு முன் நாங்கள் (அதன்) சமைக்கப்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2486
அத்தியாயம்: 47
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அஷ்அரீ குலத்தினர் போரின்போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்துவிட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு (இருப்பு) குறைந்து போய்விட்டால் தங்களிடம் (எ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2487
பாடம் : 2 இருவருக்குக் கூட்டாக உள்ள பொருட்களில் ஒருவர், தன் பொருட்களின் ஸகாத்துடன் மற்றவருடைய பொருட்களின் ஸகாத்தையும் சேர்த்து தானே செலுத்திவிடுவாராயின், அவர் தன் கூட்டாளியின் பங்குக்குச் சமமான ஸகாத் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2488
அத்தியாயம்:
ஆடுகளைப் பங்கிடுதல். ராஃபிஉ இப்னு கதீஜ் (ரலி) அறிவித்தார். நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் துல்ஹுலைஃபாவில் தங்கியிருந்தோம். மக்களுக்குப் பசி எடுத்தது. அவர்கள் போரில் கிடைத்த செல்வங்களிலிருந்து சில ஒட்டகங…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2489
பாடம் : 4 மற்றவர்களிடம் அனுமதி கேட்காத வரை ஒருவர் மட்டும் பேரீச்சங்கனி(போன்ற உணவுப் பண்டங்)களில் இரண்டைச் சேர்த்து உண்ணுதல் (கூடாது). இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஒருவர் (தோழர்களுடன் உண்ணும் போதும்) த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2490
ஜபலா(ரஹ்) அறிவித்தார். நாங்கள் மதீனாவில் இருந்தபோது எங்களைப் பஞ்சம் பீடித்தது. இப்னு ஸுபைர்(ரலி) எங்களுக்குப் பேரீச்சம் பழங்களை (உண்ணக்) கொடுத்து வந்தார்கள். இப்னு உமர்(ரலி) எங்களைக் கடந்து செல்வார்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2491
பாடம் : 5 கூட்டாளிகளிடையே பொருள்களுக்கு ஒத்த விலையை நிர்ணயித்தல். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடிமையில் தனக்குரிய பங்கை விடுதலை செய்பவர், தன்னிடம் அவ்வடிமையின் (சந்தை விலைக்கு) ஒத்த விலை …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2492
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தன் அடிமையில் தனக்குள்ள பங்கை விடுதலை செய்து விடுகிறவர் (வசதியுடையவராயின்) தன் செல்வத்தைக் கொண்டு அவ்வடிமையை முழுமையாக விடுதலை செய்வது அவரின் மீது கடமையாகும். அவரி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2493
பாடம் : 6 ஒரு பொருளைப் பங்கிடுவதற்காக சீட்டுக் குலுக்கிப் போடலாமா? இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை –…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2494
பாடம் : 7 அனாதைகள் மற்றும் வாரிசுதாரர்களின் பங்கு. உர்வா இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார். நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம், ‘அநாதை(ப் பெண்)களுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2495
பாடம் : 8 நிலம் முதலியவற்றில் கூட்டு. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். (இருவருக்குச் சொந்தமான சொத்தில் தம் பங்கை ஒருவர் விற்கும்போது, தம் பங்காளிக்கே அவர் முன்னுரிமை, அளிக்க வேண்டும் என்னும்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2496
பாடம் : 9 பங்காளிகள், வீடுகள் முதலியவற்றைப் பங்கிட்டு விட்டால் அவர்கள் அவற்றைத் திரும்பப் பெறவும் முடியாது; ஷுஃப்ஆவின் உரிமையும் அவர்களுக்கில்லை. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ‘பங்கிடப்பட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2497
பாடம் : 10 தங்கம், வெள்ளி மற்றும் நாணய மாற்றில் பயன்படுத்தப்படும் பொருள்களில் கூட்டு. 2497 & 2498. சுலைமான் இப்னு அபீ முஸ்லிம்(ரஹ்) அறிவித்தார். நான் அபுல் மின்ஹால்(ரஹ்) அவர்களுடன் உடனுக்குடன் செய்யும…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2498
பார்க்க ஹதீஸ் எண்: ?
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2499
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர் நிலங்களை யூதர்களுக்கு, அவற்றில் அவர்கள் உழைத்து விவசாயம் செய்ய வேண்டும் என்றும், அவற்றிலிருந்து கிடைக்கும் விளைச்சலில் ‘பாதி அவர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2500
பாடம் : 12 ஆடுகளைப் பங்கிடுவதும், அதில் நீதியுடன் நடந்து கொள்வதும். உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் சில ஆடுகளைத் தம் தோழர்களிடையே பங்கிடும்படி கொடுத்தார்கள். (அவ்வ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2501
பாடம் : 13 (வியாபாரத்திற்காக வாங்கும்) உணவு முதலிய பொருள்களில் கூட்டு. ஒரு மனிதர் ஒரு பொருளை பேரம் பேசினார். அவருக்கு மற்றொருவர் (அதை வாங்கிக் கொள்ளும்படி) கண்ணால் சாடை காட்டினார். இதைக் கண்ட உமர் (ரல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2502
பார்க்க ஹதீஸ் எண்: ?
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2503
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடிமையில் தனக்குள்ள பங்கை விடுதலை செய்கிறவரிடம் அவ்வடிமைக்கு ஈடான வேறோர் அடிமையின் விலை அளவுக்கான செல்வம் இருக்குமாயின், அவ்வடிமையை முழுமையாக விடுதலை செய்வது அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2504
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடிமையில் தனக்குள்ள பங்கை விடுதலை செய்து விடுகிறவரிடம் போதிய செல்வம் இருக்குமாயின் அவ்வடிமை முழுவதுமாக விடுதலை செய்யப்பட வேண்டும். இல்லையெனிறல், (விடுதலையாகாத …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2505
15 தியாகப் பிராணியிலும் தியாக ஒட்டகத்திலும் கூட்டாகுதல். ஒருவர் தியாகப் பிராணியை பலி கொடுத்த பின்னர் அதில் மற்றொருவரைக் கூட்டாக்கிக் கொள்ளலாமா? & 2506. ஜாபிர்(ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2506
பார்க்க ஹதீஸ் எண்- புகாரி-2505
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2507
ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் திஹாமாவிலுள்ள துல் ஹுலைஃபாவில் இருந்தோம். அப்போது நாங்கள் (கனீமத்தாக) ஆடுகளை அல்லது ஒட்டகங்களைப் பெற்றோம். மக்கள் அவசரப்பட்டு (உணவு சமை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2508
அடைமானம் பாடம் : 1 ஊரிலிருக்கும் போது அடைமானம் வைத்தல். அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் பயணத்திலிருந்தால், மேலும் (ஒப்பந்தப் பத்திரம் எழுதுவதற்கு) எந்த ஓர் எழுத்தரும் உங்களுக்குக் கிடைக்கவில்லையென்றால் …
முழுவதும் படிக்க →