அத்தியாயம்: 56
சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட (போர்க்) கைதிகள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாக சொர்க்கத்தில் நுழையும் ஒரு கூட்டத்தாரைக் கண்டு அல்லாஹ் வியப்படைவான்.
முழுவதும் படிக்க →
பாடம் : 145 வேதம் வழங்கப்பட்ட இரு சமுதாயத்தவர்(களான யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்)களிடையேயிருந்து இஸ்லாத்தை ஏற்றவர்களின் சிறப்பு. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேருடைய நற்செயலுக்குரிய பிரத…
முழுவதும் படிக்க →
பாடம் : 146 எதிரி நாட்டினரின் குழந்தைகளும் பிற மக்களும் (போரில் சிக்கிச்) சேதமடையும் (வாய்ப்பிருக்கும்) பட்சத்தில் அவர்கள் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா? ஸஅப் இப்னு ஜஸ்ஸாமா (ரலி) அறிவித்தார்…
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (எதிரிகளுடைய) குழந்தைகள் தொடர்பாக ஸஅப் இப்னு ஜஸ்ஸமா(ரலி), அவர்கள், ‘அக்குழந்தைகளும் எதிரிகளைச் சேர்ந்தவர்கள் தாம்’ என்று எமக்கு ஹதீஸ் அறிவித்தார்கள். அறிவிப்பாளர்களில் …
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 56
போரில் குழந்தைகளைக் கொல்வது கூடாது. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது அல்லாஹ்வி…
முழுவதும் படிக்க →
பாடம் : 148 போரில் பெண்களைக் கொல்வது கூடாது இப்னு உமர் (ரலி) அறிவித்தார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப…
முழுவதும் படிக்க →
பாடம் : 149 அல்லாஹ் கொடுக்கும் (நெருப்பு) வேதனையினால், எவரையும் வேதனை செய்யக் கூடாது. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். எங்களை ஒரு குழுவில் நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அப்போது, ‘இன்னாரையும் இன்னா…
முழுவதும் படிக்க →
அலீ(ரலி) ஒரு கூட்டத்தாரை எரித்துவிட்டார்கள். இச்செய்தி இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், ‘நானாக இருந்திருந்தால் அவர்களை எரித்திருக்கமாட்டேன். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ…
முழுவதும் படிக்க →
பாடம் : 152 இணை வைப்பவன் ஒரு முஸ்லிமை எரித்துவிட்டால் (அதற்கு பதிலாக அவனை எரிக்கலாமா? அனஸ்(ரலி) அறிவித்தார். ‘உக்ல்’ குலத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் கொண்ட குழு ஒன்று நபி(ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வ…
முழுவதும் படிக்க →
பாடம் : 153 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர்களில் ஒருவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே, அந்த எறும்புப் புற்றையே எரித்து விடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டுவிட்…
முழுவதும் படிக்க →
பாடம் : 154 வீடுகளையும், பேரீச்ச மரங்களையும் எரித்தல். ஜரீர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘(தவ்ஸ் மற்றும் கஸ்அம் குலத்தாரின் தெய்வச் சிலைகள் உள்ள ஆலயமான) துல்கலஸாவின் கவலையிலிரு…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 56
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள்.
முழுவதும் படிக்க →
பாடம் : 155 இணைவைப்பவர் தூங்கிக் கொண்டி ருக்கும் போது அவரைக் கொல்வது. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அன்சாரிகளில் ஒரு குழுவினரை (யூதர்களின் தலைவனான) அபூ ராஃபிஉவிடம் அவனைக்…
முழுவதும் படிக்க →
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு குழுவினரை அபூ ராஃபிஉ என்பவனிடம் அனுப்பினார்கள். அப்துல்லாஹ் இப்னு அத்தீக்(ரலி) அவனுடைய வீட்டிற்குள் இரவு நேரத்தில் நுழைந்து …
முழுவதும் படிக்க →
பாடம் : 156 எதிரியை (போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள் என்னும் நபிமொழி. உமர் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்களின் அடிமையாயிருந்த சாலிம் அபுந் நள்ர்(ரஹ்) அறிவித்தார். நான் உமர் இப்னு உபைதில்லாஹ்(ரஹ…
முழுவதும் படிக்க →
பிறகு, நபி(ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, ‘எதிரிகளைப் (போர்க்களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் (போரின் அழிவுகளிலிருந்து) பாதுகாக்கும்படி கேளுங்கள். (வேறு வழியின்றி போர்க்களத்தி…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எதிரிகளை (போர்க்களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அவர்களை நீங்கள் (போர்க்களத்தில்) சந்திக்க நேர்ந்தால் (போரின் துன்பங்களைக் கண்டு) நிலைகுலைந்து விடாமல் பொறுமையாக…
முழுவதும் படிக்க →
பாடம் : 157 போர் என்பது சூழ்ச்சியாகும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். தற்போதைய பாரசீகப் பேரரசன்) குஸ்ரூ அழிந்து விடுவான். அவனுக்குப் பிறகு குஸ்ரூ (வமிச அரசன்) எவனும் இருக்க மாட்டான். (தற்போதைய …
முழுவதும் படிக்க →
(தொடர்ந்து அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.) மேலும், நபி(ஸல்) அவர்கள் போரை ‘சூழ்ச்சி’ என்று குறிப்பிட்டார்கள். Book :56
முழுவதும் படிக்க →
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் போரை ‘சூழ்ச்சி’ என்று குறிப்பிட்டார்கள். Book :56
முழுவதும் படிக்க →
நபி(ஸல்) கூறினார்கள்: போர் என்பது சூழ்ச்சியாகும். என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். Book :56
முழுவதும் படிக்க →
பாடம் : 158 போரில் பொய் சொல்வது. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தாயராயிருப்பவர்) யார்? (என்று கேட்டுவிட்டு) ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும…
முழுவதும் படிக்க →
பாடம் : 159 அலட்சியமாக இருக்கும் நிலையில் எதிரிகளை திடீரெனத் தாக்கிக் கொல்வது. ஜாபிர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வது யார்?’ என்று கேட்டார்கள். முஹம்மத் இப்னு மஸ்லமா(…
முழுவதும் படிக்க →
பாடம் : 160 இவனால் தீங்கு நேரும் என்று அஞ்சப்படும் மனிதனிடம் எச்சரிக்கை உணர்வுடனும், தந்திரத்துடனும் நடந்து கொள்வது. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்முடன் உபை இப்னு…
முழுவதும் படிக்க →
பாடம் : 161 போரில் ரஜ்ஸ் எனும் (ஒரு யாப்பு வகைப்) பாடலைப் பாடுதல் மற்றும் அகழ் தோண்டும் போது (பாடிக் கொண்டே) குரலை உயர்த்துதல். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து, சஹ்ல் (ரலி) அவர்களும் அனஸ் (ரலி) அ…
முழுவதும் படிக்க →
பாடம் : 162 குதிரையின் மீது சரியாக அமர முடியாதவர். ஜரீர்(ரலி) அறிவித்தார். நான் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து (தம் வீட்டுக்குள் வரக் கூடாதென்று) நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை; புன்முறுவலுடன் சி…
முழுவதும் படிக்க →
‘என்னால் குதிரையில் சரியாக அமர முடியவில்லை’ என்று நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். நபி(ஸல்) அவர்கள் என் நெஞ்சில் தம் கரத்தால் அடித்து, ‘இறைவா! இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழ…
முழுவதும் படிக்க →
பாடம் : 163 (ஈச்சம்) பாயை எரித்து அதனால் காயத்திற்கு சிகிச்சையளிப்பதும், ஒரு பெண் தன் தந்தையின் முகத்திலிருந்து (வழியும்) இரத்தத்தைக் கழுவுவதும், (அதற்காகத்) தண்ணீரைக் கேடயத்தில் அள்ளிச் சுமந்து வருவத…
முழுவதும் படிக்க →
பாடம் : 164 போரின் போது சச்சரவு செய்து கொள்வதும், கருத்து வேறுபாடு கொண்டு தகராறு செய்து கொள்வதும் வெறுக்கத் தக்கது என்பதும், தன் தலைவருக்கு மாறு செய்பவரின் தண்டனையும். அல்லாஹ் கூறுகிறான்: ஒருவரோடொருவர…
முழுவதும் படிக்க →
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். உஹுதுப் போரின்போது அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் காலாட் படையினருக்குத் தலைவராக நியமித்தார்கள். அவர்கள் (மொத்தம்) ஐம்பது பேர் இருந்தனர். ‘(நா…
முழுவதும் படிக்க →
பாடம் : 166 எதிரியைக் கண்டவர், யா ஸபாஹா! (உதவி! உதவி! இதோ, அதிகாலை ஆபத்து!) என்று மக்களின் காதில் விழச் செய்யும் விதத்தில் உரக்கக் குர லெழுப்பி அழைப்பது. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார். நான் மதீனாவ…
முழுவதும் படிக்க →
பாடம் : 167 (எதிரியின் மீது அம்பெய்தபடி) இதை வாங்கிக் கொள். நான் இன்னாரின் மகன் என்று கூறுவது. சலமா பின் அக்வஃ (ரலி) கூறினார்கள்: இதை வாங்கிக் கொள்க! நான் அக்வஃ உடைய மகன். அபூ இஸ்ஹாக்(ரஹ்) அறிவித்தார்…
முழுவதும் படிக்க →
பாடம் : 168 எதிரிகள் ஒருவரது தீர்ப்பை ஏற்றுக் கொள்ள சம்மதித்தால்.. (தலைவர் அனுமதிக்கும் பட்சத்தில் அது செல்லும்.) அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். (யூதர்களான) பனூ குறைழா குலத்தார் (கோட்டையிலிருந்…
முழுவதும் படிக்க →
பாடம் : 169 சிறைக் கைதியைக் கட்டிப் போட்டுக் கொலை செய்வது. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்கா நகரம்) வெற்றி கொள்ளப்பட்டபோது தலையில் இரும்புத் தொப்பி அணிந்த வண்ணம் மக்கா…
முழுவதும் படிக்க →
பாடம் : 170 ஒருவர் தன்னைக் கைது செய்யும்படி எதிரியிடம் சரணடையலாமா? அவ்வாறு சரணடைய விரும்பாதவரும், எதிரிகளால் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு இரண்டு ரக்கஅத்துகள் தொழுதவரும். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்…
முழுவதும் படிக்க →
பாடம் : 171 (எதிரிகளிடமிருந்து) போர்க் கைதியை விடுவிப்பது. இது பற்றி அபூமூசா அஷ்அரீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள். அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்க…
முழுவதும் படிக்க →
அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார். அலீ(ரலி) அவர்களிடம், ‘உங்களிடம் அல்லாஹ்வின் வேதத்திலிருப்பதைத் தவிர இறையறிவிப்புகளிலிருந்து (வேறு) ஏதும் இருக்கிறதூ?’ என்று கேட்டேன். அவர்கள், ‘இல்லை; விதையைப் பிளப்பவனும…
முழுவதும் படிக்க →
பாடம் : 172 இணைவைப்பவர்களிடம் பிணைத் தொகை பெறுவது. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். அன்சாரிகளில் சிலர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! எங்கள் சகோதரி மகன் அப்பாஸ் அவர்களின் பிணைத் த…
முழுவதும் படிக்க →
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் பஹ்ரைனிலிருந்து (அரசு நிதி) கொண்டு வரப்பட்டது. அப்போது அப்பாஸ்(ரலி) வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! எனக்குக் கொடுங்கள். ஏனெனில், நான் (இஸ்லாத்தைத் தழுவும் முன்பு…
முழுவதும் படிக்க →
முஹம்மத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். என் தந்தை ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) பத்ருப் போர்க் கைதிகளின் (பிணைத் தொகை மற்றும் விடுதலை) விஷயமாக நபி(ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் ‘தூர்’ அத்தியாயத்தை ஓதக…
முழுவதும் படிக்க →
பாடம் : 173 எதிரி நாட்டைச் சேர்ந்த ஒருவன் இஸ்லாமிய நாட்டில் எவருடைய அடைக்கலமும் பெறாமல் நுழைந்து விட்டால்…. ஸலமா பின் அக்வஃ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (ஹுனைன் போருக்கான) பயணத்தில் இருந்தபோது அ…
முழுவதும் படிக்க →
பாடம் : 174 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் பிற மதத்தவர்களின் பாதுகாப்பிற்காகப் போரிட வேண்டும்; அவர்களை அடிமைகளாக நடத்தக் கூடாது. உமர்(ரலி) அறிவித்தார். (எனக்குப் பின் வருகிற புதிய) கலீஃபாவுக்கு நான் உபதே…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 56
தூதுக் குழுவினருக்குப் பரிசுகள் வழங்குதல் ஸயீத் இப்னு ஜுபைர் (ரஹ்) அறிவித்தார். (ஒரு முறை) இப்னு அப்பாஸ் (ரலி), ‘(அன்று) வியாழக்கிழமை, எந்த வியாழக்கிழமை (தெரியுமா?)’ என்று கேட்டுவிட்டு, அவர்களின் கண்ண…
முழுவதும் படிக்க →
பாடம் : 177 தூதுக் குழுவினரை வரவேற்பதற்காக (ஆடையணிகளால்) அலங்கரித்துக் கொள்வது. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். உமர்(ரலி) கெட்டியான பட்டு அங்கி ஒன்று சந்தையில் விற்கப்படுவதைக் கண்டார்கள், அதை (வாங்கி) இற…
முழுவதும் படிக்க →
பாடம் : 178 சிறுவனுக்கு இஸ்லாத்தை எடுத்துரைப்பது எப்படி? இப்னு உமர்(ரலி) அறிவித்தார். உமர்(ரலி) நபித்தோழர்களின் ஒரு குழுவினருடன் நபியவர்களோடு (தான் இறைத்தூதர் என்று வாதாடிய) இப்னு ஸய்யாதை நோக்கிச் சென…
முழுவதும் படிக்க →
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களும் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களும் இப்னு ஸய்யாத் தங்கியிருந்த பேரீச்ச தோட்டத்திற்குச் செல்வதற்காக நடக்கலாயினர். பேரீச்சந் தோட்டத்திற்குள் நுழைந்தவுடன் நபி(ஸல…
முழுவதும் படிக்க →
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். …பிறகு நபி(ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்பப் புகழ்ந்தார்கள். பிறகு தஜ்ஜாலை நினைவு கூர்ந்து சொன்னார்கள். நான் அவனைக் குறித்து உங்களை …
முழுவதும் படிக்க →
பாடம் : 179 நபி (ஸல்) அவர்கள் யூதரிடம், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். (ஈருலகிலும்) பாதுகாப்புப் பெறுவீர்கள் என்று கூறியது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். பாடம் : 180 எதிரி நாட்டிலிருக்…
முழுவதும் படிக்க →