ஹதீஸ் #3160
இந்தப் போரின்போது எதிரிகளின் மீது தாக்குதல் தொடுப்பதைத் தாமதிப்பதாக முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) நுஃமான் இப்னு முகர்ரின்(ரலி) மீது குற்றம் சாட்டிய வேளையில்) நுஃமான்(ரலி), ‘இதைப் போன்ற (கடும் துன்பம் நிறைந…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3161
பாடம் : 2 ஆட்சித் தலைவர் ஓர் ஊரின் அரசனுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளும் பட்சத்தில் அது அந்த ஊர்வாசிகள் அனைவருக்கும் பொருந்துமா? அபூ ஹுமைத் அஸ் ஸாஇதீ(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3162
பாடம் : 3 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய பொறுப்பில் உள்ள (முஸ்லிமல்லாத)வர்களைப் பாதுகாக்கும்படி அறிவுரை கூறுதல். ஜுவைரிய்யா இப்னு குதாமா அத் தமீமீ(ரஹ்) அறிவித்தார். (ஒருமுறை) நாங்கள், ‘எங்களுக்கு …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3163
பாடம் : 4 பஹ்ரைன் நிலங்களை (தோழர்கள் சிலருக்கு) நபி (ஸல்) அவர்கள் வருவாய் மானியமாக வழங்கியதும்,பஹ்ரைனின் நிதியிலிருந்தும், ஜிஸ்யாவிலிருந்தும் வழங்குவதாக நபிகளார் வாக்களித்ததும், ஃபய்உ’மற்றும் ஜிஸ்யா’ …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3164
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு முறை), ‘நம்மிடம் பஹ்ரைனின் நிதி வந்தால் உனக்கு நான் இப்படி, இப்படி, இப்படி (அள்ளிக்) கொடுப்பேன்’ என்று (மூன்று முறை) என்னிடம் சொ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3165
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் பஹ்ரைனிலிருந்து நிதி ஒன்று கொண்டு வரப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘அதைப் பள்ளி வாசலில் பரப்பி வையுங்கள்’ என்று உத்தரவிட்டார்கள். அது நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3166
பாடம் : 5 (இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் முஸ்லிமல்லாத) ஒப்பந்தப் பிரஜையைக் குற்றமின்றி கொல்வதிலுள்ள பாவம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இஸ்லாமிய அரசுடன் அமைதி ஒப்பந்தம் செய்து அதன் கீழ் வாழ்ந்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3167
பாடம் : 6 யூதர்களை அரபு தீபகற்பத்திலிருந்து வெளியேற்றுதல். அல்லாஹ் உங்களை இங்கே வசிக்கச் செய்யும் வரை நானும் உங்களை இங்கேயே வசிக்க அனுமதிக்கிறேன். என்று நபி (ஸல்) அவர்கள் (கைபரில் வசித்த யூதர்களிடம்) …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3168
ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி), ‘(அந்த) வியாழக்கிழமை! எப்படிப்பட்ட வியாழக்கிழமை (தெரியுமா)?’ என்று சொல்லிவிட்டு சிறு சரளைக் கற்களை அவர்களின் கண்ணீர் நனைத்து விடும் அளவிற்கு அழ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3169
அத்தியாயம்: 58
இணைவைப்பவர்கள் முஸ்லிம்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தால் அவர்கள் மன்னிக்கப்படுவார்களா? அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் தடவப்பட்ட ஆடு ஒன்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3170
பாடம் : 8 ஒப்பந்தத்தை முறித்தவர்களுக்கு எதிராகத் தலைவர் பிரார்த்திப்பது. ஆஸிம்(ரஹ்) அறிவித்தார். நான் அனஸ்(ரலி) அவர்களிடம் ‘குனூத்’ ஓதுவதைப் பற்றிக் கேட்டேன். அவர்கள், ‘ருகூஉ செய்வதற்கு முன்னால் (ஓத வ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3171
பாடம் : 9 பெண்கள் அளிக்கும் அபயமும், அவர்களிடம் புகலிடம் பெறுவதும். உம்மு ஹானீ(ரலி) அறிவித்தார். மக்கா வெற்றி கொள்ளப்பட்டபோது நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றேன். நபி(ஸல்) அவர்களை, அவர்களின் மகள்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3172
பாடம் : 10 முஸ்லிம்களில் எவர் அடைக்கலம் தந்தாலும் அது ஒன்றே. அவர்களில் சாமானியரும் அடைக்கலம் தரலாம். யஸீத் இப்னு ஷரீக் அத்தைமீ(ரஹ்) அறிவித்தார். அலீ(ரலி) எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது ‘அல்ல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3173
பாடம் : 11 இணைவைப்பவர்கள் அஸ்லம்னா’ என்று சொல்ல வராமல் ஸபஃனா’ என்று சொன்னால்…(அதை ஏற்று அவர்கள் மீதான போர் கைவிடப்படுமா?) காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் (பனூ ஜதீமா குலத்தாரைக்) கொல்லத் தொடங்கினார்கள்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3174
பாடம் : 13 ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதின் சிறப்பு. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். அபூ சுஃப்யான் இப்னு ஹா்ப் அவர்கள் (தாம் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன்பு) ஷாம் நாட்டிற்கு குறைஷிகளின் வணிகக் க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3175
பாடம் : 14 திம்மீ- இஸ்லாமிய அரசின் பிரஜையான பிற மதத்தவர்- ஒருவர் சூனியம் செய்தால் மன்னிக்கப்படுவாரா? யூனுஸ் பின் யஸீத் அல்-அய்லீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு ஷிஹாப் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம், இஸ்லாமி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3176
அத்தியாயம்: 58
மோசடி செய்யக் கூடாது. அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) அவர்கள் உங்களை ஏமாற்றி(மோசடி செய்தி)ட விரும்பினால் (அவர்களின் மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாக்க) அல்லாஹ்வே உங்களுக்குப் போதுமானவன். (அல்குர்ஆன்: அவ்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3177
பாடம் : 16 ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வது எப்படி? அல்லாஹ் கூறுகிறான்: எவரேனும் ஒரு கூட்டத்தினர் உங்களிடம் (ஒப்பந்தம் செய்து கொள்ள, அதன் பிறகு அவர்கள்) நம்பிக்கைத் துரோகமாக நடந்து கொள்வார்களோ என்று நீங…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3178
பாடம் : 17 ஒப்பந்தம் செய்து கொண்ட பின்பு துரோகம் செய்தவனின் பாவம். அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) எவர் உங்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு பிறகு ஒவ்வொரு முறையும் தங்கள் ஒப்பந்தத்தைக் கொஞ்சமும் இறையச்சமின்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3179
அலீ(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து குர்ஆனையும் இந்த ஏட்டில் உள்ளதையும் தவிர வேறெதையும் எழுதி வைக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் (இந்த ஏட்டில்), ‘மதீனா நகரம் ஆயிர் மலையிலிருந்து இன்ன இட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3180
அத்தியாயம்: 58
(ஒருமுறை) அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘(இஸ்லாமிய நாட்டில் வாழும் பிற மதத்தாரிடமிருந்து) ஒரேயொரு தங்க நாணயத்தையோ பொற்காசையோ கூடப் பெறமுடியாத காலம் வரும்போது உங்கள் நிலை எப்படியிருக்கும்?” என்று கேட்டார்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3181
பாடம் : 18 அஃமஷ்(ரஹ்) அறிவித்தார். ‘ஸிஃப்பீன் போரில் நீங்கள் கலந்து கொண்டீர்களா?’ என்று நான் அபூ வாயில் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம். (நான் அப்போரில் கலந்து கொண்டேன்.) மேலும், நான் சஹ்ல் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3182
அபூ வாயில்(ரஹ்) அறிவித்தார். நாங்கள் ஸிஃப்பீன் (போரில்) இருந்தோம். அப்போது ஸஹ்ல் இப்னு ஹுனைஃப்(ரலி) எழுந்து நின்று சொன்னார்கள்: மக்களே! (யாரையும் போரில் கலந்து கொள்ளாததற்காகக் குற்றம் சாட்டாதீர்கள்.) …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3183
அஸ்மா பின்த்து அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். குறைஷிகள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஒப்பந்தம் செய்திருந்த (ஹுதைபிய்யா உடன் படிக்கையின்) கால கட்டத்தில் என் தாயார் இணைவைப்பவராக தன் தந்தையுடன் (என் பாட்டனாரு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3184
பாடம் : 19 மூன்று நாட்களுக்காகவோ அல்லது குறிப்பிட்ட ஒரு காலத்திற்காகவோ (இணைவைப்போருடன்) சமாதான ஒப்பந்தம் செய்து கொள்வது. பராஉ(ரலி) அறிவித்தார். (ஹுதைபிய்யா ஆண்டில்) நபி(ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடியப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3185
பாடம் : 20 காலம் குறிப்பிடாமல் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்வதும், அல்லாஹ் எதுவரை உங்களை இங்கு நீடித்திருக்கச் செய்கிறானோ அதுவரை உங்களை நான் இ(ந்த நிலக் குத்தகை ஒப்பந்தத்)தில் நீடித்திருக்கச் செய்கிறேன…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3186
பாடம் : 22 நல்லவன், கெட்டவன் யாருக்கும் மோசடி செய்பவன் பாவியாவான். 3186 & 3187. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் (அடையாளக்) கொடி ஒன்று உண்டு. என அனஸ்(ரலி) அறி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3187
பார்க்க ஹதீஸ் எண்: ?
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3188
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் ஒரு கொடி உண்டு. (உலகில்) அவன் செய்த மோசடி(யை வெளிச்சமிட்டு)க் (காட்டுவதற்)காக மறுமை நாளில் அது நடப்படும். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3189
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது ‘இனி ஹிஜ்ரத் (மக்காவைத் துறப்பது) என்பது இல்லை. ஆயினும், ஜிஹாத் எனும் அறப்போரிடுவதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும் தான் உள்ளது…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3190
படைப்பின் ஆரம்பம் பாடம் : 1 அல்லாஹ் கூறுகிறான்: அவனே ஆரம்பத்தில் படைக்கின்றான். பிறகு அவனே அதை மீண்டும் படைக்கின்றான். இது அவனுக்கு மிகவும் எளிதானதாகும். (30:27) பார்க்க இறை வசனங்கள்: 1)50 : 15 2)35 :…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3191
இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) கூறினார். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். என் ஒட்டகத்தை வாசற்கதவருகே கட்டிப் போட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த சிலர் வந்தனர். (அவர்களிடம்) …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3192
உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே மிம்பரில் எழுந்து நின்று, படைப்பின் ஆரம்பத்தைக் குறித்து எங்களுக்குச் செய்தி அறிவித்தார்கள். (எதுவரை என்றால் படைப்பின் தொடக்கம் முதல் மறும…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3193
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உயர்ந்தவனான அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் என்னை ஏசுகிறான். அது அவனுக்குத் தகாத செயலாகும். அவன் என்னை நம்ப மறுக்கிறான். அது அவனுக்குத் தகாத செயலாகும். எனக்குக் குழந…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3194
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் படைப்புகளைப் படைத்தபோது தன்னுடைய (‘லவ்ஹுல் மஹ்ஃபூழ்’ என்னும்) பதிவேட்டில் – அது அர்ஷுக்கு மேலே அவனிடம் உள்ளது – ‘என் கருணை என் கோபத்தை மிகைத்துவிட்டது’ என்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3195
பாடம் : 2 ஏழு பூமிகள். அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ் தான் ஏழு வானங்களைப் படைத்தான். பூமியின் இனத்திலிருந்து அவற்றைப் போன்றதையும் படைத்தான். அவற்றிற்கிடையே கட்டளை இறங்கிய வண்ணமிருக்கிறது, அல்லாஹ் ஒவ்வொரு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3196
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவன் ஒரு நிலத்திலிருந்து அதற்கான உரிமையில்லாமல் சிறிதளவை (பலாத்காரமாக) எடுத்துக் கொள்கிறானோ அவன் மறுமை நாளில் ஏழு பூமிகள் வரை அழுந்திப் போகும்படிச் செய்யப்படுவான்.…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3197
பாடம் : 3 நட்சத்திரங்கள். நாம் (உங்களுக்கு) அருகிலிருக்கும் (முதல்) வானத்தை விளக்குகளால் அலங்கரித்திருக்கின்றோம். மேலும், அவற்றை ஷைத்தான்களை எறிந்து விரட்டும் கருவிகளாக ஆக்கியுள்ளோம். இந்த ஷைத்தான்களு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3198
ஸயீத் இப்னு ஸைத் இப்னி அம்ர் இப்னி நுஃபைல் (ரலி) அறிவித்தார். ‘அர்வா’ என்னும் பெண்மணி, நான் அவருக்கு ஒரு (நிலத்தின்) உரிமையில் குறை வைத்துவிட்டதாகக் கருதி (மதீனாவின் ஆளுநர்) மர்வான் அவர்களிடம் எனக்கெத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3199
அத்தியாயம்: 59
விண்மீன்கள். கத்தாதா (ரஹ்) அவர்கள்கூறினார்கள்: ‘‘நாம் (உங்களுக்கு) அருகிலிருக்கும் (முதல்) வானத்தை விளக்குகளால் அலங்கரித்திருக்கிறோம். அவற்றை ஷைத்தான்களை எறிந்து விரட்டும் கருவிகளாக ஆக்கியுள்ளோம். இந்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3200
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் சூரியனும் சந்திரனும் சுருட்டப்பட்டு (ஒளியிழந்து) விடும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Book :59
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3201
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவருடைய இறப்புக்காகவும், பிறப்புக்காகவும் சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும் ஏற்படுவதில்லை. ஆயினும், அவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் ஒரு சான்றாகும். அவ்விரண்டைய…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3202
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரண்டு சான்றுகளாகும். எவருடைய இறப்புக்காகவும் பிறப்புக்காகவும் அவற்றிற்கு கிரகணம் பிடிப்பதில்லை. கிரகணத்தை நீங்கள் கா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3203
ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சூரிய கிரகணம் ஏற்பட்ட நாளில் தொழுகைக்காக நின்று தக்பீர் கூறி நீண்ட நேரம் (திருக்குர்ஆனை) ஓதினார்கள். பிறகு, நீண்ட நேரம் ருகூவு செய்தார்கள். பிறகு தலையை …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3204
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவருடைய இறப்புக்காகவும் எவருடைய பிறப்புக்காகவும், சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை ஆயினும், அவையிரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரண்டு சான்றுகளா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3205
பாடம் : 5 மேலும், அவனே தன் கருணை (மழை)யைப் பொழிவதற்கு முன்னர், காற்றுகளை பரவலாக அனுப்புகின்றான் (7:57) என்னும் இறை வசனம். பார்க்க இறை வசனங்கள் :- 1)17:69 2)15:22 3)2:266 4)3:117 5)77:3 இறைத்தூதர்(ஸல்)…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3206
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மழை மேகத்தை வானத்தில் கண்டால் முன்னால் நடப்பார்கள்; பிறகு திரும்பி நடப்பார்கள்; (தம் அறைக்கு) உள்ளே போவார்கள்; வெளியே வருவார்கள். (நிம்மதியற்று ஒருவிதத் தவிப்ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3207
பாடம் : 6 வானவர்கள் – அவர்கள் மீது சாந்தி பொழியட்டும். அனஸ் (ரலி)அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், வானவர்களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் யூதர்களின் பகைவர் ஆவா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3208
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாள்களில் ஒருங…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3209
(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடியானை அல்லாஹ் நேசிக்கும் பொழுது ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். எனவே, நீங்களும் அவரை நேசியுங்கள்!’ என்று கூறுவான். எனவே, ஜிப்ரீல் (அலை) அவர்…
முழுவதும் படிக்க →