ஹதீஸ் #3210
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3211
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஜும்ஆ நாள் (வெள்ளிக்கிழமை) வந்துவிட்டால் வானவர்கள் (ஜும்ஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வசாலிலும் (இருந்த வண்ணம்) முதன் முதலாக உள்ளே நுழைபவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3212
ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அறிவித்தார். மஸ்ஜிதுந் நபவீயில் (நபித் தோழரும் கவிஞருமான) ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) கவிபாடிக் கொண்டிருக்க, உமர்(ரலி) அங்கு வந்தார்கள். (ஹஸ்ஸான்(ரலி) பள்ளிவாசலில் கவிபாடுவதை உ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3213
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஹஸ்ஸான்(ரலி) அவர்களிடம், ‘எதிரிகளுக்கு (பதிலடியாக) வசைக் கவிதை பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (துணையாக) இருப்பார்’ என்று கூறினார்கள். Book :59
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3214
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். (கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த) பனூ ஃகுன்கி கிளையாரின் குறுகலான வீதியில் .. கிளம்புகிற புழுதியின் பக்கம் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. அறிவிப்பாளர் மூஸா(ரஹ்), ‘ஜிப்ரீல்(…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3215
அத்தியாயம்: 59
ஆயிஷா (ரலி) அறிவித்தார். ஹாரிஸ் இப்னு ஹிஷாம் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம், ‘தங்களுக்கு வஹீ (இறைச்செய்தி) (வேத வெளிப்பாடு) எப்படி வருகிறது?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அவையெல்லாம் (இப்படித்தா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3216
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ‘இரண்டு ஜோடி (பொருள்)களை இறைவழியில் செலவழித்தவர்களை சொர்க்கத்தின் காவலர்(களான வானவர்)கள் ‘இன்னாரே! இங்கே வாருங்கள்’ என்று அழைப்பார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறின…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3217
ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘ஆயிஷாவே! இதோ ஜிப்ரீல் உன் மீது சலாமுரைக்கிறார்’ என்று கூறினார்கள். நான், ‘வ அலைஹிஸ் ஸலாமு வ ரஹ்முத்துல்லாஹி வ பரக்காத்துஹு – அவரின் மீதும்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3218
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம், ‘தாங்கள் (இப்போது) எம்மைச் சந்தித்துக் கொண்டிருப்பதை விட அதிகமாக (அடிக்கடி) சந்திக்க மாட்டீர்களா?’ என்று (ஆர்வமுடன்) கேட்டார்கள். அப்போது, ‘(நபியே!) ந…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3219
அத்தியாயம்: 59
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரேயொரு (வட்டார) மொழி வழக்குப்படி ஜிப்ரீல் (திருக்குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத் தந்தார். ஆனால், நான் அதை இன்னும் பல (வட்டார) மொழி வழக்குகளின் படி எனக்கு ஓதக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3220
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்கக் கூடியவர்களாக இருந்தார்கள்; ரமளான் மாதத்தில் அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்திக்கும் வேளையில் (வழக்கத்தை விட) …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3221
இப்னு ஷிஹாப் (ரஹ்) அறிவித்தார். உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அஸர் தொழுகையைச் சிறிது பிற்படுத்தித் தொழுதார்கள். உடனே உர்வா (ரஹ்), ‘உண்மையில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்கி இறைத்தூதர்(ஸல்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3222
அபூ தர்(ரலி) அறிவித்தார். ‘உங்கள் சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாகக் கருதாமல் இறந்து விடுபவர், சொர்க்கத்தில் நுழைவார்;.. அல்லது நரகம் புக மாட்டார்’… என்று ஜிப்ரீல்(அலை) அவர்கள் என்னிடம் கூ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3223
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவு நேரத்தில் சில வானவர்களும் பகல் நேரத்தில் சில வானவர்களும் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக வருகிறார்கள். ஃபஜ்ருடைய தொழுகையிலும் அஸருடைய தொழுகையிலும் ஒன்ற சேருகிறா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3224
பாடம் : 7 ஒருவர் ஆமீன் சொல்ல, (அதே நேரத்தில்) விண்ணகத்திலுள்ள வானவர்களும் ஆமீன் சொல்ல, இருவரும் (ஆமீன் சொன்ன நேரம்) ஒன்றாக அமைந்து விட்டால் அதற்கு முன் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். ஆயிஷா(ரலி) …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3225
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாயும், (உயிரினங்களின் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள். என அபூ தல்ஹா(ரலி) அறிவித்தார…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3226
ஸைத் இப்னு காலித் அல் ஜுஹைனீ(ரலி) அறிவித்தார். ‘(உயிரினங்களின்) உருவப் படமுள்ள வீட்டில் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என என…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3227
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஜிப்ரீல், நபி(ஸல்) அவர்களிடம் (அவர்களின் வீட்டிற்கு தாம் வருகை தருவதாக) வாக்களித்திருந்தார். (ஆனால், வரவில்லை. நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அது பற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3228
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இமாம் (தொழுகையில்), ‘சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் – தன்னைப் புகழ்ந்தவனை அல்லாஹ் செவிமடுத்தான்’ என்று கூறும்போது நீங்கள் ‘அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்த் – இறைவா! எங்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3229
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தொழுகைக்காகக் காத்திருக்கும் நேரமெல்லாம் தொழுகையிலேயே அவர் இருக்கிறார். மேலும், அவர் தொழுகை முடிந்து எழாதிருக்கும் வரை அல்லது அவரின் உளூ முறியாமலிர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3230
யஃலா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மிம்பரில் உரையாற்றியபடி, ‘(நரகத்தின் பொறுப்பாளரான வானவர் மாலிக்கிடம்,) ‘யா மாலிக் – மாலிக்கே! ‘உங்களுடைய இறைவன் எங்களுக்கு (மரணத்தின் மூலமாவது) தீர்ப்பளிக்கட்டு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3231
நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நான் நபி(ஸல்) அவர்களிடம், ‘(தாங்கள் காயமடைந்த) உஹுதுப் போரின் கால கட்டத்தை விடக் கொடுமையான கால கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்துண்டா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3232
இது நபித்தோழரின் கூற்று என்றாலும் இது போன்ற செய்திகளை நபித்தோழர் ஆய்வு செய்தோ, அல்லது மற்ற வேதக்காரர்களிடமிருந்து கேட்டோ கூறியிருக்கமாட்டார். நபி (ஸல்) அவர்களிடமிருந்தே இந்த விளக்கத்தை பெற்றிருப்பார் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3233
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ‘நிச்சயமாக, அவர் தம் இரட்சகனின் சான்றுகளில் பெரியதைக் கண்டார்’ என்னும் ( திருக்குர்ஆன் 53:18 ) இறைவசனத்தின் பொருள், ‘நபி(ஸல்) அவர்கள் வானவர் ஜிப்ரீலை – அடிவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3234
2 . இந்தக் கருத்தில் பிறப்பு ஹிஜ்ரி -8 இறப்பு ஹிஜ்ரி 58 வயது: 66 உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3235
மஸ்ரூக்(ரலி) அறிவித்தார். நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம், ‘அப்படியென்றால், ‘பிறகு அவர் (நம் தூதரின் பக்கம்) நெருங்கி, அருகே வந்தார். அந்நெருக்கத்தின் அளவு (வளைந்த) வில்லின் இரண்டு முனைகளைப் போல் அல்லது அத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3236
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் இன்றிரவு இரண்டு பேர்களைக் (கனவில்) கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து கூறினார்கள்: (அந்த இருவர் சார்பாக அவர்களில் ஒருவரான ஜிப்ரீல் என்னிடம் சொன்னார்:) ‘அதோ, அங்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3237
அத்தியாயம்: 59
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தன் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவள் (அவருக்கு உடன்பட) மறுத்துவிட, அதன் விளைவாக அவர் இரவைக் கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை, காலை விடியும் வரை வானவர்கள்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3238
அத்தியாயம்: 59
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘(வானவர் ஜிப்ரீல் அவர்கள் முதன் முதலாக ஹிரா குகையில் எனக்கு வஹீ (இறைச்செய்தி) கொண்டு வந்தார்.).. பிறகு சிறிது காலத்திற்கு (மூன்றாண்டுகளுக்கு) எனக்கு வஹீ (இ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3239
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (மிஅராஜ் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் மூஸா அவா்களை ‘ஷனூஆ’ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று பழுப்பு (கோதுமை) நிறமுடைய உயரமான, சுருள் முடி கொண்ட …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3240
பாடம் : 8 சொர்க்கம் குறித்த வர்ணனையும், அது படைக்கப்பட்டிருக்கிறது என்பதும். பார்க்க இறை வசனங்கள்:- 1)2:25 2)69:23 3)76:14 4)18:31 5)76:18 6)37:47 7)56:19 8)78:33 9)78:34 10)83:25 11)83:26 12)83:27 13…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3241
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (மிஅராஜ் – விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3242
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்த போது அவர்கள், ‘நான் தூங்கிக் கொண்டிருந்த போது (கனவில்) என்னை சொர்க்கத்தில் கண்டேன். அப்போது (அங்கிருந்த) அரண்மனை ஒன்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3243
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (சொர்க்கத்திலுள்ள) கூடாரம் என்பது நடுவில் துளையுள்ள ஒரு முத்தாகும். அது வானத்தில் முப்பது மைல் தொலைவுக்கு உயர்ந்திருக்கும். அதன் ஒவ்வொரு மூலையிலும் இறைநம்பிக்கையாள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3244
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் (கற்பனையிலும்) உதித்திராத இன்பங்களை என் நல்லடியார்களுக்காக நான் (சொர்க்கத்தில்) தய…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3245
இறைத்தூதர்(ஸல்) அவர்கள கூறினார்கள்: சொர்க்கத்தில் முதலாவதாக நுழைகிற அணியினரின் தோற்றம் பெளர்ணமி இரவில் சந்திரனின் தோற்றத்தைப் போல் (பிரகாசமாக) இருக்கும். சொர்க்கத்தில் அவர்கள் எச்சில் துப்பவும் மாட்டா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3246
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் நுழைகிற முதல் அணியினர் பெளர்ணமி இரவின் (ஒளிரும்) சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்களுக்குப் பின்னே வருபவர்கள் பேரொளி வீசும் நட்சத்திரத்தைப் ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3247
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரிலிருந்து எழுபதாயிரம் பேர்… அல்லது எழு நூறாயிரம் பேர்.. (விசாரணையின்றி சொர்க்கத்தில்) நுழைவார்கள்: அவர்களில் கடைசி நபர் (சொர்க்கம்) புகாத வரை அவர்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3248
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்குப் பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அவர்கள் பட்டை (அணியக் கூடாது என்று) தடை செய்து வந்தார்கள். மக்களோ, அந்த அங்கி(யின் தரத்தை மற்றும் மென்மை)யைக்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3249
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் பட்டுத் துணி ஒன்று கொண்டு வரப்பட்டது. மக்கள் அதன் தரத்தையும் மென்மையையும் பார்த்து வியப்படையலானார்கள். (இதைக் கண்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3250
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு இடம் (கிடைப்பது) உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும். என ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார். Book :59
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3251
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் ஒரு மரம் இருக்கிறது. அதன் நிழலில் (மிக வேகமாகப்) பயணிப்பவர் (அதில்) நூறாண்டுகள் (பயணித்தபடி) சென்று கொண்டேயிருப்பார். ஆனால், அவரால் அதைக் கடக்க முடிய…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3252
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் ஒரு மரம் இருக்கிறது. அதன் நிழலில் (மிக வேகமாகப்) பயணிப்பவர், (அதில்) நூறாண்டுகள் சென்று கொண்டேயிருப்பார். (ஆயினும், அது முடிவடையாமல் நீண்டு கொண்டே செ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3253
உங்களில் ஒருவருக்கு சொர்க்கத்தில் ஒரு வில்லின் அளவிற்கு இடம் கிடைப்பது சூரியன் எந்த அளவு நிலப் பரப்பின் மீது உதிக்கிறதோ, எந்த அளவு நிலப் பரப்பிலிருந்து மறைகிறதோ அந்த அளவு நிலப்பரப்பை விடச் சிறந்ததாகும…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3254
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் முதலாவதாக நுழையும் அணியினர் பெளர்ணமி இரவின் சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். (அடுத்து) அவர்களின் சுவடுகளைப் பின்தொடர்ந்து சொர்க்கத்தினுள் நுழைபவர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3255
பராஉ (ரலி) அறிவித்தார். (தம் மகன்) இப்ராஹீம் (அலை) அவர்கள் மரணமடைந்த பொழுது நபி (ஸல்) அவர்கள், ‘பாலூட்டும் செவிலி ஒருத்தி சொர்க்கத்தில் இவருக்குக் கிடைப்பாள்’ என்று கூறினார்கள். Book :59
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3256
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். ‘சொர்க்கவாசிகள் தங்களுக்கு மேலேயுள்ள சிறப்பு அறைகளில் வசிப்பவர்களை, அடிவானில் கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ பயணிக்கிற ஒளியுமிழும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3257
பாடம் : 9 சொர்க்கத்தின் வாசல்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் பாதையில் இரண்டு ஜோடி(பொருள்)களைச் செலவழித்தவர் சொர்க்கத்தின் வாசலிலிருந்து அழைக்கப்படுவார்.52 இது குறித்து நபி (ஸல்) அவர்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3258
பாடம் : 10 நரகம் குறித்த வர்ணணையும், அது படைக்கப்பட்டிருக்கிறது என்பதும். பார்க்க இறை வசனங்கள்: 1) 78:25 2) 69:36 3)17:68 4)14:16 5)14:17 6)14:97 7)54:71 8)54:73 9)54:37 10)54:23 11)54:67 12)11:106 13…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3259
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகையை வெப்பம் தணிந்த பின் தொழுங்கள். ஏனெனில், கடுமையான வெப்பம், நரக நெருப்பின் பெருமூச்சின் காரணமாகவே உண்டாகிறது. என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார். Book :59
முழுவதும் படிக்க →