ஹதீஸ் #3360
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் ‘நம்பிக்கை கொண்டு, பிறகு தம் நம்பிக்கையில் அநீதியைக் கலந்து விடாதவர்களுக்கு மட்டுமே அபயமுண்டு. மேலும், அவர்களே நேர்வழி பெற்றவர்களாவர்’ என்றும் ( திருக்குர்ஆன…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3361
பாடம் : 9 இறை வசனம் 39:94-ல் வரும் யஸிஃப்பூன் என்பதற்கு விரைந்து ஓடுதல் என்று பொருள் அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் ஒரு நாள் (விருந்தின்போது) நபி(ஸல்) அவர்களிடம் இறைச்சி கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3362
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் இஸ்மாயீலின் தாயார்(ஹாஜ)ருக்குக் கருணைபுரியட்டும். அவர்கள் மட்டும் (இறையருளால் பொங்கி வந்த ‘ஸம் ஸம்’ நீரை அள்ளி எடுத்துத் தம் தோல் பையில் வைக்க) அவசரப்பட்டி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3363
உஸ்மான் இப்னு அபீ சுலைமான்(ரஹ்) அறிவித்தார்; நாங்கள் ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது (ஒருவர் அவர்களிடம் ‘மகாமு இப்ராஹீம்’ பற்றி, தான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தைச் சொன்னபோது…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3364
அத்தியாயம்: 60
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பெண்கள் முதன் முதலாக இடுப்புக் கச்சை அணிந்தது இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாயார் ஹாஜர் (அலை) அவர்களின் தரப்பிலிருந்துதான். சாரா (அலை) அவர்களுக்குத் தம்மால் ஏற்பட்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3365
அத்தியாயம்: 60
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் அவர்களின் மனைவி (ஸாரா அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்குமிடையே மனத்தாங்கல் ஏற்பட்டபோது இப்ராஹீம் (அலை) அவர்கள் இஸ்மாயீல் (அலை) அவர்களையும் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3366
பாடம் : 10 அபூ தர்(ரலி) அறிவித்தார் நான் (நபி(ஸல்) அவர்களிடம்),’இறைத்தூதர் அவர்களே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?’ என்று கேட்டேன். அவர்கள்,’அல் மஸ்ஜிதுல் ஹராம் – மக்கா நகரிலுள்ள ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3367
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு (ஒரு போரிலிருந்து திரும்பி வரும் போது) உஹுது மலை தென்பட்டது. உடனே,’இந்த மலை நம்மை நேசிக்கிறது; நாம் இதை நேசிக்கிறோம். இறைவா! இப்ராஹீம் அவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3368
நபி(ஸல்) அவர்களின் துணைவியாராகிய ஆயிஷா(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘உன்னுடைய சமுதாயத்தார் (குறைஷியர்) கஅபாவை (புதுப்பித்துக்) கட்டிய பொழுது இப்ராஹீம்(அலை) அவர்கள் அமைத்த அடித்தள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3369
அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார் மக்கள் நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே!’ உங்களின் மீது நாங்கள் எப்படி ‘ஸலவாத்து’ சொல்வது?’ என்று கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அல்லாஹும்ம ஸல்லி அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3370
அத்தியாயம்: 60
அப்துர்ரஹ்மான் பின் அபூலைலா (ரஹ்) அறிவித்தார்: என்னை கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் சந்தித்து, “நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஓர் அன்பளிப்பை உனக்கு நான் வழங்கட்டுமா?” என்று கேட்டார்கள். நான…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3371
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்: நபி (ஸல்) அவர்கள், ஹஸன் (ரலி) மற்றும் ஹுஸைன் (ரலி) ஆகியோருக்காக (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள். ‘அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3372
பாடம் : 11 அல்லாஹ் கூறுகிறான்: மேலும், இப்ராஹீமின் விருந்தாளிகளைப் பற்றியும் இவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அவ்விருந்தாளிகள்,உங்கள் மீது சாந்தி நிலவுவதாக! என்று கூறி அவரிடம் வந்த போது, உங்களைக் குறித்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3373
பாடம் : 12 அல்லாஹ் கூறுகிறான்: இந்த வேதத்தில் (நம் அடியாரும், தூதருமான) இஸ்மாயீல்அவர்களை நினைவு கூருங்கள். அவர் தன் வாக்குறுதியில் உண்மையாளராய் இருந்தார். (19:54) ஸலமா இப்னுஅக்வஃ(ரலி) அறிவித்தார் நபி(…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3374
பாடம் : 13 இப்ராஹீம் (அலை) அவர்களுடைய மகன் இஸ்ஹாக் (அலை) அவர்களின் நிகழ்ச்சி. இது குறித்து இப்னு உமர் (ரலி) அவர்களும், அபூஹுரைரா (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள். பாடம் : …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3375
பாடம் : 15 (அல்லாஹ் கூறுகிறான்:) மேலும், லூத்தை நாம் அனுப்பினோம். நினைவு கூருங்கள்: அவர் தம் சமூகத்தாரிடம், நீங்கள் உங்கள் கண்களால் பார்த்துக் கொண்டே ஒழுக்கக் கேடான செயல்களைச் செய்கிறீர்களா? பெண்களை வ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3376
பாடம் : 16 (அல்லாஹ் கூறுகிறான்:) பிறகு, அந்தத் தூதர்கள் லூத்திடம் வந்த போது, நீங்கள் அறிமுகமற்றவர்களாய் இருக்கிறீர்களே என்று லூத் கூறினார். அதற்கு அவர்கள் கூறினார்கள்: இல்லை. எதனைக் குறித்து இவர்கள் ச…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3377
அத்தியாயம்: 60
அல்லாஹ் கூறுகிறான்: ஸமூத் குலத்தாரிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை நாம் (நம் தூதராக) அனுப்பி வைத்தோம். ( அல்குர்ஆன்: 7:73 மேலும், அல்லாஹ் கூறுகிறான்: ஹிஜ்ர் வாசிகள் இறைத்தூதர்களைப் பொய்யர்களெனக் கூறினார்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3378
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தபூக் கோரின்போது (ஸமூத் குலத்தார் வாழ்ந்த) ‘ஹிஜ்ர்’ என்னும் இடத்தில் தங்கிய சமயம் அதன் கிணற்றிலிருந்து (தண்ணீர்) அருந்த வேண்டாம் என்றும் அதிலிருந்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3379
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் மக்கள் (தபூக் போரின்போது) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஸமூத் கூட்டத்தார் வசித்த பூமியான ‘ஹிஜ்ர்’ என்னும் பகுதியில் தங்கினார்கள். அதன் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3380
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ர் பிரதேசத்தைக் கடந்து சென்ற பொழுது, ‘அக்கிரமம் புரிந்தவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்குக் கிடைத்த அதே தண்டனை உங்களுக்குக் கிடைத்து விடு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3381
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தமக்குத்தாமே அநீதியிழைத்தவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்குக் கிடைத்ததைப் போன்ற தண்டனை உங்களுக்கும் கிடைத்துவிடுமோ என்றஞ்சி அழுதபடியே தவிர நுழையாதீர்கள். என இப்ன…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3382
பாடம் : 18 அல்லாஹ் கூறுகிறான்: (யூதர்களே!) யஅகூபை இறப்பு நெருங்கிய போது, நீங்கள் அங்கிருந்தீர்களா? அப்போது அவர் தம் மைந்தர்களிடம், எனக்குப் பின்னர் நீங்கள் எதை வணங்குவீர்கள்? என வினவினார். (அதற்கு) அவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3383
பாடம் : 19 அல்லாஹ் கூறுகிறான்: யூஸுஃப் மற்றும் அவருடைய சகோதரர்களின் வரலாறு பற்றிக் கேட்பவர்களுக்கு அதில் பெரும் சான்றுகள் இருக்கின்றன. (12:7) 57 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம்,…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3384
ஆயிஷா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் (தம் மரணப் படுக்கையில் இருந்தபோது) என்னிடம், ‘அபூ பக்ர், அவர்களை மக்களுக்குத் தொழுகை நடத்தும்படி சொல்’ என்று கூறினார்கள். நான், ‘அவர்கள் (அதிகமாக துக்கப்படுகின்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3385
அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் நோயுற்றார்கள். அப்போது, ‘அபூ பக்ரிடம் மக்களுக்குத் தொழுகை நடத்தும்படி சொல்லுங்கள்’ என்று கூறினார்கள். ஆயிஷா(ரலி), ‘அபூ பக்ர்(ரலி) இத்தகைய (இளகிய ம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3386
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைவா! அய்யாஷ் இப்னு அபீ ரபீஆவைக் காப்பாற்று. இறைவா! ஸலமாபின் ஹிஷாமைக் காப்பாற்று. இறைவா! வலீத் இப்னு வலீதைப் காப்பாற்று. இறைவா! இறை நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3387
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், லூத்(அலை) அவர்களுக்குக் கருணை புரிவானாக! அவர்கள் பலம் வாய்ந்த ஓர் உதவியாளனிடம் தஞ்சம் புகுந்தவர்களாக இருந்தார்கள். யூசுஃப்(அலை) அவர்கள் (அடைபட்டுக்) கிடந்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3388
மஸ்ரூக்(ரஹ்) அறிவித்தார் ஆயிஷா(ரலி) அவர்களைப் பற்றி அவதூறு பேசப்பட்டபோது (நடந்தவை பற்றி அவர்களின் தாயாரான) உம்மு ரூமான்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கூறினார்கள். நான் ஆயிஷாவுடன் உட்கார்ந்து கொண்ட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3389
உர்வா(ரஹ்) அறிவித்தார் நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அவர்களிடம், ‘(நிராகரிக்கும்) மக்கள் இனி நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்று இறைத்தூதர்கள் நிராசையடைந்தார்கள்; மேலும், தங்களிடம் (இறை உதவி …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3390
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியத்திற்குரியவரின் மகனான கண்ணியத்திற்குரியவரின் மகனான கண்ணியத்திற்குரியவரின் மகன் தான் கண்ணியத்திற்குரியவர். அவர் இப்ராஹீம்(அலை) அவர்களின் புதல்வரான இஸ்ஹாக்(அல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3391
பாடம் : 20 அல்லாஹ் கூறுகிறான்: அய்யூப் தம் இறைவனிடம் பிரார்த்தித்ததை நினைவு கூருங்கள்: என்னை நோய் பீடித்து விட்டது. நீயோ கிருபை செய்வோரில் எல்லாம் பெருங்கிருபையாளனாக இருக்கின்றாய் என்று அவர் பிரார்த்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3392
பாடம் : 25 இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள். ஆயிஷா(ரலி) அறிவித்தார் (முதன் முதலாக தமக்கு வேத வெளிப்பாடு அருளப்பட்ட பின்பு) நபி(ஸல்) அவர்கள் (தம் துணைவியாரன) கதீஜா(ரலி) அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3393
பாடம் : 22 அல்லாஹ் கூறுகிறான்: மேலும், (நபியே!) மூசாவின் செய்தி உங்களுக்கு எட்டியதா? அவர் நெருப்பைக் கண்ட போது தம்முடைய குடும்பத்தாரிடம் கூறினார்: கொஞ்சம் இருங்கள்; நான் நெருப்பைக் காண்கிறேன். அதிலிரு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3394
பாடம் : 23 (அல்லாஹ் கூறுகிறான்:) (இந்தச் சந்தர்ப்பத்தில்) ஃபிர் அவ்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த – தம் (இறை) நம்பிக்கையை மறைத்து வைத்திருந்த – இறை நம்பிக்கையாளர் ஒருவர் கூறலானார்: ஒரு மனிதர், அல்லாஹ்தான…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3395
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள், ‘யூனுஸ் இப்னு மத்தா(அலை) அவர்களை விட நான் சிறந்தவன் என்று (என்னைப் பற்றிக்) கூறுவது எந்த அடியானுக்கும் அழகல்ல’ என்று கூறினார்கள். இவ்விதம், யூனுஸ்(அலை)…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3396
மேலும், நபி(ஸல்) அவர்கள், தாம் (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவை நினைவு கூர்ந்தார்கள். அப்போது, ‘மூஸா(அலை) அவர்கள் மாநிறமுடையவர்கள்; ‘ஷனூஆ’ குலத்து மனிதர்களைப் போல் உயரமானவர்கள்’ என்று கூ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3397
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது யூதர்கள் ஒரு நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். அதாவது ஆஷூராவுடைய (முஹர்ரம் 10வது) நாளில் (யூதர்கள்) நோன்பு நோற்று வந்ததை இப்னு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3398
பாடம் : 25 அல்லாஹ் கூறுகிறான்: நாம் மூசாவுக்கு முப்பது இரவுகளை (நாள்களை) வாக்களித்(து சினாய் மலைக்கு அழைத்)தோம். இவ்வாறு, நாற்பது இரவுகள் என்று அவருடைய இறைவன் நிர்ணயித்த தவணை முழுமை அடைந்தது. மூசா (சி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3399
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ராயீல் குலத்தார் மட்டும் இருந்திராவிட்டால், இறைச்சி துர்நாற்றமெடுக்காது. ஹவ்வா (ஏவாள்) அவர்கள் மட்டும் இருந்திராவிட்டால் பெண், தன் கணவனை எக்காலத்திலும் (ஆசை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3400
பாடம் : 26 தூஃபான் என்பது பெரு வெள்ளமாகும். தொடர் இறப்புக்கும் தூஃபான் என்பர். இறை வசனங்கள்:- 1) 7:133 2) 7:105 3) 7: 149 பாடம் : 27 மூசா (அலை) அவர்களுடன் களிர் (அலை) அவர்கள் சந்தித்த நிகழ்ச்சி. உபைது…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3401
அத்தியாயம்: 60
ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “நவ்ஃப் அல்பக்காலீ என்பவர், களிர் (அலை) அவர்களின் தோழரான மூஸா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களின் (இறைத் தூதரான) மூஸா (அலை) அவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3402
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: களிர்(அலை) அவர்கள் ஒரு காய்ந்த பொட்டல் பூமியின் மீது அமர்ந்தார்கள். உடனே, அவர்களுக்குப் பின்னே அது பசுமையான (கதிர்களுடைய)தாக (உயிர்பெற்று) அசையலாயிற்று. எனவேதான் அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3403
பாடம் 28 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ராயீல்களுக்கு, ‘(ஊருக்குள் நுழையும்போது) அதன் வாசலில், சிரம் தாழ்த்தியபடியும் ‘ஹித்தத்துன்’ (‘பாவ மன்னிப்புக்கோருகிறோம்’) என்று சொல்லிய படியும் நுழ…
முழுவதும் படிக்க →
#3404பதிவிடப்படவில்லை
ஹதீஸ் #3405
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை (போரில் கிடைத்த பொருட்களைப்) பங்கிட்டார்கள். அப்போது ஒருவர், ‘நிச்சயம் இது அல்லாஹ்வின் திருமுகம் (திருப்தி) நாடப்படாத பங்கீடாகும்’ …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3406
பாடம் : 29 (அல்லாஹ் கூறுகிறான்:) நாம் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை கடலைக் கடக்க வைத்தோம். பின்னர் (அவர்கள் தமது பயணத்தைத் தொடர்ந்த போது) தம் சிலைகள் மீது பக்தி கொண்டிருந்த ஒரு சமுதாயத்தை அவர்கள் கடந்து…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3407
பாடம் 30 (அல்லாஹ் கூ.றுகிறான்:) மேலும், இந்தச் சந்தர்ப்பத்தை நினைவு கூருங்கள்: மூசா தம் சமூகத்தாரிடம், ஒரு பசுவை நீங்கள் அறுக்க வேண்டும் என்று அல்லாஹ் நிச்சயமாக உங்களுக்குக் கட்டளையிடுகின்றான் எனக் கூ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3408
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் முஸ்லிம்களில் ஒருவரும் யூதர்களில் ஒருவரும் (ஒருவரோடொருவர்) சச்சரவிட்டார்கள். அந்த முஸ்லிம், ‘அகிலத்தார் அனைவரை விடவும் முஹம்மதை (சிறந்தவராக்கித்) தேர்ந்தெடுத்தவன் மீதாணையாக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3409
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தடை செய்யப்பட்ட மரத்திலிருந்து சாப்பிட்ட) ஆதமும், மூஸாவும் தர்க்கித்தார்கள். ஆதமிடம் மூஸா, ‘உங்கள் தவறு உங்களை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியதே அந்த ஆதம் நீங்கள்…
முழுவதும் படிக்க →