ஹதீஸ் #3460
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (ஒருவர் மதுவை விற்பதாக அறிந்த போது) ‘அல்லாஹ் இன்னாரை அழிப்பானாக’ நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் சாபம் யூதர்களின் மீது உண்டாகட்டும்! அவர்களுக்குக் கொழுப்பு தடை செய்யப்பட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3461
அத்தியாயம்: 60
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். பனூ இஸ்ராயீல்களின் வாயிலாகக் கிடைத்த செய்திகளையும் அறிவியுங்கள். அதனால் குற்றம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3462
அத்தியாயம்: 60
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. எனவே, நீங்கள் அவற்றுக்கு (சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3463
ஹஸன் பஸரீ(ரஹ்) அறிவித்தார் ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ்(ரலி) (இந்த நபிமொழியை பஸராவிலுள்ள) இந்தப் பள்ளி வாசலில் எமக்கு அறிவித்தார்கள். அவர்கள் அறிவித்ததிலிருந்து நாம் மறக்கவில்லை. ஜுன்தப்(ரலி) இறைத்தூதர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3464
பாடம் : 51 பனூ இஸ்ராயீல்களிடையே வாழ்ந்த தொழுநோயாளி, குருடர், வழுக்கைத் தலையர் ஆகியோர் தொடர்பான நிகழ்ச்சி. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழு நோய்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3465
பாடம் : 52 (அல்லாஹ் கூறுகிறான்:) குகை மற்றும் கல்வெட்டுக்காரர்கள் நம்முடைய வியக்கத்தக்க சான்றாய்த் திகழ்ந்தனர் என்று நீங்கள் கருதுகின்றீர்களா? இளைஞர்கள் சிலர் குகையில் தஞ்சம் புகுந்த போது பிரார்த்தித்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3467
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முன்னொரு காலத்தில்) நாய் ஒன்று ஒரு கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அது தாகத்தால் செத்து விடும் நிலையில் இருந்தது. அப்போது, பனூ இஸ்ராயீல் சமுதாயத்தி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3468
ஹுமைத் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார் முஆவியா(ரலி) ஹஜ் செய்த ஆண்டில் (மேடை) மிம்பரின் மீதிருந்தபடி, காவலர் ஒருவரின் கையிலிருந்த முடிக் கற்றை (சவுரி முடி) ஒன்றை எடுத்து (கையில் வைத்துக் கொண்டு)…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3469
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன் சென்ற சமுதாயங்களில், (பல்வேறு பிரச்சினைகளில் சரியான தீர்வு எது என்பது குறித்து இறையருளால்) முன் கூட்டியே அறிவிக்கப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள்.…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3470
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ராயீல்களின் சமுதாயத்தில் ஒருவர் இருந்தார். அவர் தொண்ணூற்றொன்பது மனிதர்களைக் கொன்று விட்டிருந்தார். பிறகு (தன் குற்றங்களுக்காக மனம் வருந்தி, தனக்கு மன்னிப்பு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3471
அத்தியாயம்: 60
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகை தொழுதார்கள். பிறகு மக்களை நோக்கி, ‘‘(இஸ்ரவேலர்களில்) ஒரு மனிதர் ஒரு பசுமாட்டை ஓட்டிச் சென்றுகொண்டிருக்கையில் அதில் ஏறி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3472
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பனூ இஸ்ராயீலில்) ஒருவர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருக்கிருந்த அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தன்னுடைய நிலத்தில் தங்கம் நிரம்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3473
ஆமிர் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார் (என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களிடம், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து (பிளேக் போன்ற) கொள்ளை நோயைப் பற்றி நீங்கள் செவியுற்றிருக்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3474
நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) கூறினார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அது, தான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்புகிற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3475
ஆயிஷா(ரலி) அறிவித்தார். (மக்கா வெற்றியின் போது) மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தாள். அவள் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். ‘அவள் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3476
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் ஒருவர் திருக்குர்ஆனின் ஒரு வசனத்தை ஓத கேட்டேன். அவர் ஓதிய முறைக்கு மாற்றமாக நபி(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்தேன். எனவே, அவரை அழைத்துக் கொண்டு நபி(ஸல்) அவர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3477
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் (முற்கால) இறைத்தூதர்களில் ஒருவரின் நிலையை நபி(ஸல்) அவர்கள் எடுத்துரைத்துக் கொண்டிருப்பதை நான் இப்போது பார்ப்பது போன்றுள்ளது. ‘அந்த இறைத்தூதரை அவரின் சமுதாயத்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3478
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன் (ஒரு காலத்தில்) ஒருவர் இருந்தார். அல்லாஹ் அவருக்கு செல்வத்தை வழங்கியிருந்தான். அவருக்கு மரணம் நெருங்கி விட்டபோது தன் மகன்களிடம், ‘உங்களுக்கு நான் எ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3479
ரிப்யீ இப்னு ஹிராஷ்(ரஹ்) கூறினார். உக்பா(ரலி) , ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) அவர்களிடம், ‘நபி(ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றதை எங்களுக்கு அறிவிக்கக் கூடாதா?’ என்று கேட்டார்கள். ஹுதைஃபா(ரலி) பின் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3480
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முன் காலத்தில்) ஒருவர் மக்களுக்குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூலிக்கச் செல்கின்ற) தன்னுடைய (அலுவலரான) வாலிபரிடம், ‘(வசதியின்றிச்) சிரமப்படுபவரிடம் நீ ச…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3481
நபி(ஸல்) அவர்கள் கூறினார் (முன் காலத்தில்) ஒருவர், வரம்பு மீறி (தீய செயல் புரிந்து) வந்தார். அவருக்கு மரணம் வந்தபோது தன் மகன்களை அழைத்து, ‘நான் இறந்துவிட்டால் என்னை எரித்து விடுங்கள். பிறகு, என்னைப் ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3482
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பூனையை, அது சாகும் வரை (பட்டினி போட்டு) கட்டி வைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்து வைத்தபோது அவள் அதற்குத் தீனியும் போடவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3483
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் இறைத் தூதர்களின் சொற்களிலிருந்து அடைந்து கொண்ட (அறிவுரைகளில்) ஒன்று தான், ‘நீ வெட்கப்படவில்லையென்றால் விரும்பியதையெல்லாம் செய்துகொள்’ என்பதும். என அபூ மஸ்வூ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3484
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் இறைத் தூதர்களின் சொற்களிலிருந்து அடைந்த (அறிவுரைகளில்) ஒன்று தான், ‘நீ வெட்கப்படவில்லையென்றால் விரும்பியதையெல்லாம் செய்து கொள்’ என்பதும் . என அபூ மஸ்வூத் உக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3485
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முன் காலத்தில்) ஒரு மனிதன் தன் கீழங்கியை தற்பெருமையின் காரணத்தால் (கணுக்காலின் கீழ் தொங்கவிட்டு) இழுத்துக் கொண்டே நடந்த பொழுது, அவன் (பூமி பிளந்து, அதில்) புதைந்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3486
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உலகில்) இறுதிச் சமுதாயமான நாம் தாம் மறுமையில் (தகுதியிலும், சிறப்பிலும்) முந்தியவர்கள் ஆவோம். ஆயினும், சமுதாயங்கள் அனைத்தும் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பட்டு விட்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3487
ஒவ்வொரு ஏழு நாளிலும் தன் தலையையும் உடலையும் கழுவுகிற ஒருநாள் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்க வேண்டும். . Book :60
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3488
ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அறிவித்தார் முஆவியா இப்னு அபீ சுஃப்யான்(ரலி) மதீனாவுக்கு இறுதியாக வந்தார்கள். அப்போது எங்களுக்கு உரையாற்றிய படி முடிக்கற்றை ஒன்றை (கையில்) எடுத்து, ‘இதை (போலி முடி வைத்துக் க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3489
அத்தியாயம் : 61 (குறைஷிக்குலம் மற்றும் நபி (ஸல்) அவர்களின்) சிறப்புகள். பாடம் : 1 அல்லாஹ் கூறுகிறான்: மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம்.368 நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3490
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் ‘இறைத்தூதர் அவர்களே! மக்களில் கண்ணியத்திற்குரியவர் யார்?’ என்று (நபி(ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், ‘அவர்களில் இறையச்சமுடையவரே’ என்று பதிலளித்தார்கள். ம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3491
குலைப் இப்னு வாயில்(ரஹ்) அறிவித்தார் நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகள் ஸைனப் பின்த் அபீ ஸலமா(ரலி) அவர்களிடம் நான், ‘நபி(ஸல்) அவர்கள் ‘முளர்’ குலத்தைச் சேர்ந்தவர்களா என்று எனக்குத் தெரிவியுங்கள்’ என்று …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3492
குலைப் இப்னு வாயில்(ரஹ்) அறிவித்தார் நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகள் – அவர்கள் ஸைனப்(ரலி) என்று எண்ணுகிறேன் – எனக்கு அறிவித்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மது சேகரித்து வைக்கப்படும்) சுரைக்காய்க் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3493
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களை நீங்கள் சுரங்கங்களாகக் காண்கிறீர்கள். அவர்களில் அறியாமைக் காலத்தில் சிறந்தவர்களாயிருந்தவர்கள், இஸ்லாத்திற்கு வந்த பின்பும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; மார்க்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3494
அத்தியாயம்: 61
மேலும், மக்களிலேயே (மிகத்) தீயவனாக இரண்டு முகங்கள் கொண்டவனை நீங்கள் காண்பீர்கள். அவன் இவர்களிடம் ஒரு முகத்துடனும் அவர்களிடம் மற்றொரு முகத்துடனும் செல்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3495
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் மக்கள் அனைவரும் இந்த (ஆட்சியதிகாரம்) விஷயத்தில் குறைஷிகளைப் பின்பற்றுபவர்கள் ஆவர். அவர்களில் முஸ்லிமாயிருப்பவர் குறைஷிகளில் முஸ்லிமாயிருப்பவரைப் பின்பற்றுபவர் ஆவார். மக்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3496
மக்கள் சுரங்கங்கள் ஆவர். அறியாமைக் காலத்தில் அவர்களில் சிறந்தவர்களாக இருந்தவர்கள், இஸ்லாத்தை ஏற்ற பின்பும் அவர்களில் சிறந்தவர்களாக இருப்பார்கள்; அவர்கள் மார்க்க அறிவைப் பெற்றால். இந்த (ஆட்சியதிகாரம்) …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3497
தாவூஸ்(ரஹ்) அறிவித்தார் ‘இந்தப் பணிக்காக உங்களிடமிருந்து எந்த ஊதியத்தையும் நான் கேட்கவில்லை. ஆயினும், உறவுமுறையை நீங்கள் பேணி நடக்கவேண்டும் என்று விரும்புகிறேன்’ என்னும் ( திருக்குர்ஆன் 42:23 ) இறை வச…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3498
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இங்கிருந்து தான் – கிழக்கு திசையிலிருந்து தான் – குழப்பங்கள் தோன்றும். ஒட்டகங்கள் மற்றும் மாடுகளின் வால்களைப் பிடித்து இழுத்துச் சென்று கொண்டிருக்கும் (தங்கள் உலக …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3499
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெருமையும் கர்வமும் கிராமவாசிகளான நாடோடிகளிடையே காணப்படும். ஆடு மேய்ப்பவர்களிடையே அமைதியும் பணிவும் காணப்படும். இறைநம்பிக்கை யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். மதி நுட்ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3500
பாடம் : 2 குறைஷிகளின் சிறப்புகள். முஹம்மது இப்னு ஜுபைர் இப்னி முத்யிம்(ரஹ்) அறிவித்தார் முஆவியா(ரலி) அவர்களிடம் குறைஷிகளின் ஒரு தூதுக் குழுவில் ஒருவனாக நான் வருகை தந்திருந்தபோது அவர்களிடம், அப்துல்லாஹ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3501
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இந்த ஆட்சியதிகாரம் குறைஷிகளிடம் தான் இருக்கும்; அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை. என இப்னு உமர் (ரலி) அறிவித்தார். Book :61
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3502
ஜுபைர் இப்னு முத்யிம் (ரலி) கூறினார்: நானும் உஸ்மான் இப்னு அஃப்பான் (ரலி) அவர்களும் நடந்து (நபி(ஸல்) அவர்களிடம் நீதி பெறச்) சென்றோம். உஸ்மான் (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! முத்தலிபின் மக்களுக்கு நீங்கள்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3503
உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்) அறிவித்தார்: அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி) பனூ ஸுஹ்ரா குலத்தைச் சேர்ந்த சிலருடன் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றார்கள். ஆயிஷா (ரலி), பனூ ஸுஹ்ரா கிளையினருக்கு அல்லாஹ்வின் தூதருடன…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3504
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குறைஷிகளும், அன்சாரிகளும் ஜுஹைனா, முஸைனா, அஸ்லம், அஷ்ஜஉ மற்றும் கிஃபார் குலத்தாரும் என் பிரத்யேக உதவியாளர்கள். அவர்களுக்கு அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதரையும் தவி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3505
உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்) அறிவித்தார்: ஆயிஷா (ரலி) அவர்களுக்கு, நபி (ஸல்) மற்றும் அபூ பக்ர் (ரலி) ஆகியோருக்கு அடுத்தபடியாக, (தம் சகோதரி அஸ்மாவின் மகன் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி) மீது எல்லா மனிதர்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3506
பாடம் : 3 திருக்குர்ஆன் குறைஷி குலத்தாரின் மொழி வழக்குப்படி அருளப்பட்டது. அனஸ் ரலி) அறிவித்தார். உஸ்மான் (ரலி) (அன்னை ஹஃப்ஸாவிடமிருந்து குர்ஆன் பதிவுகளை வாங்கிவரச் செய்து) ஸைத் இப்னு ஸாபித், அப்துல்லா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3507
பாடம் : 4 யமன் நாட்டினர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததிகள் என்று கூறுவது. குஸாஆ குலத்தைச் சேர்ந்த அஸ்லம் பின் அஃப்ஸா பின் ஹாரிஸா பின் அம்ர் பின் ஆமிர் அவர்களும் யமன் நாட்டைச் சேர்ந்தவர் தாம். ஸலமா இ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3508
பாடம் : 5 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தன் தந்தை அல்லாத (ஒரு)வரை (அவர் தன் தந்தையல்ல என்று) விவரம் அறிந்து கொண்டே ‘அவர் தான் என் தந்தை’ என்று கூறும் ஒரு மனிதன், அல்லாஹ்வுக்கு நன்றி கெட்டவனாகி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3509
‘பொய்களிலேயே மிகப் பெரும் பொய், ஒரு மனிதன் தன்னைத் தன் தந்தையல்லாதவருடன் இணைத்து (நான் அவரின் மகன் என்று) கூறுவதும், தன் கண்கள் பார்க்காத ஒன்றை (ஒரு கனவை) அவை பார்த்தாகக் கூறுவதும், இறைத்தூதர் சொல்லாத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3510
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்: அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழு ஒன்று இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தது. அக்குழுவினர், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ரபீஆ குலத்தாரின் இந்தக் குடும்பத்தினர் ஆவோம்.…
முழுவதும் படிக்க →