அனஸ் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்களின் உள்ளங்கையை விட மென்மையான பட்டையோ, (பூ வேலைப்பாடு செய்யப்பட்ட) தூய்மையான பட்டையோ நான் தொட்டதில்லை. நபி (ஸல்) அவர்களின் (உடல்) மணத்தை விட சுகந்தமான ஒரு நறுமணத…
முழுவதும் படிக்க →
அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுடையவர்களாயிருந்தனர். ஷுஅபா (ரஹ்) இதே போன்றதை அறிவித்துவிட்டு, ‘நபி (ஸல்) அவர்கள் எதையா…
முழுவதும் படிக்க →
அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை கூறியதில்லை. அவர்கள் ஓர் உணவை விரும்பினால் உண்பார்கள்; இல்லையென்றால் விட்டு விடுவார்கள். Book :61
முழுவதும் படிக்க →
மாலிக் இப்னு புஹைனா அல் அஸதீ (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) ஸஜ்தா செய்யும்போது தம் இரண்டு கைகளுக்குமிடையே (அதிக) இடைவெளி விடுவார்கள். எந்த அளவிற்கென்றால் நாங்கள் அவர்களின் இரண்டு அக…
முழுவதும் படிக்க →
அனஸ் (ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் பிரார்த்தனை எதிலும் தம் கைகளை (மிக உயரமாகத்) தூக்குவதில்லை; மழை வேண்டிப் பிராத்திக்கையில் தவிர. ஏனெனில், அதில் அவர்கள் தம் இரண்டு கைகளையும் தம் அக்…
முழுவதும் படிக்க →
அபூ ஜுஹைஃபா (ரலி) அறிவித்தார். (ஹஜ்ஜில்) நண்பகல் நேரத்தில் கடும் வெயிலின்போது நபி (ஸல்) அவர்கள் ‘அப்தஹ்’ என்னுமிடத்தில் கூடாரத்தில் இருக்க, நான் அவர்களிடம் ஈர்க்கப்பட்டு சென்றேன். பிலால் (ரலி) வெளியே …
முழுவதும் படிக்க →
ஆயிஷா (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தை பேசுகிறார்கள் என்றால், அதை (வார்த்தை வார்த்தையாக, எழுத்து எழுத்தாகக் கணக்கிட்டு) எண்ணக் கூடியவர் எண்ணியிருந்தால், ஒன்று விடாமல் எண்ணி (கணக்கிட்ட…
முழுவதும் படிக்க →
உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்) அறிவித்தார். ‘இன்னாரின் தந்தை (அபூ ஹுரைராவைத் தான் இப்படிக் குறிப்பிடுகிறார்கள் ஆயிஷா(ரலி).) உனக்கு வியப்பூட்டவில்லையா? அவர் வந்தார்; என் அறையின் பக்கமாக அமர்ந்து இறைத்தூதர் (…
முழுவதும் படிக்க →
பாடம் : 24 நபி (ஸல்) அவர்களின் கண் மட்டுமே உறங்குகிறது; அவர்களின் உள்ளம் உறங்குவதில்லை. இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஜாபிர் (ரலி) அவர்களும் அவர்களிடமிருந்து சயீத் பின் மீனா (ரஹ்) அவர்களும் அறிவிக்கி…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 61
ஷரீக் பின் அப்துல்லாஹ் பின் அபூநமிர் (ரஹ்) அறிவித்தார்: எங்களிடம் அனஸ் இப்னு மாலிக் (ரலி), நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் பள்ளிவாசலிலிருந்து (விண்ணுலகப் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவைக் குறித்து…
முழுவதும் படிக்க →
பாடம் : 8 (கலீஃபா உஸ்மான் -ரலி- அவர்களுக்குச் செய்து கொடுக்கப்பட்ட) சத்தியப் பிரமாண நிகழ்ச்சி, உஸ்மான் (ரலி) அவர்களுடைய (தகுதி முன்னுரிமை) விஷயத்தில் ஒருமித்த கருத்து, மற்றும் உமர் (ரலி) அவர்கள் கொலைய…
முழுவதும் படிக்க →
அனஸ் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள், (மதீனாவிலுள்ள) ‘ஸவ்ரா’ என்னுமிடத்தில் இருந்தபோது அவர்களிடம் (தண்ணீர் இருந்த) ஒரு பாத்திரம் கொண்டுவரப்பட்டது. அவர்கள் தம் கரத்தைப் பாத்திரத்தினுள் போட, அவர்கள…
முழுவதும் படிக்க →
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். (ஒரு நாள்) நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பார்த்தேன். அப்போது அஸர் தொழுகையின் நேரம் வந்து விட்டிருந்தது. உளூச் செய்யும் தண்ணீரைத் தேடியும் அவர்களுக்கு அது கிடைக்க …
முழுவதும் படிக்க →
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள், தம் பயணம் ஒன்றுக்காகப் புறப்பட்டார்கள். அப்போது அவர்களுடன் அவர்களின் தோழர்கள் சிலரும் இருந்தார்கள். அவர்கள் பயணம் செய்தபடி சென்று கொண்டிருந்தபோத…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 61
அனஸ் (ரலி) அறிவித்தார். (ஒருமுறை) தொழுகை நேரம் வந்தது. (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு அருகில் வீடு அமைந்திருந்தவர்களெல்லாம் உளூச் செய்ய எழுந்தனர். (பள்ளிவாசல் அருகில் வீடில்லாத) ஒரு கூட்டத்தார் (உளூச…
முழுவதும் படிக்க →
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார். ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது மக்களுக்குத் தாகம் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் தோல் குவளை ஒன்று இருந்தது. (அதிலிருந்து) நபி(ஸல்) அவர்க…
முழுவதும் படிக்க →
பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அறிவித்தார். ஹுதைபிய்யா நிகழ்ச்சியின் போது நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். ஹுதைபிய்யா என்பது (மக்காவிலிருந்து மதீனா செல்லும் பாதையில் இருந்த) ஒரு கிணறாகும். நாங்கள் அதில…
முழுவதும் படிக்க →
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். அபூ தல்ஹா (ரலி) (தம் மனைவி) உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம், ‘நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் குரலை பலவீனமானதாகக் கேட்டேன். அதில் நான் (அவர்களுக்கிருக்கும்) பசியைப் …
முழுவதும் படிக்க →
அல்கமா (ரஹ்) அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார். நாங்கள் வழமைக்கு மாறான நிகழ்வுகளை அருள்வளம் என்று எண்ணிக் கொண்டிருந்தோம். நீங்களோ அவற்றை அச்சுறுத்தல் என்று எண்ணுகிறீர்கள். நாங்கள்…
முழுவதும் படிக்க →
ஜாபிர் (ரலி) அறிவித்தார். என் தந்தை, தம் மீது கடனிருக்கும் நிலையில் இறந்துவிட்டார். எனவே, நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘என் தந்தை, தம் மீதிருந்த கடனை (அடைக்காமல்) அப்படியே விட்டுச் சென்றார். என்னிடம் அ…
முழுவதும் படிக்க →
அப்துர் ரஹ்மான் இப்னு அபூ பக்ர் (ரலி) கூறினார். திண்ணைத் தோழர்கள் ஏழைகளாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை, ‘எவரிடம் இரண்டு பேருக்கான உணவு உள்ளதோ, அவர் மூன்றாமவ(ராக திண்ணைத் தோழர் ஒருவ)ரைத் தம…
முழுவதும் படிக்க →
அனஸ் (ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் மதீனாவாசிகளைப் பஞ்சம் பீடித்தது. (அந்தக் கால கட்டத்தில்) நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜும்ஆ நாளில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு (நாட்டுப்பு…
முழுவதும் படிக்க →
இப்னு உமர் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தூணாக இருந்த) ஒரு பேரீச்ச மரத்தின் அடிப்பகுதியின் மீது சாய்ந்தபடி உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் (மிம்பர்) உரை மேடையை அமைத்த ப…
முழுவதும் படிக்க →
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளின்போது (பள்ளிவாசலில் தூணாக இருந்த) ஒரு மரம்… அல்லது பேரீச்ச மரத்தின்…. (அடிப்பாகத்தின்) மீது சாய்ந்த படி (உரையாற்றிய வண்ணம்) நின…
முழுவதும் படிக்க →
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார். (நபி – ஸல் – அவர்களின்) பள்ளிவாசலுக்கு பேரீச்ச மரத்தின் அடித்தண்டுகளை (தூண் கழிகளாகப்) பயன்படுத்திக் கூரை அமைக்கப்பட்டிருந்தது. நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்…
முழுவதும் படிக்க →
ஹுதைஃபா (ரலி) அறிவித்தார். உமர் இப்னு கத்தாப் (ரலி), ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (இனி தலை தூக்கவிருக்கும் ஃபித்னா) குழப்பத்தைப் பற்றிச் சொன்னதை நினைவில் வைத்திருக்கிறவர் உங்களில் யார்?’ என்று கேட்டார்கள…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முடியாலான செருப்புகளை அணிந்திருக்கும் ஒரு சமுதாயத்தினரோடு நீங்கள் போரிடாத வரையிலும், சிறிய கண்களும், சிவந்த முகங்களும், சப்பை மூக்குகளும், தோலால் மூடப்பட்ட கேடயங்…
முழுவதும் படிக்க →
இந்த ஆட்சியதிகாரத்தில், தாம் சிக்கிக் கொள்ளும் வரை அதை அதிகமாக வெறுப்பவர்களை மக்களில் சிறந்தவர்களாக நீங்கள் காண்பீர்கள். (குணங்கள் மற்றும் ஆற்றல்களைப் பொருத்த வரை) மக்கள் சுரங்கங்கள் (போன்றவர்கள்) ஆவர…
முழுவதும் படிக்க →
(எனக்குப் பின்) உங்களிடையே ஒரு காலம் வரும். அப்போது என்னைக் காண்பது உங்கள் மனைவி மக்கள், செல்வம் ஆகியன (உங்களுடன்) இருப்பதை விடவும் உங்களுக்கு மிகப் பிரியமானதாயிருக்கும். (3587, 3588, 3589) இந்த மூன்ற…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் (அரபியரல்லா) அந்நியர்களில் ‘கூஸ்’ வாசிகளுடனும் ‘கிர்மான்’ வாசிகளுடனும் போரிடாதவரை உலக முடிவு நாள் வராது. அவர்கள் சிவந்த முகங்களும், சப்பையான மூக்குகளும் சிறிய கண…
முழுவதும் படிக்க →
கைஸ் இப்னு அபீ ஹாஸிம் (ரஹ்) அறிவித்தார். நாங்கள் அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடம் சென்றோம். அவர்கள், ‘நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் மூன்றாண்டுகள் (மிக நெருக்கமான) தோழமை கொண்டிருந்தேன். என் வாழ்நாளிலேயே …
முழுவதும் படிக்க →
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறுதித் தீர்ப்பு நாளுக்கு முன்பாக நீங்கள் முடியாலான செருப்புகளை அணியும் ஒரு சமுதாயத்தாருடன் போர் புரிவீர்கள். மேலும், தோலால் மூடிய (அகன்ற) கேடயங்களைப் போன்ற முகங்…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 61
யூதர்கள் உங்களுடன் போர் புரிவார்கள். அவர்களின் மீது (போரில்) உங்களுக்கு வெற்றியளிக்கப்பட்டு ஆதிக்கம் வழங்கப்படும். எந்த அளவுக்கென்றால், கல் கூட, ‘முஸ்லிமே! இதோ, என் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்து கொண்…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் போருக்குச் செல்கிற காலம் ஒன்று வரும். அப்போது, ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டவர் எவரேனும் உங்களிடையே இருக்கிறார்களா?’ என்று வினவப்படும். அவர்கள்,…
முழுவதும் படிக்க →
அதீ இப்னு ஹாத்திம் (ரலி) அறிவித்தார். நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து (தன்னுடைய) வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து, வழிப்பறி பற்றி முறையிட்ட…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 61
உக்பா இப்னு ஆமிர் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் புறப்பட்டு வந்து, இறந்தவர்களுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுகை நடத்தியதைப் போன்று உஹுதுப் போர் உயிர்த் தியாகிகளுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுக…
முழுவதும் படிக்க →
உஸாமா (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் (மதீனாவின்) கோட்டைகளில் ஒரு கோட்டையின் மீது ஏறிக் கொண்டு (நோட்டமிட்டபடி) கூறினார்கள்: ‘நான் பார்க்கிறவற்றை நீங்கள் பார்க்கிறீர்களா? உங்கள் வீடுகள் நெடுகிலும்…
முழுவதும் படிக்க →
ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் (ஒரு முறை) என்னிடம் நடுங்கியபடி வந்து, ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபுகளுக்குப் …
முழுவதும் படிக்க →
உம்மு ஸலமா (ரலி) அறிவித்தார். (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் (தூக்கத்திலிருந்து) விழித்தெழுந்து, ‘சுப்ஹானல்லாஹ் – அல்லாஹ் தூயவன்! எவ்வளவு பெரும் கருவூலங்களெல்லாம் (வானிலிருந்து பூமிக்கு) இறக்கியருளப்பட்…
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் இப்னு அபீ ஸஅஸஆ (ரஹ்) அறிவித்தார். அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) என்னிடம், ‘நான் உங்களை ஆடுகளை விரும்பக் கூடியவராகவும் அதை வைத்துக் கொண்டு பராமரிப்பவராகவும் பார்க்கிறேன். எனவே, அவற்றைச் சரிவரப்…
முழுவதும் படிக்க →
‘விரைவில் நிறையக் குழப்பங்கள் தோன்றும். (அந்த நேரத்தில்) அவற்றுக்கிடையே (மெளனமாகி) அமர்ந்திருப்பவன், (அவற்றுக்காக) எழுந்து நிற்பவனை விடச் சிறந்தவன் ஆவான். அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன், (அவற்றை நோக்…
முழுவதும் படிக்க →
இமாம் ஸுஹ்ரீ (ரஹ்) அறிவித்தார். அபூ ஹுரைரா (ரலி) அறிவித்த (மேற்கண்ட) இந்த நபிமொழியைப் போன்று நவ்ஃபல் இப்னு முஆவியா (ரலி) அவர்களிடமிருந்து அப்துர் ரஹ்மான் இப்னு முதீஉ இப்னி அஸ்வத் (ரஹ்) அவர்களும், அவர்…
முழுவதும் படிக்க →
இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார். (ஒரு முறை) ‘விரைவில் (அன்சாரிகளான) உங்களை விட , பிறருக்கு (ஆட்சியதிகாரத்தில் அல்லது வெற்றி கொள்ளப்படும் நாட்டின் நிதிகளைப் பங்கிடுவதில்) முன்னுரிமை வழங்கப்படும். இன்னு…
முழுவதும் படிக்க →
அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். (ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘இந்தக் குறைஷிக் குலத்தவர்(களில் சிலர்) மக்களை அழித்து விடுவார்கள்’ என்று கூறினார்கள். மக்கள், ‘(அப்படி ஒரு நிலை வந்தால்) நாங்கள் என்ன…
முழுவதும் படிக்க →
ஸயீத் அல் உமவி (ரஹ்) அவர்கள் கூறினார். நான் (முஆவியா – ரலி – அவர்களின் ஆட்சிக் காலத்தில், ஆளுநர்) மர்வான் இப்னி ஹகம் அவர்களுடனும் அபூ ஹுரைரா (ரலி) அவர்களுடனும் இருந்தேன். அப்போது அபூ ஹுரைரா (ரலி), உண்…
முழுவதும் படிக்க →
ஹுதைஃபா இப்னு யமான் (ரலி) அறிவித்தார். மக்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என…
முழுவதும் படிக்க →
ஹுதைஃபா இப்னு யமான் (ரலி) அறிவித்தார். என் தோழர்கள் (நன்மை தரும் செயல்களைப் பற்றி அதிகமாகக் கேள்விகள் கேட்டு நபி – ஸல் – அவர்களிடமிருந்து) நன்மையைக் கற்றுக் கொண்டார்கள். நான் (தவிர்ந்து கொள்ளவேண்டும் …
முழுவதும் படிக்க →
ஒரே வாதத்தை முன் வைக்கிற இரண்டு குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாதவரை இறுதி நாள் வராது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். Book :61
முழுவதும் படிக்க →
1 . இந்த செய்தியின் முதல் பகுதியின் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி) வழியாக வரும் செய்திகள்: , புகாரி- , 3609 , ,…
முழுவதும் படிக்க →
அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவித்தார். நாங்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (ஹவாஸின்) போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக் கொண்டிருந்தபோது அவர்களின் அருகே இருந்தோம். அப்போது ‘பனூ தமீம்’ குலத்தைச் சேர்…
முழுவதும் படிக்க →