← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #2230
بَابُ بَيْعِ المُدَبَّرِ حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ «بَاعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المُدَبَّرَ»
பாடம் : 110 என் மரணத்திற்குப் பின், நீ விடுதலையடைந்து விடுவாய்! என்று உரிமையாளரால் பின் விடுதலையளிக்கப்பட்ட (முதப்பர்-) அடிமையை விற்பது. ஜாபிர்(ரலி) அறிவித்தார். ‘என்னுடைய மரணத்திற்குப் பின் நீ விடுதலையடைந்து விடுவாய்!’ என்று உரிமையாளரால் வாக்களிக்கப்பட்ட அடிமையை நபி(ஸல்) அவர்கள் விற்றார்கள்!’ Book : 34