← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #2231
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ «بَاعَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
ஜாபிர்(ரலி) அறிவித்தார். ‘என்னுடைய மரணத்திற்குப் பின் நீ விடுதலையடைந்து விடுவாய்!’ என்று உரிமையாளரால் வாக்களிக்கப்பட்ட அடிமையை நபி(ஸல்) அவர்கள் விற்றார்கள்!’ Book :34