அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் தொழும்போது, உங்களுக்கு முன்னால் யாரையும் நடக்க விடாதீர்கள்! மீறினால் அவருடன் சண்டையிடுங்கள்! (தடுங்கள்). ஏனெனில் அவருடன் ஷைத்தான் இருக்கிறான். அறிவ…
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-47248- அபுல்மிக்தாத்-ஹிஷாம் பின் ஸியாத் என்பவர் ஹதீஸ்கலை அறிஞர்களால் பலவீனமானவர் என்றும்; கைவிடப்பட்டவர் என்றும் விமர்சிக்கப்பட்டவர் ஆவார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்படும்போது தன் வாயில் கையை வைத்து (இயன்ற வரை அவர் அதைக் கட்டுப்படுத்திக்) கொள்ளட்டும். சத்தமாக ஊளையிட வேண்டாம். ஏனெனில், அ…
முழுவதும் படிக்க →
إسناد ضعيف فيه عبد الرحمن بن زياد الإفريقي وهو ضعيف الحديث இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துர்ரஹ்மான் பின் ஸியாத் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்… 4 . இந்தக் கருத்தில் அப்த…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூவரின் தொழுகைகள் அவர்களின் தலைக்கு மேல் ஒரு சாண் அளவும் (கூட) உயர்த்தப்படாது. (அவர்கள் யாரெனில்) மக்கள் வெறுத்தும் அவர்களுக்குத் தலைமை ஏற்பவர்; கணவன் தன் …
முழுவதும் படிக்க →
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலர் (தொழுகையில் முன் வரிசையில் சேராமல்) பின்னால் விலகி நிற்பதைக் கண்டார்கள். அப்போது முன் வரிசைக்கு வந்து என்னைப் பின்பற்றித் தொழுங்கள். உங்கள…
முழுவதும் படிக்க →
உஸ்மான் பின் அபில்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு இறுதியாகச் செய்த உபதேசம், நீங்கள் ஒரு சமுதாயத்தாருக்குத் தலைமை தாங்கித் தொழுவித்தால் அவர்களுக்கு (சிரமம் ஏற்பட்டு…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நான் தொழுகை நடத்தும்போது) குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்…
முழுவதும் படிக்க →
இந்த செய்தி காலித் பின் மஃதான் —> ஜுபைர் பின் நுஃபைர் —> இர்பாள் பின் ஸாரியா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளதே சரியானதாகும். இருவருக்கிடையில் ஜுபைர் பின் நுஃபைர் விடுபட்டுவரும் அறிவிப்பாளர்தொட…
முழுவதும் படிக்க →
முதல் வரிசையில் இருப்பவர்களின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகள் இறைவனிடம் (அவர்களுக்காக) அருள் வேண்டுகிறார்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
முழுவதும் படிக்க →