அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அப்து மனாஃபின் சந்ததிகளே! இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாஃப் செய்பவரையும், தொழுபவரையும் நீங்கள் தடுக்காதீர்கள். அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (…
முழுவதும் படிக்க →
இந்தக் கருத்தில் இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்: ஆஸிம் —> ஸிர்ரு —> இப்னு மஸ்வூத் (ரலி) இப்னு மாஜா-1255 , நஸாயீ- இதனுடன் தொடர்புடைய செய்திகள்: இப்னு மாஜா-2865 Favorite
முழுவதும் படிக்க →
தொழுகையை அதன் உரிய நேரத்தில் தொழுதுகொள்வீராக! இமாம் மக்களுக்கு தொழுகை வைக்கும் போது அவரை அடைந்தால் அப்போதும் மக்களுடன் (இணைந்து) தொழுது கொள்வீராக! இதனால் நீர் தொழுகையை பாதுகாத்தவராக ஆவீர். மேலும் அது …
முழுவதும் படிக்க →
கிரகணத் தொழுகை பற்றி வந்துள்ளவை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரின் மரணத்திற்காகவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை. அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்ச…
முழுவதும் படிக்க →
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பணிவாகவும், உள்ளச்சத்துடனும், அடக்கத்துடனும் மழைத் தொழுகைக்காகப் புறப்பட்டு முஸல்லா என்ற திடலுக்கு வந்தார்கள். பெருநாள் தொழுகையைப் போலவே இரண்டு ரக்அத்கள் தொழ வைத்தார்கள். ந…
முழுவதும் படிக்க →
அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (மதீனாவின் ஆளுநராக இருந்த) மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் பெருநாளன்று மிம்பரை எடுத்து வந்து, தொழுகைக்கு முன் (அதில் ஏறி) உரை நிகழ்த்த ஆரம்பித்தார். அப்போது ஒ…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் இருபெருநாள் தொழுகைகளிலும், (முதல் ரக்அத்தில்) ஏழு தக்பீர்களும் (இரண்டாவது ரக்அத்தில்) ஐந்து தக்பீர்களும் கூறினார்கள். அறிவிப்பவா்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புபெருநாள், உள்ஹியா பெருநாள் போன்ற (இருபெருநாள்) தொழுகைகளில் ருகூஉ தக்பீர்கள் போக, முதல் ரக்அத்தில் (கூடுதலாக) ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் (கூடுதலாக) ஐந்த…
முழுவதும் படிக்க →
அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருநாளன்று (திடலுக்குப்) புறப்பட்டுச் சென்று (முதலில்) இரண்டு ரக்அத்கள் மக்களுக்குத் தொழுவிப்பார்கள். பின்னர் (தொழுகையை மு…
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-22032- அபூபஹ்ர்-அப்துர்ரஹ்மான் பின் உஸ்மான் பின் உமைய்யா பலவீனமானவர் என பல அறிஞர்கள் கூறியுள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு முன்னும் பின்னும் வேறு எந்த தொழுகையையும் தொழவில்லை. அறிவிப்பவா்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
முழுவதும் படிக்க →