← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #2524
59 – بَابُ اسْتِحْبَابِ النُّزُولِ بِالْمُحَصَّبِ يَوْمَ النَّفْرِ وَالصَّلَاةِ بِهِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الرَّازِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ كَانُوا يَنْزِلُونَ الْأَبْطَحَ» Tamil-2524 Shamila-1310 JawamiulKalim-2317
பாடம் : 59 (மினாவிலிருந்து புறப்படும்) “நஃப்ரு”டைய (துல்ஹஜ் 12 அல்லது 13ஆவது) நாளில் “அல்முஹஸ்ஸபி”ல் தங்குவதும், அங்கு தொழுவதும் விரும்பத்தக்கதாகும். இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்அப்தஹ்” எனும் இடத்தில் நபி (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் தங்கக்கூடியவர்களாக இருந்தனர். Book : 15