← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #2525
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا صَخْرُ بْنُ جُوَيْرِيَةَ، عَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ يَرَى التَّحْصِيبَ سُنَّةً، وَكَانَ يُصَلِّي الظُّهْرَ يَوْمَ النَّفْرِ بِالْحَصْبَةِ، قَالَ نَافِعٌ: «قَدْ حَصَّبَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْخُلَفَاءُ بَعْدَهُ» Tamil-2525 Shamila-1310 JawamiulKalim-2318
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் “அல்முஹஸ் ஸப்” என்ற இடத்தில் தங்குவதை நபிவழியாகக் கருதுவார்கள்; “நஃப்ரு”டைய (துல்ஹஜ் 12 அல்லது 13ஆவது) நாளில் “அல்ஹஸ்பா” வில் (அல்முஹஸ்ஸப்) லுஹ்ர் தொழுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுக்குப் பின் கலீஃபாக்களும் அல்முஹஸ்ஸபில் தங்கினர். Book : 15