அத்தியாயம்: 1
بسم الله الرحمن الرحيم தூய்மை. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும்போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! ( அல்கு…
முழுவதும் படிக்க →
இரவில் எழுந்ததும் பல் துலக்குதல். 2 . ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் எழும்போது, பல்துலக்கும் குச்சியால் தம் பற்களை நன்கு தேய்த்துத் துலக்குவார்கள்.
முழுவதும் படிக்க →
பல்துலக்குவது எவ்வாறு? 3 . அபூமூஸா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதரிடம், அவர்கள் பல் துலக்கிக் கொண்டிருந்தபோது சென்றேன். அப்போது பல்துலக்கும் குச்சியின் ஒரு பகுதி அவர்கள் நாவில் இருக்க,…
முழுவதும் படிக்க →
தலைவர், தமது குடிமக்கள் முன்னிலையில் பல்துலக்கலாமா? 4 . நான் நபி (ஸல்) அவர்களிடம் (எனது) ‘அஷ்அரீ’ குலத்தைச் சார்ந்த இருவரோடு வந்தேன். ஒருவர் என் வலப்புறத்திலும் இன்னொருவர் என் இடப்புறத்திலும் இருந்தனர…
முழுவதும் படிக்க →
إسناده حسن رجاله ثقات عدا عبد الرحمن بن عبد الله القرشي وهو صدوق حسن الحديث (الجوامع الكلم) இந்தக் கருத்தில் வரும் செய்திகளில், சிலவற்றில் இப்னு அபீ அதீக், காஸிம் பின் முஹம்மதிடமிருந்து அறிவிப்பதாக வந…
முழுவதும் படிக்க →
அதிகமாகப் பல்துலக்குதல். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பல்துலக்குவது குறித்து உங்களுக்கு நான் அதிகமாகவே வலியுறுத்தியிருக்கிறேன்.
முழுவதும் படிக்க →
நோன்பாளி மாலையில் பல்துலக்க அனுமதி. 7 . அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: என் சமுதாயத்திற்கு சிரமம் ஏற்பட்டுவிடும் என்ற நிலை மட்டும் இல்லாவிட்டால், ஒவ்வொரு தொழுகைக்காகவும் அவர்கள் பல்துலக்க வேண்டும்…
முழுவதும் படிக்க →
எல்லா நேரங்களிலும் பல்துலக்குதல். 8 . ஷுரைஹ் பின் ஹானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: வீட்டில் நுழைந்ததும் நபி (ஸல்) அவர்கள் முதலில் என்ன செய்வார்கள்?” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் வினவினேன். அதற்கு ஆ…
முழுவதும் படிக்க →
இயற்கையான வழிமுறைகள்: ‘கத்னா’ செய்தல். 9 . இயற்கையான வழிமுறைகள் ஐந்தாகும். அவை: 1. ‘கத்னா’ செய்தல், 2. மறைவிடமுடி களைதல், 3. மீசை கத்திரித்தல், 4. நகங்களை வெட்டுதல், 5. அக்குள் முடிகளைதல்” என்று அல்லா…
முழுவதும் படிக்க →
நகங்களை வெட்டுதல். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையைக் கத்தரிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டுவது, மர்ம உறுப்பின் முடிகளைக் களைந்து கொள்வதற்காக சவரக் கத்தியை உபயோகிப்ப…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விருத்தசேதனம் செய்துகொள்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களைந்து கொள்வது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டுவது, மீசையை எடுப்பது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை ம…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் மீசையை எடுக்கவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை ஒட்ட நறுக்குங்கள். தாடியை வளரவிடுங்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
முழுவதும் படிக்க →
இயற்கைக் கடனை நிறைவேற்ற, தொலைவான இடத்துக்கு செல்லுதல். அப்துர்ரஹ்மான் பின் அபூகுராத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கழிப்பிடத்துக்குச் சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (…
முழுவதும் படிக்க →
முஃகீரா பின் ஷுஉபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்ற நாடினால், தொலைவாகச் சென்று விடுவார்கள். இவ்வாறு (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் தமது பயணத்தில் (வழியில்) மலம்- சிறுநீ…
முழுவதும் படிக்க →
கழிவறைக்குள் நுழையும் போது கூறவேண்டிய சொல். அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிவறைக்குள் நுழையும் போது “அல்லாஹும்ம இன்னீ அஊதுபி(க்)க மினல் குபுஸி வல்கபாயிஸ்”…
முழுவதும் படிக்க →
பாத்திரத்தில் சிறுநீர் கழித்தல். நபி (ஸல்) அவர்களுக்கு மரப்பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அவர்கள், (இரவில்) சிறுநீர் கழித்துவிட்டு கட்டிலுக்கடியில் வைப்பார்கள்.
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்றால் நானும் என்னைப் போன்ற இன்னொரு சிறுவரும் தண்ணீர் நிரம்பிய ஒரு தோல் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு செல்வோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இயற்…
முழுவதும் படிக்க →