ஹதீஸ் #51
நான் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள் இயற்கை தேவையை நிறைவேற்ற கழிப்பிடம் சென்றார்கள். பிறகு அவர்கள், “ஜரீரே! தண்ணீரை கொண்டு வாருங்கள்” என்று என்னை அழைத்தார்கள். எனவே நான் தண்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #52
மேலும் பார்க்க: அபூதாவூத்-63 Favorite
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #53
மேலும் பார்க்க: புகாரி-219 Favorite
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #54
மேலும் பார்க்க: புகாரி-219 Favorite
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #55
மேலும் பார்க்க: புகாரி-219 Favorite
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #56
மேலும் பார்க்க: புகாரி-220 Favorite
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #57
ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அதில் உளூச் செய்ய வேண்டாம்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #58
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அதில் குளிக்க வேண்டாம்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #59
மேலும் பார்க்க: திர்மிதீ-69 Favorite
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #60
பனிக்கட்டியால் உளூச் செய்தல். அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பித்து (முதல்) தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே சிறிது நேரம் மௌனமாக இருப்பார்கள். நான்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #61
பனிக்கட்டியால் உளூச் செய்தல். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அல்லாஹும் மஃக்சில் கத்தாயாய பிமாஇஸ்ஸல்ஜி வவல்பரத். வ நக்கி கல்பீ மினல் கத்தாயா கமா நக்கைதஸ் ஸவ்பல் அப்யள …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #62
ஆலங்கட்டியால் உளூச் செய்தல். அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாத் தொழுகையில் “அல்லாஹும் மஃக்ஃபிர் லஹு, வர்ஹம்ஹு, வ ஆஃபிஹி, வஃ-ஃபு அன்ஹு, வ அக்ரிம் நுஸுலஹ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #63
நாய் குடித்து மீதம் வைத்த தண்ணீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரின் (தண்ணீர்) பாத்திரத்தில் நாய் குடித்தால் அவர் அப்பாத்திரத்தை ஏழு முறை கழுவட்டும்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #64
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரின் (தண்ணீர்) பாத்திரத்தில் நாய் குடித்தால் அவர் அப்பாத்திரத்தை ஏழு முறை கழுவட்டும்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #65
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #66
நாய் வாய் வைத்துவிட்டால் பாத்திரத்தில் உள்ளதை கீழே ஊற்றிவிடவேண்டும் என்ற கட்டளை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரது பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் அவர் அதைக் கொட்டி …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #67
நாய் வாய் வைத்த பாத்திரத்தை மண்ணிட்டுக் கழுவுதல். அப்துல்லாஹ் பின் அல்முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஆரம்பத்தில்) நாய்களைக் கொல்லுமாறு உத்தரவிட்டார்கள். பின்னர் வ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #68
பூனை (வாய் வைத்து) எச்சில்பட்ட தண்ணீர். கப்ஷா பின்த் கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் (என் மாமனார்) அபூகத்தாதா (ரலி) அவர்கள்வந்தார்கள். அவர்களுக்கு அங்கத்தூய்மை செய்யத் தண்ணீர் ஊற்ற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #69
கழுதை வாய் வைத்து மீதமுள்ள தண்ணீர். அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் பொது அறிவிப்புச் செய்பவர் எங்களிடம் வந்து, “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும், உங்களை நாட்டுக்கழுதைகளின் இற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #70
மாதவிடாய்ப் பெண் வாய் வைத்து, மீதம்வைத்த தண்ணீர். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: மாதவிடாய் எற்பட்டிருந்த நான் இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்துவிட்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். நான் வ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #71
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து (ஓரிடத்தில்) உளூச் செய்வார்கள்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #72
குளிப்புக் கடமையானவரின் சிறப்பு. நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரே பாத்திரத்தில் (சேர்ந்து) குளிப்பேன் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #73
ஒருவருக்கு உளூச் செய்ய போதுமான தண்ணீரின் அளவு. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு முத்து அளவுத் தண்ணீரில் அங்கத் தூய்மை (உளூ) செய்வார்கள்; ஐந்து முத்து அளவுத் தண்ணீரில்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #74
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #75
(உளூ எனும்) அங்கத்தூய்மை செய்வதற்கு (நிய்யத்) எண்ணம் கொள்ளுதல். செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. எனவே, எவருடைய ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) அல்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #76
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #77
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #78
நபித்தோழர்கள் சிலர் உளூச் செய்வதற்காகத் தண்ணீரைத் தேடினர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்களில் எவரிடமாவது சிறிதளவு தண்ணீர் இருக்கின்றதா? என்று கேட்டார்கள். (சிறிதளவு தண்ணீர் கொண்டு வரப்பட்டவு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #79
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #80
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #81
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #82
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #83
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #84
உஸ்மான் (ரலி) அவர்களுடைய முன்னாள் அடிமையான ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியாதாவது: உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டுவரச் சொல்லி (அங்கத் தூய்மை செய்தார்கள். ஆரம்பமாக) தம்முடைய…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #85
‘உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லித் தம் இரண்டு முன் கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தம் வலக்கரத்தைப் பாத்திரத்தில் செலுத்தி, வாய்க் கொப்பளித்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #86
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #87
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #88
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #89
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #90
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #91
அலீ (ரலி) அவர்கள் உளூச் செய்வதற்குரிய தண்ணீரை எடுத்து வரச் செய்து, வாய்கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி, இடது கையால் சுத்தம் செய்தார்கள். பின்னர் ‘இது தான் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #92
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #93
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #94
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #95
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #96
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #97
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #98
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #99
இந்தச் செய்தியில் தலைக்கு மஸஹ் செய்வது இரண்டு முறை என்று வந்துள்ளது. இதன் கருத்து, தலையின் பின்பாகத்திலிருந்து முன்பாகமும், முன்பாகத்திலிருந்து பின்பாகமும் மஸஹ் செய்ததைத்தான் இரண்டுதடவை என்று கூறப்பட்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #100
முழுவதும் படிக்க →