ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூடுதலான தொழுகைகளை உட்கார்ந்து தொழுததை நான் பார்த்ததில்லை; அவர்கள் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்புவரை இந்நிலையே நீடித்தது. பிறகு அவர்கள் …
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் தல்ஹா பின் யஸீத் , ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் நேரடியாக கேட்கவில்லை. இடையில் ஒரு அறிவிப்பாளர் விடப்பட்டுள்ளார். எனவே இது தொடர்பறுந்த செய்தி. هذا الحديث عندي مرسل ، وطلحة بن…
முழுவதும் படிக்க →
(எனது தந்தை) முஹம்மது பின் முன்தஷிர் அவர்கள், அம்ர் பின் ஷர்ஹபீல் என்ற பள்ளியில் இருந்தார். தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. தாமதமாக வந்த முஹம்மது பின் முன்தஷிர் “நான் வித்ரு தொழுது கொண்டிருந்தேன்” எ…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் மூன்று ரக்அத் வித்ர் (ஒற்றைப் படைத் தொழுகை) தொழுவார்கள். அதில் முதல் ரக்அத்தில் ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா (என்ற திருக்குர்ஆனின் 87 வது) அத்தியாயத்தையும், இரண்டாவது ரக்அத்தில் குல் யாஅ…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் (மூன்று ரக்அத்) வித்ர்-ஒற்றைப்படைத் தொழுகையில் (முதல் ரக்அத்தில்) ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா என்ற திருக்குர்ஆனின் 87 வது அத்தியாயத்தையும், (இரண்டாவது ரக்அத்தில்) குல் யாஅய்யுஹல் காஃபிர…
முழுவதும் படிக்க →