[حكم الألباني] صحيح இந்த ஹதீஸ் சரியானதாகும். இந்த ஹதீஸில் கூறப்படும் உரை எந்த உரை என்று கூறப்படாவிட்டாலும் மற்ற ஹதீஸ்களில் பார்க்கும் போது ஜுமுஆ உரை என்று தெரிகிறது. இப்னு மாஜா 1289 இல் நபி (ஸல்) அவர்…
முழுவதும் படிக்க →
இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது மௌனமாக இருப்பது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிருப்பவரிடம் ‘வாய்மூடு!’ என்று கூறினால் நீ வீணான காரியத்தில்…
முழுவதும் படிக்க →
1578 . …செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மதாகிய எனது நடைமுறையாகும். காரியங்களில் மிகத்தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புத…
முழுவதும் படிக்க →
இப்னு உமர் (ரலி) கூறினார்: நபி (ஸல்) அவர்கள் (பெருநாள்) தொழும் திடலிலேயே குர்பானிப் பிராணிகளை அறுப்பவர்களாக இருந்தார்கள்.
முழுவதும் படிக்க →
பெருநாளில் கொட்டடித்தல். (ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது இரண்டு சிறுமிகள் என்னருகே கொட்டடித்துக் கொண்டிருந்தார்கள். அவ்விருவரையும் அபூபக்ர் (ரலி) அவர்கள் அதட்டின…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 20
இரவிலும், பகலிலும் உபரியானத் தொழுகையைத் தொழுதல். இல்லங்களில் (சிலதொழுகைகளைத்) தொழுவதற்கு வந்துள்ள தூண்டலும், அதன் சிறப்பும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுடைய இல்லங்களிலும் (உங்கள…
முழுவதும் படிக்க →
கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பனூ அப்தில் அஷ்ஹல் குலத்தாரின் பள்ளிவாசலில் ‘மஃக்ரிப்’ தொழுகையைத் தொழுதார்கள். பிறகு மக்கள் கூடுதலான (நஃபில்) தொழுகையைத் தொழ எழுந்தார்கள். அ…
முழுவதும் படிக்க →