அங்கத் தூய்மை (உளூ) செய்த பின் ஓத வேண்டியவை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் அழகிய முறையில் அங்கத் தூய்மை (உளூ) செய்து, “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக்க லஹூ, வ அஷ்ஹது…
முழுவதும் படிக்க →
திர்மிதீ இமாம் கூறுகிறார்: இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), அப்துல்லாஹ் பின் முஃகப்பல் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன. உபை பின் கஅப் (ரலி) வழியாக வரும் இந்த ஹதீஸ் ‘…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் ஒரே உளூவில் பல(நேரத்)தொழுகைகளை தொழுதது குறித்து வந்துள்ளவை. நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்பவர்களாக இருந்தார்கள். மக்கா வெற்றியின் போது ஒரே உளூவில் ஐந்த…
முழுவதும் படிக்க →
ஆணும், பெண்ணும் ஒரே பாத்திரத்தில் உளூச் செய்தல். மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் நபி (ஸல்) அவர்களும் பெருந்துடக்கினால் ஒரே பாத்திரத்தில் குளிப்போம். திர்மிதீ இமாம் கூறுகிறார்:
முழுவதும் படிக்க →
பெண் உளூச் செய்து மீதம் வைத்த தண்ணீரை பயன்படுத்துவது வெறுப்புக்குரியது. பெண் உளூச் செய்து மீதம் வைத்த தண்ணீரை (பயன்படுத்துவதை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.
முழுவதும் படிக்க →
பெண் உளூச் செய்து மீதம் வைத்த தண்ணீரில் ஆண் உளூச் செய்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் . திர்மிதீ இமாம் கூறுகிறார்: இதில் இடம்பெறும் அறிவிப்பாளர் மஹ்மூத் பின் ஃகைலான் பெண் உளூச் செய்து மீதம் வைத…
முழுவதும் படிக்க →
பெண் உளூச் செய்து மீதம் வைத்த தண்ணீரில் ஆண் உளூச் செய்வதற்கு அனுமதி. நபி (ஸல்) அவர்கள் மனைவியரில் ஒருவர், வாய் அகன்ற பாத்திரத்தில் குளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்வதற்காக வந்த போத…
முழுவதும் படிக்க →
தண்ணீரை எப்பொருளும் அசுத்தப்படுத்தாது. மாதவிடாய்த் துணிகளும், நாய்களின் மாமிசத்துண்டும், நாற்றமான பொருட்களும் போடப்படுகின்ற புழாஆ என்ற கிணற்று நீரில் நாங்கள் உளூச் செய்யலாமா? என்று அல்லாஹ்வின் தூதர்…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் அவர்களே ! நாங்கள் கடலில் பயணம் செய்யும் போது குறைந்த அளவு தண்ணீரையே எடுத்து செல்கிறோம். நாங்கள் அந்த தண்ணீரை உலூச் செய்ய பயன் படுத்தினால் தாகத்தால் கஷ்டப் படுவோம். எனவே கடல் நீரால…
முழுவதும் படிக்க →
திர்மிதீ இமாம் கூறுகிறார்: இப்பாடப்பொருள் தொடர்பான செய்திகள் அபூஹுரைரா (ரலி), அபூமூஸா (ரலி), அப்துர்ரஹ்மான் பின் ஹஸனா (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி), அபூபக்ரா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன. இது “ஹ…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் பள்ளிவாசலில் இருக்கும்போது தமது ஆசனவாய் வழியே வாயு பிரிந்ததைப் போன்று தோன்றினால், அவர் (வாயு பிரிந்ததன்) சப்தத்தைக் கேட்காத வரை, அல்லது நாற…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருக்கு (ஹதஸ் எனும்) சிறுதுடக்கு ஏற்பட்டால் அவர் (உளூ) அங்கத் தூய்மை செய்து கொள்ளாத வரை அவரது தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். திர்மிதீ இமாம் கூறுகிறா…
முழுவதும் படிக்க →
ஆண்குறியை தொட்டுவிட்டால் உளூச் செய்வது (அவசியம்). நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாரேனும் தனது ஆண்குறியை தொட்டுவிட்டால் உளூச் செய்யாமல் தொழக் கூடாது. திர்மிதீ இமாம் கூறுகிறார்: இப்பாடப் பொருள் தொடர்பா…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாந்தி எடுத்தார்கள். உடனே உளூச் செய்தார்கள்” என்று அபுத்தர்தா (ரலி) கூறினார். நான் டமாஸ்கஸ் நகரின் பள்ளிவாசலில் ஸவ்பான் (ரலி) அவர்களைச் சந்தித்து இதுபற்றிக் கூறினேன். அ…
முழுவதும் படிக்க →
பூனை (வாய்வைத்து) எச்சில்படுத்திய தண்ணீர் குறித்து வந்துள்ளவை. அப்துல்லாஹ் பின் அபூகத்தாதா (ரஹ்) அவர்களின் துணைவியார் கப்ஷா பின்த் கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் (மாமனார்) அபூகத்தாதா (…
முழுவதும் படிக்க →
இரு காலுறைகள் மீது (ஈரக் கையால் தடவி) மஸ்ஹ் செய்தல். ஹம்மாம் பின் ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள்…
முழுவதும் படிக்க →
திர்மிதீ இமாம் கூறுகிறார்: இந்தச் செய்தியை குதைபா அவர்கள், காலித் பின் ஸியாத் அத்திர்மிதீ —> முகாதில் பின் ஹய்யான் —> ஷஹ்ர் பின் ஹவ்ஷப் —> ஜரீர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் எங்களுக்கு அறிவித்தார். …
முழுவதும் படிக்க →
குஸைமா பின் ஸாபித் (ரலி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் காலுறைகள் மீது மஸ்ஹு செய்வது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பயணித்தில் இருப்பவர் மூன்று நாட்களும் உள்ள…
முழுவதும் படிக்க →
திர்மிதீ இமாம் கூறுகிறார்: இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும். இந்தக் கருத்தில் வரும் ஒரு செய்தியை ஹகம் பின் உத்பா, ஹம்மாத் ஆகியோர் இப்ராஹீம் அந்நகஈ —> அபூஅப்துல்லாஹ் அல்ஜதலி —> குஸைமா…
முழுவதும் படிக்க →
தலைப்பாகை மீது ஈரக்கையால் தடவுதல் (மஸ்ஹ் செய்வது) முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (உளூ எனும்) அங்கத் தூய்மை செய்து, காலுறைகள் மீதும், தலைப்பாகையின் மீதும் மஸ்ஹ் செய்தார்…
முழுவதும் படிக்க →