அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக தொழுகைக்கு ஆரம்பமும் உண்டு, முடிவும் உண்டு. லுஹர் தொழுகையின் ஆரம்ப நேரம் சூரியன் சாய்ந்ததும், அதன் கடைசி நேரம் அஸர் தொழுகையின் நேரம் நுழைந்ததும்…
முழுவதும் படிக்க →
அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “அலீயே! தொழுகையை அதன் நேரம் வந்ததும்; ஜனாஸா தயாராகி விட்டதும்; துணையில்லாத பெண்ணுக்கு பொருத்தமான வரனை நீர் கண்டதும்” (ஆகிய) இந்த மூன்று …
முழுவதும் படிக்க →
திர்மிதீ இமாம் கூறுகிறார்: இந்த ஹதீஸ் ‘கரீப்’ எனும் தரத்தில் அமைந்ததாகும். மேலும் இதன் அறிவிப்பாளர் தொடர் ‘முத்தஸில்-சங்கிலித் தொடராக’ இல்லை. ஷாபிஈ இமாம் கூறுகிறார்: தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழு…
முழுவதும் படிக்க →
தலைவர் தொழுகையைத் தாமதப்படுத்தும்போது (மக்கள் உரியநேரத்தில்) விரைவாக தொழுதுவிடுவது பற்றி வந்துள்ளவை. அபூதர்ரே எனக்கு பிறகு வரும் சில தலைவர்கள், தொழுகையை உரியநேரத்தில் தொழாமல் பாழாக்குவார்கள். அப்போது,…
முழுவதும் படிக்க →
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போரின்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் குறைஷிக் குல இறைமறுப்பாளர்களை ஏசிக்கொண்டே (நபி (ஸல்) அவர்களிடம் வந்து), “அல்லாஹ்வின் தூதரே! சூரிய…
முழுவதும் படிக்க →
ஹபீப் பின் ஷஹீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் முஹம்மத் பின் ஸீரீன் அவர்கள், “அகீகா (குழந்தை பிறக்கும் போது ஆடு அறுப்பது) குறித்த ஹதீஸை ஹஸன் பஸரீ அவர்கள் யாரிடமிருந்து செவியுற்றார்? என்று அவரிடம்…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் பயமோ, மழையோ இன்றி லுஹரையும் அஸரையும் ஒரே நேரத்திலும், மஃக்ரிபையும் இஷாவையும் ஒரே நேரத்திலும் தொழுதார்கள். அப்போது அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் …
முழுவதும் படிக்க →
…கனவில் பாங்கு சொல்லும் முறை அறிவிக்கப்பட்ட அப்துல்லாஹ் பின் ஸைத் ரலி அவர்கள் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சொன்னார். நீ கனவில் கணடதை பிலாலுக்குச் சொல்! அவர் அதைக் கூறுவார். ஏனெனில் அவர் உன்னை வி…
முழுவதும் படிக்க →
உளூ உள்ளவரைத் தவிர மற்றவர்கள் பாங்கு சொல்லக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
முழுவதும் படிக்க →