வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு பெண் தொழுகைக்காக வெளியே சென்றார். அப்போது ஒரு மனிதர் அவரை எதிர்கொண்டு, அவரைப் பலவந்தமாகப் பிடித்துத் தன் தேவையைக் கழித்து…
முழுவதும் படிக்க →
பாம்புகளைக் கொல்லுதல். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பாம்புகளை(க் கொல்லுங்கள். (குறிப்பாக) முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் உள்ள பாம்பையும், குட்டைவால் (அல்லது வால் இல்லாத) பாம்பையும் க…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் வீட்டில் பாம்பு வந்தால், ’நூஹ் (அலை) , ஸுலைமான் (அலை) போன்றோர் உங்களுடன் செய்த உடன்படிக்கையின் படி எங்களுக்கு தீங்கிழைக்கக் கூடாது என்று கேட்கிறோம…
முழுவதும் படிக்க →
நாய்களை கொல்லுதல். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாய்களும் உங்களைப் போன்ற (உயிருள்ள) சமுதாயங்களில் ஒரு சமுதாயமாக இல்லாவிட்டால் அவைகளை கொல்ல உங்களுக்கு கட்டளையிட்டிருப்பேன். என்றாலும் (ம…
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தும் அவர்களின் முகத்தில் (வெயில்படாமலிருக்க) மரக்கிளைகளை பிடித்திருந்தவர்களில் நானும் ஒருவனாவேன். அந்த உ…
முழுவதும் படிக்க →
தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்…
முழுவதும் படிக்க →
குர்பானி (தியாக)ப் பிராணிகளில், (ஜதஉ எனும் ஆறு மாதத்திற்கு மேல்-ஒரு வயதுக்குட்பட்ட) செம்மறி ஆட்டுக்குட்டியைப் பற்றி வந்துள்ளவை. அபூகிபாஷ் என்பவர் கூறியதாவது: நான், (ஜதஉ எனும் பருவத்திலுள்ள) செம்மறிஆடு…
முழுவதும் படிக்க →
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்த போது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. ஒரு மாட்டில் ஏழு பேர் வீதமும் ஒரு ஒட்டகத்தில் 10 பேர் வீதமும் நாங்கள் கூட்டு சேர்ந்தோம்.
முழுவதும் படிக்க →