கொம்புடைந்த, காது பிளக்கப்பட்ட பிராணியை குர்பானி கொடுப்பது. ஒரு மாட்டை ஏழுபேர் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம் என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது நான், அது கன்றை ஈன்றால் என்ன செய்வது? என்றுக் …
முழுவதும் படிக்க →
பாதி அல்லது பாதிக்குமேல் கொம்பும், காதும் இல்லாத ஆட்டை குர்பானி கொடுப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைச் செய்தார்கள்.
முழுவதும் படிக்க →
திர்மிதீ இமாம் கூறுகிறார்: இந்த ஹதீஸ் “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும். இதில் இடம்பெறும் உமாரா பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் மதீனாவைச் சேர்ந்தவர் ஆவார். இவரிடமிருந்து மாலிக் பின் அனஸ் (ரஹ்) அ…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வசதியுடையோர், வசதியில்லாதவருக்கு தர வேண்டும் என்பதற்காக குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்து வைக்க உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீ…
முழுவதும் படிக்க →
குழந்தையின் காதில் (பிறந்தவுடன்) பாங்கு கூறுதல். ஃபாத்திமா (ரலி) அவர்கள், ஹசன் (ரலி) அவர்களை பெற்றெடுத்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹசன் பின் அலீ (ரலி) அவர்களின் காதில் (தொழுகைக்கு கூறப்படும…
முழுவதும் படிக்க →
1519 . ஃபாத்திமாவே ஹசன் தலையை மழித்து அந்த முடியின் எடைக்கு நிகராக வெள்ளியை தர்மம் செய்வீராக. என்று கூறினார்கள்…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். பிறகு இறங்கி இரண்டு ஆடுகளை வரவழைத்து அவ்விரண்டையும் அறுத்துப் பலியிட்டார்கள்.
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ அல்முத்தலிப் என்பவர் யார்? அறிவிப்பாளர்கள் பற்றிய நூல்களில் இவரின் பெயர் ராவீ-44647- அல்முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் ஹன்த்தப் பின் ஹாரிஸ் பின் உபைத் பின் உமர் பி…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தமக்கு உடைமையில்லாத ஒன்றில் நேர்த்திக்கடன் செய்வது(ம் அந்த நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதும்) எந்த மனிதருக்கும் தகாது. அறிவிப்பவர் : ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) திர்மிதீ …
முழுவதும் படிக்க →
1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10 இறப்பு ஹிஜ்ரி 74 வயது: 84 நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார் (ரலி) வழியாக வரும் செய்திகள்: , தாரிமீ- ,…
முழுவதும் படிக்க →
யார் சத்தியம் செய்து அதனுடன் இன்ஷா அல்லாஹ் கூறிவிட்டாரோ அவர் சத்தியத்தை முறித்தவராக மாட்டார்….
முழுவதும் படிக்க →
கஃபாவின் மேல் ஆணையாக என ஒரு மனிதர் கூறுவதை இப்னு உமர் (ரலி) செவியுற்ற போது, “அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்யாதே! ஏனெனில் யார் அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் இணை வைத்து விட…
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-31661- உமர் பின் அலீ பின் ஹுஸைன்- (அலீ (ரலி) அவர்களின் கொள்ளுப்பேரன்) பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275 இறப்பு ஹிஜ்ரி 354 வயது: 79 முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத்,…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் வேண்டுமென்றே பொய்யான விஷயத்தில் சத்தியம் செய்யும்போது (நான் சொல்வது பொய்யென்றால்) இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தில் உள்ளவனாவேன் என்று கூறியவர், தான் க…
முழுவதும் படிக்க →
என்னுடைய தாயார் தன் மீது கடமையாக இருந்த ஒரு நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கு முன் இறந்துவிட்டார். அது பற்றிய மார்க்கத்தீர்ப்பு என்ன? என்று ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் க…
முழுவதும் படிக்க →