நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “இன்ன மனிதர் தங்களுக்கு முகமன் (ஸலாம்) கூறச் சொன்னார்” என்றார். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், “அந்த மனிதர் (விதியை மற…
முழுவதும் படிக்க →
….நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவின் போது செய்த அறிவுரையில் ‘‘அறிந்து கொள்ளுங்கள்! இந்த ஊரில் தன்னை ஒரு போதும் மக்கள் வழிபட மாட்டார்கள் என்று ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். அதே சமயம் நீங்கள் அ…
முழுவதும் படிக்க →
இஸ்லாமிய சமூகத்துடன் ஒற்றுமையாக இருப்பதன் அவசியம் குறித்து வந்துள்ளவை. உமர் (ரலி) அவர்கள் (டமாஸ்கஸின்) ஜாபியா எனும் ஊரில் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்: “மக்களே! அல்லாஹ்…
முழுவதும் படிக்க →
தீமைகளைத் தடுக்காவிட்டால் (அல்லாஹ்வின்) தண்டனை இறங்கிவிடும் என்பது குறித்து வந்துள்ளவை. அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறுவதாவது: மக்களே நீங்கள் இந்த வசனத்தை ஓதுகிறீர்கள். நம்பிக்கை கொண்டோரே! உங்களைக் காத்து…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எனக்காகப் பூமியைச் சுருட்டிக் காட்டினான். நான் அதன் கிழக்குப் பகுதிகளையும் மேற்குப் பகுதிகளையும் பார்த்தேன். அதில் எனக்குச் சுருட்டிக் காட்டப்பட்ட …
முழுவதும் படிக்க →
நீங்கள் உங்களுக்கு முன்னுள்ளவர்களின் வழிமுறைகளைப் படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்… அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தனது தோழர்களுடன்) ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றபோது “தாத் அன்வாத்‘ என்று சொல்லப்பட்ட,…
முழுவதும் படிக்க →
கலகம் செய்வோரின் பண்புகள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கடைசிக்காலத்தில் சில மக்கள் தோன்றுவார்கள். அவர்கள் இளம் வயதினராகவும், அறிவுக்குறைவுடையவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் குர்ஆனை …
முழுவதும் படிக்க →
ஷாம் (சிரியா) நாடு குறித்து வந்துள்ளவை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஷாம் (சிரியா) நாட்டில் வசிப்பவர்கள் அழிந்துவிட்டால் உங்களில் எந்த நன்மையும் இல்லை. எனது சமுதாயத்தில் ஒரு கூட்டத்தின…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து (நற்)செயல்கள் புரிந்துகொள்ளுங்கள். (அக்குழப்பங்களின்போது) காலையில் இறை நம்பிக்…
முழுவதும் படிக்க →