மரணத்தை நினைவு கூறுவது தொடர்பாக வந்துள்ளவை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்பங்களை தகர்க்கக் கூடிய (மரணத்)தை அதிகமாக நினைவு கூறுங்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் இன்பங்களை தகர்க்கக…
முழுவதும் படிக்க →
உஸ்மான் (ரலி) அவர்கள் மண்ணறைக்கு அருகில் நின்றால் தாடி நனைகின்ற அளவு அழுவார்கள். சொர்க்கம், நரகத்தைப் பற்றி கூறப்படும் போது தாங்கள் அழுவதில்லை. ஆனால் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறீர்களே ஏன் ? என்று அவர…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் அச்சத்தால் அழுவதின் சிறப்பு பற்றி வந்துள்ளவை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கறந்த பால் எப்படி திரும்ப மடுவுக்குள் புகாதோ, அதுபோன்று அல்லாஹ்வின் அச்சத்தால் அழுத எந்த மனிதரும்…
முழுவதும் படிக்க →
நிச்சயமாக! நீங்கள் பார்க்காத ஒன்றை நான் பார்க்கிறேன். நீங்கள் கேட்காத ஒன்றை நான் கேட்கிறேன். வானம் இரைகிறது. அதற்கான தகுதியுடன் அது இரைகிறது. வாண்வெளி எங்கும் மலக்குமார்கள் நிறைந்துள்ளார்கள். எந்தளவு …
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவன் (பிற) கூட்டத்தினரை சிரிக்க வைப்பதற்காக பொய்யான செய்தியைக் கூறுகிறானோ அவனுக்கு கேடு தான். அவனுக்கு கேடு தான். அவனுக்கு கேடு தான். அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ர…
முழுவதும் படிக்க →
திர்மிதீ இமாம் கூறுகிறார்: இது “ஃகரீப்” எனும் தரத்திலுள்ள செய்தியாகும். இந்தச் செய்தி அபூஸலமா (ரஹ்) அவர்கள் வழியாக இந்த அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே வந்துள்ளதாக நாம் அறிகிறோம்.
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தனக்கு அவசியமில்லாத வீணானவற்றை விட்டுவிடுவது அவர் இஸ்லாத்தை அழகாக கடைப்பிடிக்கிறார் என்பதற்கான அடையாளமாகும். திர்மிதீ இமாம் கூறுகிறார்: ஸுஹ்ரீ அவர்க…
முழுவதும் படிக்க →
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நிச்சயமாக, இந்த உலகம் பழிப்புக்குரியவை. அதிலுள்ள அனைத்தும் பழிப்புக்குரியவை. அல்லாஹ்வை நினைப்பது, அல்லாஹ்வுக்கு பிடித்தமானவை, கல்வ…
முழுவதும் படிக்க →
யாருக்கு வறுமை ஏற்பட்டு மக்களிடம் அதை முறையிடுகிறாரோ அவருடைய வறுமை அடைக்கப்படாது. யாருக்கு வறுமை ஏற்பட்டு அதை அல்லாஹ்விடம் முறையிடுகிறாரோ அவருக்கு அல்லாஹ் விரைவான வாழ்வாதாரத்தையோ, அல்லது குறிப்பிட்ட த…
முழுவதும் படிக்க →
கிராமவாசி ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களில் சிறந்தவர் யார்? என்று கேட்டார். அதற்கு, மனிதர்களில் சிறந்தவர் எவரது ஆயுள் நீண்டதாகவும், செயல்கள் நல்லதாக இருக்கின்றதோ அவர்தான் என்று நபி (ஸல்) அவர்கள் …
முழுவதும் படிக்க →
2 . இந்தக் கருத்தில் அபூபக்ரா (ரலி) வழியாக வரும் செய்திகள்: , தாரிமீ- திர்மிதீ-2330 அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி) வழியாக…
முழுவதும் படிக்க →
2332 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும். (இன்றைய)…
முழுவதும் படிக்க →
எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்வது தொடர்பாக வந்துள்ளவை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் உடலின் ஒரு பகுதியை (தோளை)ப் பிடித்துக்கொண்டு, “உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப்போக்கனைப் போன்…
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் எங்களுக்குரிய மூங்கிலாலான ஒரு குடிசை வீட்டைச் சரி செய்து கொண்டிருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது, “இத…
முழுவதும் படிக்க →
‘ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனையுண்டு. என்னுடைய சமுதாயத்திற்குச் செல்வம் சோதனையாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வையே சார்ந்திருப்பது (முழுநம்பிக்கை கொண்டிருப்பது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் அல்லாஹ்வின் மீது (நம்முடைய உணவுக்குப் பொறுப்பு இறைவன் தான் என்று) நம்பிக்கை வைக்க வேண்டிய…
முழுவதும் படிக்க →
திர்மிதீ இமாம் கூறுகிறார்: இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும். மர்வான் பின் முஆவியா என்பவரின் வழியாகவே இந்தச் செய்தியை நாம் அறிகிறோம். “ஹீஸத் – حِيزَتْ” என்பதற்கு திரட்டப்பட்டது, சே…
முழுவதும் படிக்க →
ஏழ்மையின் சிறப்பு பற்றி வந்துள்ளவை. அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து), “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களை நான் நேசிக்கிறேன்” …
முழுவதும் படிக்க →