யார் தன்னை சுயபரிசோதனை செய்துக் கொண்டு மரணத்திற்குப் பிறகு உள்ள வாழ்விற்காக நற்செயல் செய்கிறாரோ அவர் தான் அறிவாளி. யார் தன் மன இச்சைப்படி வாழ்ந்து, (அல்லாஹ் தனக்கு சொர்க்கத்தை தந்துவிடுவான் என்று) அல்…
முழுவதும் படிக்க →
அபூஸயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்கள் தொழும் இடத்திற்கு வந்தார்கள். அங்கே மக்கள் சிலர் சிரித்துக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது அவர்கள், “மகிழ்ச்சிகளைப் போக்க…
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-48783- யஸீத் பின் அபான் பலவீனமானவர் , கைவிடப்பட்டவர் என சில அறிஞர்கள் விமர்சித்துள்ளனர். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773 இறப்பு ஹிஜ்ரி 852 வயது: 79 நூல்: பத்ஹுல் பாரி…
முழுவதும் படிக்க →
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஒரு ஆட்டை அறுத்தோம். (பிறகு அதில் அதிகமானதை பிறருக்கு வழங்கிவிட்டோம்.) நபி (ஸல்) அவர்கள், “அதில் மீதம் எவ்வளவு எஞ்சியுள்ளது?” என்று கேட்டார்கள். நான் ஆட்டின் தொ…
முழுவதும் படிக்க →
[حكم الألباني] : شاذ இதன் அறிவிப்பாளர்தொடர் சரியாக இருந்தாலும் இந்த கருத்தில் வரும் செய்திகளில் ஷுஃபா அவர்கள் அறிவிக்கும் செய்திகளில் பேரித்தம்பழ எண்ணிக்கையில் தவறு ஏற்பட்டுள்ளது என ஷுஐப் அல்அர்னாவூத்…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, மக்கள் அவர்களை நோக்கி விரைந்துச் சென்றனர். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்துவிட்டார்கள்!” என்று சொல்லப்பட்டது. நானும் அவர்களைப் பார்ப்பதற்காக…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உணவு உண்ட பின் நன்றி செலுத்தக் கூடியவர் பொறுமையுள்ள நோன்பாளியைப் போலாவார்.
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25226- அப்துல்லாஹ் பின் அம்ர் அல்அவ்திய்யி என்பவர் பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275 இறப்பு ஹிஜ்ரி 354 வயது: 79 முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹ…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தமது கோபத்தைச் செயல்படுத்த சக்தி பெற்றிருந்தும் அதை மென்று விழுங்கிவிடுகிறாரோ அவரை, அல்லாஹ் மறுமைநாளில் படைப்பினங்களுக்கு முன்னால் அழைப்பான்; (ஹூருல் ஈன் எனும்) சொர…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறினான்: ‘என் அடியார்களே! நான் நேர்வழி காட்டியவர்களைத் தவிர, நீங்கள் அனைவரும் வழிதவறியவர்களே, எனவே, என்னிடம் நேர்வழி கேளுங்கள், நான்…
முழுவதும் படிக்க →
திர்மிதீ இமாம் கூறுகிறார்: (இந்த ஹதீஸ்) “ஃகரீப்” (அறிமுகம் குறைந்த, அரிதான செய்தி எனும்) வகையைச் சேர்ந்தது. இதை கதாதா அவர்களிடமிருந்து அலீ பின் மஸ்அதா என்பவர் மட்டுமே (தனித்து) அறிவிப்பதாக நாம் அறிகிற…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப் படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் நல்லதைப் பேசட்டும், அல்லது வாய் …
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் வாய்மூடிவிட்டாரோ அவர் ஈடேற்றம் பெற்றுவிட்டார்.
முழுவதும் படிக்க →