ஹதீஸ் #5417
பாடம் : 24 அத்தல்பீனா’ (பால் பாயசம்)37 உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார் நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அவர்களின் குடும்பத்தாரில் யாரேனும் இறந்துவிட்டால், அதற்காகப் பெண்கள் கூடிப் பிறகு, அவர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5418
பாடம் : 25 அஸ்ஸரீத்’ (தக்கடி எனும் உணவு).38 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஆண்களில் பல பேர் முழுமை பெற்றிருக்கிறார்கள். ஆனால், பெண்களில் இம்ரானின் புதல்வி மர்யமையும், ஃபிர்அவ்னின் துணைவியார் ஆசி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5419
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மற்றப் பெண்களைவிட ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பு மற்ற எல்லா வகையான உணவுகளையும் விட ‘ஸரீது’க்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும். என அனஸ்(ரலி) அறிவித்தார்.40 Book :70
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5420
அனஸ்(ரலி) கூறினார் நான் நபி(ஸல்) அவர்களுடன் அவர்களின் பணியாளரும் தையற்காரருமான ஒருவரிடம் சென்றேன். அவர் நபி(ஸல்) அவர்கள் முன்னே ‘ஸரீத்’ எனும் உணவு இருந்த ஒரு தட்டை வைத்தார். பிறகு தம் வேலையைப் பார்க்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5421
பாடம் : 26 முடி அகற்றப்பட்டு பொரிக்கப்பட்ட ஆடு, அதன் முன்கால் சப்பை மற்றும் விலா (ஆகியவற்றை உண்பது). கத்தாதா இப்னு திஆமா(ரஹ்) கூறினார் நாங்கள் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் சென்றுவருவோம். அவர்களுட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5422
அம்ர் இப்னு உமய்யா அள்ளம்ரீ(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆட்டின் சப்பையை(க் கத்தியால்) துண்டு போட்டு, அதிலிருந்து (இறைச்சியை) உண்டதை பார்த்தேன். அப்போது தொழுகைக்காக அழைப்பு விடுக்கப்பட்டது. உ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5423
அத்தியாயம்: 70
ஆபிஸ் பின் ரபீஆ அல்கூஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான், ஆயிஷா (ரலி) அவர்களிடம் ‘(ஈதுல் அள்ஹா’ பெருநாளில் அறுக்கப்படும்) குர்பானி இறைச்சியை மூன்று நாள்களுக்கு மேல் வைத்துச் சாப்பிடுவதை நபி (ஸல்) அவர்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5424
ஜாபிர்(ரலி) கூறினார் நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (ஹஜ்ஜின்போது அறுக்கப்படும்) தியாகப் பிராணிகளின் இறைச்சிகளை (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு(ச் செல்லும் போது) பயண உணவாக எடுத்துச் செல்வோம்.45 இந்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5425
பாடம் : 28 அல்ஹைஸ்’ (எனும் பலகாரம்)46 அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபூ தல்ஹா (ஸைத் இப்னு ஸஹ்ல்(ரலி) அவர்களிடம், ‘உங்கள் சிறுவர்களில் ஒருவரை எனக்குச் சேவகம் செய்ய அழைத்து வார…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5426
பாடம் : 29 வெள்ளி கலந்த பாத்திரத்தில் உண்பது48 அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்) கூறினார் நாங்கள் ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அவர்களிடம் (இராக்கில் உள்ள ‘தைஃபூன்’ நகரில்) இருந்தோம். அப்போது அவர்கள் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5427
அத்தியாயம்: 70
உணவு பற்றிய குறிப்பு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 1 . குர்ஆனை ஓதும் இறைநம்பிக்கையாளரின் நிலையானது, நாரத்தைப் பழம் போன்றதாகும். அதன் மணமும் நன்று; சுவையும் நன்று. 2 . குர்ஆனை ஓதாத இறைநம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5428
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மற்றப் பெண்களைவிட ஆயிஷாவுக்கு உள்ள சிறப்பு, மற்ற எல்லா உணவுகளையும் விட ‘ஸரீத்’ எனும் உணவுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்.50 என அனஸ்(ரலி) அறிவித்தார். Book :70
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5429
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ பயணம் வேதனையின் ஒரு பகுதியாகும். உங்கள் தூக்கத்தையும் உணவையும் அது தடுத்துவிடுகிறது. எனவே, பயணி தாம் நாடிச் சென்ற நோக்கத்தை முடித்துக் கொண்டுவிட்டால், உடனே தம் வீட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5430
பாடம் : 31 ரொட்டிக் குழம்பு காசிம் இப்னு முஹம்மத்(ரஹ்) கூறினார் (அடிமைப் பெண்ணாயிருந்து விடுதலை பெற்ற) பரீரா(ரலி) அவர்களின் விஷயத்தில் மூன்று வழிமுறைகள் கிடைத்தன: 1. (அன்னை) ஆயிஷா(ரலி) அவரை வாங்கி விட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5431
பாடம் : 32 இனிப்புப் பண்டமும், தேனும் ஆயிஷா(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இனிப்புப் பண்டத்தையும் தேனையும் விரும்பி வந்தார்கள். Book : 70
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5432
அபூ ஹுரைரா(ரலி) கூறினார் (‘நபிமொழிகளை அதிகமாக அபூ ஹுரைரா அறிவிக்கிறாரே’ என்று மக்கள் என்னைப் பற்றிக் குறை கூறிக் கொண்டிருந்தார்கள்.) நான் என் பசி அடங்கினால் போதும் என்று நபி(ஸல்) அவர்களுடனேயே எப்போதும…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5433
பாடம் : 33 சுரைக்காய் அனஸ்(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் அடிமையும் தையற்காரருமான ஒருவரிடம் சென்றார்கள். அவர்களுக்கு சுரைக்காய் (உணவு) கொண்டுவரப்பட்டது. அதை நபி(ஸல்) அவர்கள் உண்ணத் தொடங்கின…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5434
பாடம் : 34 ஒருவர் தம் சகோதரர்களுக்காக உணவு தயாரிக்க சிரமம் எடுத்துக்கொள்வது. அபூ மஸ்வூத் உக்பா இப்னு ஆமிர் அல்அன்சாரி(ரலி) கூறினார் அபூ ஷுஐப் என்று அழைக்கப்படும் ஒருவர் அன்சாரிகளில் இருந்தார். அவர் அந…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5435
பாடம் : 35 ஒருவரை விருந்துக்கு அழைத்துவிட்டு, (அவருடன் சேர்ந்து உண்ணாமல் விருந்தளிப்பவர்) தமது பணியைக் கவனிக்கலாம். அனஸ்(ரலி) கூறினார் நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (அவர்கள் செல்லுமிடமெல்லாம்) செல்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5436
பாடம் : 36 கறிக் குழம்பு அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார் தையற்காரர் ஒருவர் நபி(ஸல்) அவர்களைத் தாம் தயாரித்திருந்த உணவி(னை உண்பத)ற்காக அழைத்தார். நானும் நபி(ஸல்) அவர்களுடன் சென்றேன். அவர் வாற்கோதுமை ரொ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5437
பாடம் : 37 உப்புக்கண்டம் அனஸ்(ரலி) கூறினார் நான் நபி(ஸல்) அவர்களிடம் சுரைக்காயும் உப்புக்கண்டமும் உள்ள குழம்பு கொண்டு வரப்பட்டதைக் கண்டேன். அப்போது அவர்கள் சுரைக்காயைத் தேடி உண்பதைப் பார்த்தேன். Book …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5438
ஆயிஷா(ரலி) கூறினார் (நபி(ஸல்) அவர்கள்) அதை (குர்பானி இறைச்சிகளை மூன்று நாள்களுக்கு மேலும் சேமித்து வைத்து உண்பதை) மக்கள் பட்டினியோடு இருந்த ஓர் ஆண்டில் தான் அப்படி(த் தடை) செய்தார்கள். வசதியுள்ளவர் ஏழ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5439
பாடம் : 38 ஒருவர் வட்டிலில் இருந்து எதையேனும் எடுத்து மற்றவருக்குக் கொடுப்பது, அல்லது அவர் முன் வைப்பது. அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (ஒரே வட்டிலில் அமர்ந்திருப்போர் அதிலுள்ளத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5440
பாடம் : 39 பேரீச்சச் செங்காய்களுடன் வெள்ளரிக் காயை(யும் சேர்த்து) உண்பது. அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் இப்னு அபீ தாலிப்(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வெள்ளரிக்காயுடன் (சேர்த்து) பேரீச்சச் செங்காய்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5441
பாடம் : 40 அபூ உஸ்மான் (ரஹ்) கூறினார்: நான் அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடம் ஏழு இரவுகள் விருந்தாளியாகத் தங்கியிருந்தேன். அவர்களும் அவர்களின் துணைவியாரும் அவர்களின் பணியாளும் இரவை மூன்று பங்குகளாகப் பிரித்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5442
நபி (ஸல்) அவர்கள் (ஒரு முறை) தம் தோழர்களிடையே பேரீச்சம் பழங்களைப் பங்கிட்டார்கள். எனக்கு ஏழு பேரீச்சம் பழங்கள் கிடைத்தன. அவற்றில் ஒன்று (நன்றாகக் கனியாத) தாழ்ந்த ரகப் பேரீச்சம் பழமாக இருந்தது. அது தான…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5443
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார் மதீனாவில் யூதர் ஒருவர் இருந்தார். அவர் என் பேரீச்சம் பழங்களுக்காக, அவை இறக்கப்படும் (நாள்) வரை (எனக் கால வரம்பிட்டு) எனக்குக் கடன் கொடுத்திருந்தார். ‘ரூமா’ கிணற்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5444
பாடம் : 42 பேரீச்சங் குருத்தை உண்ணுதல் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது பேரீச்ச மரத்தின் குருத்து ஒன்று கொண்டுவரப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘ம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5445
அத்தியாயம்: 70
அல்அஜ்வா’ (எனும் அடர்த்தியான மதீனாப் பேரீச்சம் பழம்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தினந்தோறும் காலையில் (வெறும் வயிற்றில்) ஏழு ‘அஜ்வா’ (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகிறவருக்கு, அந…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5446
பாடம் : 44 (பலர் இருக்கும் இடத்தில் ஒருவரே) இரு பேரீச்சம் பழங்களைச் சேர்த்துச் சாப்பிடுவது. ஜபலா இப்னு சுஹைம்(ரஹ்) கூறினார் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) (ஹிஜாஸ் பகுதியின் ஆட்சியாளராக) இருந்தபோது எங்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5447
பாடம் : 45 வெள்ளரிக்காய் அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் வெள்ளரிக்காய்களுடன் (சேர்த்து) பேரீச்சச் செங்காய்களை உண்பதை பார்த்திருக்கிறேன்.65 Book : 70
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5448
பாடம் : 46 பேரீச்ச மரங்களில் உள்ள வளம் (பரக்கத்). இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மரங்களில் ஒரு மரம் உண்டு. அது முஸ்லிமைப் போன்று (வளமுள்ளது) ஆகும். அதுதான் பேரீச்ச மரமாகும். என இப்னு உமர்(ரலி) அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5449
பாடம் : 47 ஒரே சமயத்தில் இரு வகைப் பழங்களை அல்லது இரு வகை உணவுகளைச் சேர்த்து உண்பது. அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர்(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , வெள்ளரிக்காய்களுடன் பேரீச்சச் செங்காய்களையும் ஒன்ற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5450
பாடம் : 48 பத்துப் பத்துப் பேராக விருந்தாளிகளை அனுமதிப்பதும், பத்துப் பத்துப் பேராக உணவு விரிப்பில் அமர்வதும். அனஸ்(ரலி) கூறினார் என் தாயார் உம்மு சுலைம்(ரலி) ஒரு ‘முத்(து)’ அளவு வாற்கோதுமையை எடுத்து …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5451
பாடம் : 49 வெள்ளைப்பூண்டு மற்றும் (வாடையுள்ள) கீரை வகைகளை உண்பது விரும்பத் தக்கதன்று. இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிட மிருந்து இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.69 அப்துல் அஸீஸ் இப்னு ஸுஹைப்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5452
அதாஉ(ரஹ்) கூறினார் நபி(ஸல்) அவர்கள், ‘வெள்ளைப் பூண்டோ வெங்காயமோ சாப்பிட்டவர் ‘நம்மிடமிருந்து விலகியிருக்கட்டும்’ அல்லது ‘நம் பள்ளிவாசலிலிருந்து விலகியிருக்கட்டும்’ என்று சொன்னதாக ஜாபிர் இப்னு அப்தில்ல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5453
பாடம் : 50 அல்கபாஸ்’ – அது மிஸ்வாக்’ மரத்தின் பழமாகும். ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார் நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ‘மர்ருழ் ழஹ்ரான்’ எனுமிடத்தில் (‘கபாஸ்’ எனும்) மிஸ்வாக் மரத்தின் பழத்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5454
பாடம் : 51 உணவு உண்ட பின் வாய் கொப்பளித்தல். சுவைத் இப்னு நுஅமான்(ரலி) கூறினார் நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் கைபருக்குப் புறப்பட்டோம். நாங்கள் ‘ஸஹ்பா’ எனுமிடத்தில் இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் உண…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5455
சுவைத்(ரலி) கூறினார் நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் கைபருக்குச் சென்றோம். நாங்கள் ‘ஸஹ்பா’ எனுமிடத்தில் இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் உணவு கொண்டு வரக் கூறினார்கள். மாவு மட்டும்தான் அவர்களிடம் கொண்டு …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5456
பாடம் : 52 விரல்களைக் கைக்குட்டையால் துடைப்ப தற்கு முன் அவற்றை நாக்கால் வழித்து உறிஞ்சுவது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உங்களில் ஒருவர் சாப்பிட்டால் அவர் தம் கையைத் தாமே உறிஞ்சாமல், அல்லது (ம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5457
பாடம் : 53 கைக்குட்டை(யால் துடைப்பது) ஸயீத் இப்னு ஹாரிஸ்(ரஹ்) கூறினார் நான் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களிடம், ‘நெருப்புத் தீண்டிய (சமைத்த) உணவை உண்பதால் (தொழுகைக்காக மீண்டும்) அங்கசுத்தி (உளு)…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5458
அத்தியாயம்: 70
உணவு உண்ட பின் சொல்ல வேண்டிய பிரார்த்தனை. நபி (ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்த பின்) தம் உணவு விரிப்பை எடுக்கும்போது ‘அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5459
அத்தியாயம்: 70
நபி (ஸல்) அவர்கள் ‘உணவு உண்ட பின்’ அல்லது ‘தம் உணவு விரிப்பை எடுக்கும் போது’ ‘அல்ஹம்துலில்லாஹி கபாஃனா வ அர்வானா ஃகைர மக்ஃபிய்யின் வலா மக்ஃபூர்’ என்று கூறுவார்கள். (பொருள்: எங்களுக்குப் போதுமான உணவு அள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5460
பாடம் : 55 பணியாளுடன் உண்பது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உங்களில் ஒருவரிடம் அவரின் பணியாள் அவரின் உணவைக்கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக்கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5461
பாடம் : 56 உணவு உண்டுவிட்டு (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றவர் (பசியைப்) பொறுத்துக் கொள்ளும் நோன்பாளியைப் போன்ற வராவார். இது குறித்து நபி (ஸல்) அவர்களிடமி ருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5462
பாடம் : 58 இரவு உணவு வைக்கப்பட்டுவிட்டால் அந்த உணவை விடுத்து (தொழுகைக்கு) விரைந்து செல்ல வேண்டாம். அம்ர் இப்னு உமய்யா(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் கரத்திலிருந்த ஆட்டுச் சப்பையை(க் கத்தியா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5463
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இரவு உணவு உங்களுக்கு முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கத் தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப்பட்டால், முதலில் உணவை உண்ணுங்கள். (பிறகு தொழச் சொல்லுங்கள்.) இதைப் போன்றே மற்றோர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5464
நாஃபிஉ(ரஹ்) கூறினார் ஒருமுறை அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) இரவு உணவு அருந்தினார்கள். அப்போது (தொழுகையில்) இமாம் ஓதியதை இப்னு உமர் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். Book :70
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5465
நபி(ஸல்) அவர்கள் கூறினார் தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப்பட்டுக் கொண்டிருக்க இரவு உணவு வந்துவிட்டால் முதலில் உணவை அருந்துங்கள். (பின்னர் தொழுங்கள்.) என ஆயிஷா(ரலி) அறிவித்தார். மற்றோர் அறிவிப்பில் ‘(இரவு உ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5466
பாடம் : 59 நீங்கள் உணவருந்திவிட்டால் (உடனே) கலைந்து சென்றுவிடுங்கள் எனும் (33:53 ஆவது) வசனத் தொடர். அனஸ்(ரலி) கூறினார் பர்தாவின் சட்டத்தை (எடுத்துரைக்கும் வசனம் அருளப்பட்ட சூழ்நிலை குறித்து) மக்களிலேய…
முழுவதும் படிக்க →