ஹதீஸ் #5567
பாடம் : 16 குர்பானிப் பிராணிகளின் இறைச்சிகளில் உண்ணத் தக்கவையும், சேமிக்கத் தக்கவையும்.24 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார் நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் தியாகப் பிராணிகளின் இறைச்சியை (குர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5568
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார் நான் (ஒரு பயணத்தில் இருந்ததால் அப்போது நான்) ஊரில் இருக்கவில்லை. பிறகு (பயணத்திலிருந்து திரும்பி) வந்தேன். (சாப்பிடும்போது) என் முன்னே இறைச்சி வைக்கப்பட்டது. அதை வைத்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5569
ஸலமா இப்னு அக்வஃ(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள், ‘உங்களில் குர்பானிப் பிராணியை அறுக்கிறவர் (அறுத்ததிலிருந்து) மூன்று நாள்களுக்குப் பின் (அதிலிருந்து எதுவும் அவரின் வீட்டில் எஞ்சியிருக்கும் நிலையில்) க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5570
ஆயிஷா(ரலி) கூறினார் நாங்கள் குர்பானி இறைச்சிக்கு உப்புத் தடவி அதை எடுத்துக்கொண்டு மதீனாவில் நபி(ஸல்) அவர்களிடம் செல்வோம். அவர்கள் ‘மூன்று நாள்களுக்கு மேல் (குர்பானி இறைச்சியை) உண்ணாதீர்கள்’ என்று கூறி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5571
அபூ உபைத் ஸஅத் இப்னு உபைத்(ரஹ்) கூறினார் நான் ஈதுல் அள்ஹா பெருநாள் தொழுகையில் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களுடன் கலந்து கொண்டேன். அவர்கள் குத்பா- உரை நிகழ்த்தினார்கள். அப்போது ‘மக்களே! இறைத்தூதர்(ஸல்)…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5572
அபூ உபைத்(ரஹ்) (தொடர்ந்து) கூறினார் பின்னர் நான் உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களுடன் ஒரு பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன். அன்று வெள்ளிக்கிழமையாக இருந்தது. அவர்கள் குத்பா – உரை நிகழ்த்தும் முன்ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5573
அபூ உபைத் (ரஹ்) (தொடர்ந்து) கூறினார். பிறகு நான் அலீ இப்னு அபீ தாலிப் (ரலி) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டேன். அவர்கள் குத்பா-உரை நிகழ்த்தும் முன்பே தொழுதார்கள். பிறகு மக்களுக்கு உரை (குத்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5574
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ குர்பானி இறைச்சிகளை மூன்று நாள்களுக்கு (மட்டும்) உண்ணுங்கள். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (இந்த ஹதீஸின்படி செயல்படும் வகையில்) அப்துல்லாஹ் இப்னு உமர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5575
குடிபானங்கள் பாடம் : 1 நம்பிக்கை கொண்டோரே! மதுபானம், சூதாட்டம், பலி பீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியன ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் அடங்கும். ஆகவே, நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5576
அபூ ஹுரைரா(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஜெரூசலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட (இஸ்ரா மற்றும் விண்ணுலகப் பயண) இரவில் அவர்களிடம் (ஒன்றில்) மதுவும் (மற்றொன்றில்) பாலும் இருந்த இரண்டு கிண்ணங்கள் க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5577
அனஸ்(ரலி) கூறினார் நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து ஒரு செய்தியை (ஹதீஸை)க் கேட்டுள்ளேன். அதை என்னைத் தவிர வேறு யாரும் உங்களுக்கு அறிவிக்கமாட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறியாமை …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5578
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ விபசாரம் புரிகிறவன் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி அதைச் செய்யமாட்டான். (அது அருந்துகிறவன்) மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மது …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5579
பாடம் : 2 திராட்சை முதலானவற்றிலிருந்து தயாரிக்கப் படும் மது.6 இப்னு உமர்(ரலி) கூறினார் (திராட்சையினால் தயாரிக்கப்படும்) மது மதீனாவில் சிறிதும் இல்லாதிருந்த நிலையில் அது தடைசெய்யப்பட்டது.7 இதை நாஃபிஉ(ர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5580
அனஸ்(ரலி) கூறினார் மது எங்களுக்குத் தடை செய்யப்பட்டது. அது தடை செய்யப்பட்டபோது மதீனாவில் திராட்சையினால் தயாரிக்கப்படும் மது சிறிதளவே எங்களுக்குக் கிடைத்துவந்தது. எங்கள் மதுபானங்களில் பெரும்பலானவை நன்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5581
இப்னு உமர்(ரலி) கூறினார் (என் தந்தை) உமர்(ரலி) சொற்பொழிவு மேடையின் மீது நின்று (இறைவனைப் போற்றிப் புகழ்ந்து பின்) ‘ஐந்து வகைப் பொருட்களினால் மது தயாரிக்கப்பட்டுவந்த நிலையில் மதுவிலக்கு வந்தது. அவையாவன…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5582
பாடம் : 3 நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காயிலிருந்தும் பேரீச்சங் கனியிலிருந்தும் மது தயாரிக்கப்பட்டுவந்த நிலையில் மது விலக்கு வந்தது. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார் அபூ உபைதா(ரலி), அபூ தல்ஹா(ரலி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5583
அனஸ்(ரலி) கூறினார் நான் (எங்கள் உறவினர்) குடும்பத்தாரிடையே நின்று என் தந்தையின் சகோதரர்களுக்கு நிறம் மாறிய பேரீச்சங் காய்களால் ஆன மதுவை ஊற்றின் கொண்டிருந்தன். நான் அவர்களில் (வயதில்) சிறியவனாயிருந்தேன…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5584
அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார் அன்றைய தினம் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காயிலிருந்தும், பேரீச்சம் பழத்திலிருந்தும் தயாரிக்கப்பட்டது தான் மதுபானமாகும். என்றிருந்த நிலையில் மது தடை செய்யப்பட்டது…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5585
பாடம் : 4 தேனிலிருந்து தயாரிக்கப்படும் மதுவே பித்உ’ எனப்படும்.10 மஅன் பின் ஈசா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் மா-க் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம், உலர்ந்த திராட்சையினால் தயாரிக்கப்படும் மது பற்றிக் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5586
ஆயிஷா(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ‘பித்உ’ குறித்துக் கேட்கப்பட்டது. அது தேனால் தயாரிக்கப்படும் மதுவாகும். யமன் வாசிகள் அதை அருந்திவந்தார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘போதை தரும் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5587
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘(மது ஊறவைக்கப்படும் பாத்திரங்களான) சுரைக்காய் குடுவையிலும், தார் பூசப்பட்ட பீப்பாயிலும் (பேரீச்சம் பழச்சாற்றை அல்லது திராட்சைப்) பழச்சாற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5588
பாடம் : 5 மது என்பது அறிவுக்குத் திரையிடும் பானம்’ என்பது பற்றி வந்துள்ளவை. இப்னு உமர்(ரலி) கூறினார் (என் தந்தை) உமர்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடையில் (மிம்பர்) இருந்தபடி உரை நிகழ்த்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5589
உமர்(ரலி) கூறினார் மது ஐந்து பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அவை: 1. உலர்ந்த திராட்சை 2. பேரீச்சம் பழம் 3. கோதுமை 4. வாற்கோதுமை, 5. தேன். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். Book :74
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5590
அத்தியாயம்: 74
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-47280- ஹிஷாம் பின் அம்மார் பின் நுஸைர் என்பவர் பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158 இறப்பு ஹிஜ்ரி 233 வயது: 75 அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5591
பாடம் : 7 கல், செம்பு, மரம் உள்ளிட்ட பாத்திரங்களில் பழச்சாறுகளை ஊறவைப்பது. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார் அபூ உஸைத் அஸ்ஸாஇதீ(ரலி) வந்து இறைத்தூதர்(ஸல்) அவர்களைத் தம் திருமணத்திற்கு அழைத்தார்கள். அப்போ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5592
பாடம் : 8 பாத்திரங்கள் மற்றும் தோல் பைகளில் (பானங்களை ஊற்றிவைக்கத்) தடைவிதித்த பின் நபி (ஸல்) அவர்கள் அதற்கு அனுமதியளித்தது.19 ஜாபிர்(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சில வகைப் பாத்திரங்களுக்கு (…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5593
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் தோலால் ஆன நீர்ப்பாத்திரங்க(ளைத் தவிர மற்றவைக)ளுக்குத் தடை விதித்தபோது, ‘மக்கள் அனைவருமே தோல் பாத்திரங்களைப் பெற்றிருப்பதில்லையே’ என்று சொல்லப்பட்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5595
இப்ராஹீம் அந்நகஈ(ரஹ்) கூறினார் நான் அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்) அவர்களிடம் ‘எந்தப் பாத்திரத்தில் பானங்களை ஊற்றிவைப்பது விரும்பத்தகாதது என இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களிடம் நீங்கள் வினவியத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5596
சுலைமான் இப்னு அபீ சுலைமான் அஷ்ஷைபானீ(ரஹ்) கூறினார் ‘நபி(ஸல்) அவர்கள் பச்சை நிற சுட்ட களிமண் பாத்திரத்தைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை விதித்தார்கள்’ என்று அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) சொல்ல கேட்ட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5597
பாடம் : 9 போதையூட்டக் கூடியதாக மாறாத வரை பேரீச்சம் பழ ஊறலை அருந்தலாம். ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார் அபூ உஸைத் அஸ்ஸாஇதீ(ரலி) நபி(ஸல்) அவர்களைத் தம் திருமணத்திற்கு அழைத்தார்கள். அன்று மணப்பெண்ணாக இருந…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5598
பாடம் : 10 பாதக்’ எனும் பானமும், போதை தரும் அனைத்துப் பானங்களுக்கும் தடை விதிப்போரின் கூற்றும்.22 மூன்றில் (இரு பங்கு குறைந்து) ஒரு பங்கு இருக்கும் அளவுக்குச் சுண்டக் காய்ச்சப்பட்ட திராட்சைப் பழச்சாற்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5599
ஆயிஷா(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் இனிப்புப் பண்டத்தையும் தேனையும் விரும்பிவந்தார்கள். Book :74
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5600
பாடம் : 11 நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காய்களையும் (கனிந்த) பேரீச்சம் பழங்களையும் கலந்(து ஊற வைத்)தால் போதை தரும் என்றிருப்பின் அவ்வாறு கலக்கலாகாது என்றும், இரண்டு குழம்புகளை ஒரே குழம்பாகக் கலக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5601
ஜாபிர்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் உலர்ந்த திராட்சையையும் பேரீச்சம் பழத்தையும் கலந்து ஊறவைக்க வேண்டாமென்றும், நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காய்களையும் பேரீச்சக் செங்காய்களையும் கலந்து ஊற வைக்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5602
அபூ கத்தாதா(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச பழத்தையும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காயையும் ஒன்று சேர்(த்து ஊற வை)ப்பதையும், பேரீச்சம் பழத்தையும் உலர்ந்த திரட்சையையும் ஒன்று சேர்(த்து ஊற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5603
பாடம் : 12 பால் அருந்துவது வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறுகின்றான்: திண்ணமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கிறது; அவற்றின் வயிற்றி லுள்ள சாணத்திற்கும் இ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5604
உம்முல் ஃபள்ல்(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அரஃபாவில் தங்கியிருந்தபோது) ‘அரஃபா’ (துல்ஹஜ் 9ஆம்) நாளில் நோன்பு நோற்றுள்ளார்களா (இல்லையா) என மக்கள் சந்தேகப்பட்டார்கள். எனவே, நான் இறைத்தூதர்(ஸல்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5605
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார் அபூ ஹுமைத் அப்துர்ரஹ்மான் அஸ்ஸாஇதீ(ரலி) ‘அந்நகீஉ’ (எனும் கால்நடை பராமரிப்பு மையத்தில்) இருந்து ஒரு கோப்பைப் பால் கொண்டுவந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘இதன் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5606
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார் அன்சாரிகளில் ஒருவரான அபூ ஹுமைத்(ரலி) ‘அந்நகீஉ’ எனும் இடத்திலிருந்து பால் நிரம்பிய பாத்திரம் ஒன்றைக் கொண்டுவந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இதன் மீது ஒரு குச்ச…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5607
பராஉ(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் தம்முடன் அபூ பக்ர்(ரலி) அவர்களை அழைத்துக்கொண்டு மக்காவிலிருந்து (மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து) வந்தார்கள். (அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சியை) அபூ பக்ர்(ரலி) கூறினார்: இற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5608
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (பாலுக்காக) இரவல் தரப்பட்ட அதிகம் பால் தருகிற ஒட்டகமும், (பாலுக்காக) இரவல் தரப்பட்ட அதிகம் பால் தருகிற ஆடும் தான் தர்மங்களிலேயே சிறந்ததாகும். (அதிலிருந்து) காலையில…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5609
இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார் (ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பால் அருந்திவிட்டு வாய் கொப்பளித்தார்கள். அப்போது, ‘இதில் (பாலில்) கொழுப்பு இருக்கிறது’ என்று கூறினார்கள். Book :74
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5610
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நான் (‘மிஅராஜ்’ எனும் விண்ணுலகப் பயணத்தின்போது வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான) ‘சித்ரத்துல் முன்தஹா’ எனும் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டேன். அங்கு நான்கு நதிகள் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5611
பாடம் : 13 சுவை நீரைத் தேடுவது அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார் மதீனா அன்சாரிகளிலேயே அபூ தல்ஹா ஸைத் இப்னு ஸஹ்ல்(ரலி) ஏராளமான பேரீச்ச மரங்களுடைய (பெரும்) செல்வராக இருந்தார். ‘அவரின் செல்வங்களில் ‘பைருஹா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5612
பாடம் : 14 பாலில் தண்ணீர் கலந்து அருந்துவது அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டுக் வந்திருந்தபோது அவர்கள் பால் அருந்தியதை பார்த்திருக்கிறேன். அப்போது நான் ஓர் ஆட்டிலிர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5613
ஜாபிர்பின் அப்தில்லாஹ்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் தம் தோழர் ஒருவர் (அபூ பக்ர்) உடன் ஓர் அன்சாரியிடம் சென்றார்கள். நபி(ஸல்) அவர்கள் அந்த அன்சாரியிடம், ‘உங்களிடம் இன்று இரவு தோல் பையில் (ஊற்றி) வைக்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5614
பாடம் : 15 இனிப்புச் சாறு, தேன் ஆகியவற்றை அருந்துவது. இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (கடுமையான தாகம் போன்ற) நெருக்கடி நிலையில் கூட மனிதனின் சிறுநீரை அருந்துவது அனுமதிக்கப்பட்டதன…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5615
அத்தியாயம்: 74
நின்று கொண்டு நீர் அருந்துவது. நஸ்ஸால் பின் ஸப்ரா (ரஹ்) கூறினார்: அலீ (ரலி) (கூஃபா நகர் பள்ளிவாசலின்) விசாலமான முற்றத்தின் வாசலில் இருந்தபோது அவர்களிடம் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. (அதை) அவர்கள் நின்று …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5616
அத்தியாயம்: 74
நஸ்ஸால் பின் ஸப்ரா (ரஹ்) கூறினார்: (ஒரு முறை) அலீ (ரலி) தம் (ஆட்சியின் போது) லுஹ்ர் தொழுகையைத் தொழுதுவிட்டு கூஃபா நகர(ப் பள்ளிவாசல்) முற்றத்தில் மக்களின் தேவைகளைக் கவனிப்பதற்காக அமர்ந்தார்கள். அதற்குள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5617
இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் நின்றுகொண்டு ‘ஸம்ஸம்’ கிணற்றிலிருந்து (நீர்) பரும்னார்கள். Book :74
முழுவதும் படிக்க →