ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) கூறினார் ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது மிகக் கடுமையாக நோயுற்றிருந்த என்னை உடல் நலம் விசாரிப்பதற்காக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நான், ‘(இதோ) தாங்கள் கா…
முழுவதும் படிக்க →
பாடம் : 17 என்னிடமிருந்து எழுந்திருத்துவிடுங்கள்’ என்று நோயாளி சொல்வது. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வீட்டில் உமர் இப்னு கத்தாப்(ரலி) உட்பட மக்கள் பலரும் இருக்க, நபியவர்களுக்க…
முழுவதும் படிக்க →
பாடம் : 18 (நலம்பெற) பிரார்த்தனை செய்யும்படி நோயுற்றக் குழந்தையை (நல்லவர்களிடம்) கொண்டு செல்வது. சாயிப் இப்னு யஸீத்(ரலி) கூறினார் (நான் குழந்தையாயிருந்த போது) என்னை என் தாயாரின் சகோதரி இறைத்தூதர்(ஸல்)…
முழுவதும் படிக்க →
நோயாளி மரணத்தை விரும்புவது (கூடாது). இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த எந்தத் துன்பத்தின் காரணத்தினாலும் மரணத்தை விரும்பிட வேண்டாம். அவ்வாறு அவர் ஏதேனும் செய்தேயாகவே…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 75
கைஸ் பின் அபூஹாஸிம் (ரஹ்) கூறினார்: நாங்கள் கப்பாப் இப்னு அரத் (ரலி) அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றோம். (கடும் வயிற்று வலிக்கு சிகிச்சை பெறுவதற்காகத் தம் வயிற்றில்) அவர்கள் ஏழு முறை சூடு போட்டிரு…
முழுவதும் படிக்க →
அபூ ஹுரைரா(ரலி) அவாக்ள் கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘எவரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது(; மாறாக, அல்லாஹ்வின் தனிபெரும் கருணையாலேயே எவரும் சொர்க்க புகமுடியும்)’ என்று …
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் (இறப்பதற்கு முன்பு) என் மீது சாய்ந்தபடி, ‘இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக. எனக்குக் கருணை புரிவாயாக. மிக்க மேலான தோழர்களுடன் (சொர்க்கத்தில்) என்னைச் சேர்த்தருள்வாய…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 75
உடல் நலம் விசாரிக்கச் சென்றவர் நோயாளிக்காகப் பிராத்திப்பது. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் (நான் நோயுற்றிருந்த போது என்னை உடல் நலம் விசாரிக்க வந்து), இறைவா! சஅது…
முழுவதும் படிக்க →
பாடம் : 21 நோயாளியை உடல் நலம் விசாரிக்கச் செல்பவர் (அங்கு) உளூ (அங்கசுத்தி) செய்வது. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் நான் நோய்வாய்ப்பட்டிருந்தபோது என்னிடம் வந்து அங்கசுத்தி (உள…
முழுவதும் படிக்க →
பாடம் : 22 கொள்ளை நோய் மற்றும் காய்ச்சல் ஆகியவற்றை நீக்கும்படி பிரார்த்தனை செய்வது. ஆயிஷா(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து மதீனாவுக்கு) வந்தபோது அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கும் பி…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 76
மருத்துவம். அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எந் நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.
முழுவதும் படிக்க →
பாடம் : 2 ஆண், பெண்ணுக்கும் பெண், ஆணுக்கும் சிகிச்சையளிக்கலாமா? ருபய்யிஉ பின்த் முஅவ்வித் இப்னி அஃப்ரா(ரலி) கூறினார் நாங்கள் (மகளிர்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் புனிதப் போரில் கலந்து கொண்டோம். (போரின்…
முழுவதும் படிக்க →
பாடம் : 3 மூன்றில் நிவாரணம் உண்டு இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் ‘மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. தேன் அருந்துவது, இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில் கீறுவது, தீயால் சூடிட்டிக்கொ…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில்) கீறுவது, தேன் அருந்துவது, நெருப்பால் சூடிட்டுக் கொள்வது ஆகியனவே அந்த மூன்றும். (இருப்பி…
முழுவதும் படிக்க →
பாடம் : 4 தேனால் சிகிச்சையளிப்பதும், தேனில் மக்களுக்கு நிவராணம் உள்ளது எனும் (16:69ஆவது) இறைவசனமும்.5 ஆயிஷா(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் இனிப்புப் பொருட்களையும் தேனையும் விரும்பி(ச் சாப்பிட்டு) வந்த…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உங்கள் மருந்துகளில் ஒன்றில் நன்மை ஏதேனும் ‘இருப்பதாயிருந்தால்’ அல்லது ‘இருக்கிறதென்றால்’ நோயின் தன்மைக்கு ஏற்றபடி இரத்தம் உறிஞ்சும் கருவியால் (உடலில்) கீறுவது, அல்…
முழுவதும் படிக்க →
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘என் சகோதரர் வயிற்று வலியால் சிரமப்படுகிறார்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘அவருக்குத் தேன் ஊட்டுங்கள்’ என்று கூறினார்கள். பிறகு…
முழுவதும் படிக்க →
பாடம் : 5 ஒட்டகப் பாலால் சிகிச்சையளிப்பது அனஸ்(ரலி) கூறினார் (மதீனா வந்த ‘உக்ல்’ மற்றும் ‘உரைனா’ குலத்து) மக்கள் சிலருக்கு நோய் ஏற்பட்டது. அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு அடைக்கலம் அளித்து உண…
முழுவதும் படிக்க →
பாடம் : 6 ஒட்டகத்தின் சிறுநீரால் சிகிச்சையளிப்பது அனஸ்(ரலி) கூறினார் (‘உரைனா’ குலத்தைச் சேர்ந்த) மக்கள் சிலர், மதீனாவின் தட்ப வெப்ப நிலை தங்களுக்கு ஒத்துவரவில்லை என்று கருதினர். எனவே, நபி(ஸல்) அவர்கள்…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 76
கருஞ்சீரகம். காலித் பின் ஸஃத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எங்களுடன் ஃகாலிப் பின் அப்ஜர் (ரலி) அவர்கள் இருக்க, நாங்கள் (பயணம்) புறப்பட்டோம். வழியில் ஃகாலிப் (ரலி) நோய் வாய்ப்பட்டார்கள். அவர்கள் நோயாளியாக…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 76
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கருஞ்சீரக விதையில் (சாம் எனும்) மரணத்தைத் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) கூறினா…
முழுவதும் படிக்க →
பாடம் : 8 நோயாளிக்குத் தல்பீனா’ (பால் பாயசம்) தயாரித்துக் கொடுப்பது.10 உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார் (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) நோயாளிக்கும், இறந்தவரை எண்ணி வருந்துபவருக்கும் ‘தல்பீனா’ (பால் பாய…
முழுவதும் படிக்க →
உர்வா(ரஹ்) கூறினார் ஆயிஷா(ரலி), தல்பீனா (பால் பாயசம்) தயாரிக்கும்படி பணிப்பார்கள். மேலும், ‘அது (நோயாளிக்கு) வெறுப்பூட்டக் கூடியது; (ஆனால் அவருக்குப்) பயனளிக்கக் கூடியது’ என்று சொல்வார்கள். Book :76
முழுவதும் படிக்க →
பாடம் : 9 மூக்கில் (சொட்டு) மருந்திடல் இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுத்தார்கள். குருதி உறிஞ்சி எடுப்பவருக்கு அவரின் ஊதியத்தைக் கொடுத்தார்கள். மேலும், தம் மூக்கில் (சொட…
முழுவதும் படிக்க →
பாடம் : 10 வெண்கோஷ்டம் மற்றும் செய்கோஷ்டம் ஆகியவற்றால் வாசனை பிடிப்பது.13 (கோஷ்டம் என்பதைக் குறிக்க மூலத்தில் ஆளப்பட்டுள்ள) குஸ்த்’ எனும் சொல் (ஃகுஸ்த், குஸ்த்) என இரு முறை களிலும் ஆளப்படுகிறது; காஃபூ…
முழுவதும் படிக்க →
உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன்(ரலி) கூறினார் நான் (பாலைத் தவிர) வேறு (திட) உணவு சாப்பிடாத என்னுடைய ஆண் குழந்தையுடன் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். (அவர்கள் குழந்தையைத் தம் மடியில் உட்கார வைத்தார்கள்.) அப்போ…
முழுவதும் படிக்க →
பாடம் : 11 (குருதி உறிஞ்சு கருவி மூலம்) எந்த நேரத்தில் குருதி உறிஞ்சி எடுக்கலாம்?15 அபூமூசா (ரலி) அவர்கள் இரவில் குருதி உறிஞ்சி எடுத்துள்ளார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் நோன்பு ந…
முழுவதும் படிக்க →
பாடம் : 12 பயணத்திலும் இஹ்ராமுடைய நிலையிலும் குருதி உறிஞ்சி எடுப்பது. இதை(ப் பற்றி) நபி (ஸல்) அவர்களிடமி ருந்து அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.17 இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார் …
முழுவதும் படிக்க →
பாடம் : 13 நோயின் காரணத்தால் குருதி உறிஞ்சி எடுப்பது. அபூ உபைதா ஹுமைத் அத்தவீல்(ரஹ்) கூறினார் அனஸ்(ரலி) அவர்களிடம் குருதி உறிஞ்சி வாங்குபவருக்குக் கூலி கொடுப்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்க…
முழுவதும் படிக்க →
ஆஸிம் இப்னு உமர் இப்னி கத்தாதா(ரஹ்) கூறினார் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) முகன்னஉ இப்னு சினான்(ரஹ்) அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். பிறகு, ‘நீங்கள் குருதி உறிஞ்சி எடுத்துக்கொள்ளாதவரை நான் …
முழுவதும் படிக்க →
பாடம் : 14 தலையில் குருதி உறிஞ்சி எடுப்பது21 அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்கா செல்லும் சாலையிலுள்ள ‘லஹ்யீ ஜமல்’ எனும் இடத்தில் வைத்துத் தம் தலையின் நடுவே குருதி உறி…
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தலையில் குருதி உறிஞ்சி எடுத்தார்கள். Book :76
முழுவதும் படிக்க →
பாடம் : 15 ஒற்றைத் தலைவலி மற்றும் பொதுவான தலைவலிக்காகக் குருதி உறிஞ்சி எடுப்பது.23 இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்த நிலையில் தமக்கேற்பட்ட (ஒற்றைத் தலை) வலியின் காரணத்த…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உங்கள் மருந்துகளில் ஏதேனும் ஒன்றில் நன்மையேதும் இருக்குமானால் தேன் அருந்துவது, அல்லது குருதி உறிஞ்சும் கருவியால் (உடம்பில்) கீறுவது, அல்லது நெருப்பால் சூடிட்டுக் க…
முழுவதும் படிக்க →
பாடம் : 16 (நோய்த்) தொல்லையின் காரணத்தால் தலைமுடியை மழித்துக்கொள்வது. கஅப் இப்னு உஜ்ரா(ரலி) கூறினார் ஹுதைபிய்யா நிகழ்ச்சியின்போது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அடுப்பின் கீழே தீ ம…
முழுவதும் படிக்க →
பாடம் : 17 (மருத்துவ சிகிச்சைக்காக) சூடிட்டுக்கொள்வது அல்லது பிறருக்குச் சூடிடுவது. மேலும், சூடிட்டுக்கொள்ளமல் இருப்பதன் சிறப்பு.26 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உங்கள் மருந்துகளில் ஏதேனும் ஒன்…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்:76
ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) கூறினார்: இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) ‘கண்ணேறு, அல்லது விஷக்கடி தவிர வேறெதற்காகவும் ஓதிப்பார்த்த(லி)ல் (சிறப்பு) கிடையாது’ என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் ஹுஸைன் இப்னு அப்திர் ரஹ்மா…
முழுவதும் படிக்க →
பாடம் : 18 கண்நோய்க்காக அஞ்சனக்கல் மற்றும் அஞ்சனத்தைப் பயன்படுத்துதல்.29 இது குறித்து உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படுகின்றது.30 உம்மு ஸலமா(ரலி) கூறினார் ஒரு பெண்ணின் கணவர் இறந்துவ…
முழுவதும் படிக்க →
பாடம் : 19 தொழுநோய்32 அல்லாஹ்வின் துதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொற்றுநோய் என்பது கிடையாது. பறவைகளைக்கொண்டு சகுனம் பார்ப்பதும் ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது. ‘ஸஃபர்’ மாதம் பீடை என்பதும் கிடை…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 76
‘மன்னு’ கண்ணுக்கு நிவாரணம் ஆகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சமையல் காளான் ‘மன்னு’ வகையைச் சேர்ந்தது ஆகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஷு…
முழுவதும் படிக்க →
வாயில் ஊற்றப்படும் மருந்து 5709. & 5710. & 5711. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் ஆயிஷா(ரலி) அவர்களும் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்ட நிலையில் அவர்களை அபூபக்ர் (ரலி) முத்தமிட்டார்கள். Book : …
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) கூறினார் நாங்கள் நபி(ஸல்) அவர்கள் நோயுற்று (மயக்கமடைந்து) இருந்தபோது அவர்களின் வாய் ஓரத்தில் மருந்தூற்றினோம். உடனே அவர்கள் மருந்து ஊற்ற வேண்டாம் என்று எங்களுக்கு சைகை செய்யலானார்கள். ‘நோயாள…
முழுவதும் படிக்க →
உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன்(ரலி) கூறினார் நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் என்னுடைய ஆண் குழந்தையை அழைத்துச் சென்றேன். (அவனுக்கு ஏற்பட்டிருந்த) அடிநாக்கு அழற்சியைப் போக்க (அக்கால முறைப்படி) தொண்டையில் திர…
முழுவதும் படிக்க →
பாடம் : 22 நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு அவர்களுக்கு வேதனை அதிகரித்தபோது, என் வீட்டில் தங்கி சிகிச்சையும் பராமரிப்பும் பெற்றிட, தம்…
முழுவதும் படிக்க →
பாடம் : 23 அடிநாக்கு அழற்சி உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) கூறினார் குஸைமா குலத்து ‘அசத்’ கிளையைச் சேர்ந்த உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் அல் அசதிய்யா(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் நம்பிக்கைப் பிரமாணம் செய…
முழுவதும் படிக்க →
பாடம் : 24 வயிற்றுப் போக்கு மருந்து44 அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘என் சகோரருக்குத் தொடர்ந்து வயிற்றுப் போக்கு இருந்து வருகிறது’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள…
முழுவதும் படிக்க →
பாடம் : 25 ஸஃபர்’ எனும் வயிற்று நோய் ஒரு தொற்று நோயன்று.46 அபூ ஹுரைரா(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘தொற்று நோய் கிடையாது. ‘ஸஃபர்’ தொற்று நோயன்று; ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது’ என்று …
முழுவதும் படிக்க →