ஹதீஸ் #5718
பாடம் : 26 (மார்புத் தசை வாதத்தால் ஏற்படும்) விலா வலி.48 உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) கூறினார் உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் நம்பிக்கைப் பிரமாணம் செய்திருந்த ஆரம்பக் கால முஹ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5719
5719. & 5720. & 5721. ஹம்மாத் இப்னு ஸைத்(ரஹ்) கூறினார் அய்யூப்(ரஹ்) அவர்களுக்கு அபூ கிலாபா(ரஹ்) அவர்களின் (ஹதீஸ் தொகுப்பு) நூல்கள் வாசித்துக் காட்டப்பட்டன. அவற்றில் அய்யூப்(ரஹ்) (அபூ கிலாபா(ரஹ்) அவர்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5720
பார்க்க ஹதீஸ் எண்: ?
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5721
பார்க்க ஹதீஸ் எண்: ?
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5722
ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ(ரலி) கூறினார் (உஹுதுப் போரில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தலைக் கவசம் அவர்களின் தலையில் வைத்தே உடை(த்து நொறு)க்கப்பட்டது. அவர்களின் முகத்தில் இரத்தம் வழிந்தது. அவர்களின் (முன்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5723
பாடம் : 28 காய்ச்சல் நரகத்தின் வெப்பக் காற்றினால் உண்டாவதாகும்.52 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ காய்ச்சல் நரகத்தின் வெப்பக் காற்றினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் (குளிர்வித்துத்) தணியுங்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5724
ஃபாத்திமா பின்த் முன்திர்(ரஹ்) கூறினார் அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் தம்மிடம் கொண்டு வரப்பட்டால் அவளுக்காக பிரார்த்தனை புரிந்துவிட்டு தண்ணீரை எடுத்து அவளுடைய ஆடையின் உட்ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5725
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ காய்ச்சல் நரகத்தின் வெப்பக் காற்றினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் (குளிர்வித்துத்) தணியுங்கள். என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.54 Book :76
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5726
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ காய்ச்சல் நரகத்தின் வெப்பக் காற்றினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் தணியுங்கள். என ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார். 55 Book :76
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5727
பாடம் : 29 தம(து உடல் நலத்து)க்கு ஒவ்வாத இடத்திலிருந்து ஒருவர் வெளியேறிவிடுவது. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார் ‘உக்ல்’ மற்றும் ‘உரைனா’ குலங்களைச் சேர்ந்த சிலர் (ஹிஜ்ரி ஆறாமாண்டு) இறைத்தூதர்(ஸல்) அவர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5728
பாடம் : 30 கொள்ளைநோய் பற்றிய குறிப்பு.57 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஓர் ஊரில் கொள்ளைநோய் இருப்பதாக நீங்கள் செவியுற்றால் அங்கு நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5729
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார் உமர் இப்னு கத்தாப்(ரலி) ஷாம் நாட்டை நோக்கி (மக்களின் நிலையை ஆராய்வதற்காக)ப் புறப்பட்டார்கள். 59 ‘சர்ஃக்’ எனும் இடத்தை அடைந்தபோது (மாகாண) படைத் தளபதிகளான அபூ உபை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5730
அப்துல்லாஹ் இப்னு ஆமிர்(ரலி) கூறினார் உமர்(ரலி) ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். ‘சர்ஃக்’ எனுமிடத்தை அவர்கள் அடைந்தபோது ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியிருப்பதாக அவர்களுக்குச் செய்தி எட்டியது. அப்ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5731
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மதீனாவில் மஸீஹ் (தஜ்ஜால்) நுழைய மாட்டான்; கொள்ளைநோயும் நுழையாது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 61 Book :76
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5732
ஹஃப்ஸா பின்த் சீரின்(ரஹ்) கூறினார் அனஸ் இப்னு மாலிக்(ரலி) என்னிடம், ‘(உன் சகோதரரான) யஹ்யா இப்னு சீரின் எதனால் இறந்தார்?’ என்று கேட்டார்கள். நான், ‘கொள்ளைநோயால் இறந்தார்’ என்று பதிலளித்தேன். அவர்கள், ‘…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5733
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ வயிற்றுப் போக்கால் இறப்பவர் உயிர்த் தியாகி (ஷஹீத்) ஆவார்; கொள்ளை நோயால் இறப்பவரும் உயிர்த்தியாகி ஆவார். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.63 Book :76
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5734
பாடம் : 31 கொள்ளைநோயின் போது பொறுமை காப்பவருக்குக் கிடைக்கும் நன்மை. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) கூறினார் நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொள்ளைநோய் குறித்துக் கேட்டேன். அப்போது இறைத்தூதர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5735
பாடம் : 32 (பொதுவாக) குர்ஆன், (குறிப்பாக) பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் ஓதிப்பார்ப்பது.65 ஆயிஷா(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள், தாம் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது (குர்ஆனில் உள்ள) பாது…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5736
அத்தியாயம்: 76
அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தைக் கொண்டு ஓதிப்பார்ப்பது. இது பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) கூறினார். நபி (ஸல்) அவர்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5737
அத்தியாயம்: 76
ஓதிப்பார்ப்பதற்காக ஆட்டு மந்தையை (ஊதியமாகத் தரும்படி) நிபந்தனையிடுவது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு பயணத்தின்போது) நபித்தோழர்களில் சிலர் ஒரு நீர்நிலையைக் கடந்து சென்றார்கள். அங்கு தங்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5738
3 . இந்தக் கருத்தில் பிறப்பு ஹிஜ்ரி -8 இறப்பு ஹிஜ்ரி 58 வயது: 66 உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5739
உம்மு ஸலமா (ரலி) கூறினார் நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் ஒரு சிறுமியைப் பார்த்தார்கள். அவளுடைய முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரை ஒன்று இருந்தது. நபி(ஸல்) அவர்கள், ‘இவளுக்கு ஓதிப்பாருங்கள். ஏனெனில், இவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5740
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி) வழியாக வரும் செய்திகள்: அப்துர்ரஸ்ஸாக் —> மஃமர் —> ஹம்மாம் —> அபூஹுரை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5741
பாடம் : 37 பாம்புக் கடி மற்றும் தேள் கடிக்கு ஓதிப் பார்ப்பது. அஸ்வத் இப்னு யஸீத் அந்நகஈ (ரஹ்) கூறினார்: ஆயிஷா (ரலி) அவர்களிடம், விஷக் கடிக்கு ஓதிப்பார்ப்பது குறித்துக் கேட்டேன். அவர்கள், ‘நபி(ஸல்) அவர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5742
பாடம் : 38 நபி (ஸல்) அவர்கள் ஓதிப்பார்த்தது அப்துல் அஸீஸ் இப்னு ஸுஹைப்(ரஹ்) கூறினார் நானும் ஸாபித் இப்னு அஸ்லம் அல்புனானீ(ரஹ்) அவர்களும் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் சென்றோம். ஸாபித்(ரஹ்) ‘அபூ ஹம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5743
ஆயிஷா(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியார் ஒருவருக்காக (நோயிலிருந்து) பாதுகாப்புக் கோரிவந்தார்கள். தம் வலக் கரத்தால் (வலியுண்டான இடத்தைப் பரிவுடன்) வருடிக் கொடுத்து, ‘அல்லாஹும்ம ரப்பன்னாஸ்! அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5744
ஆயிஷா(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘இம்ஸஹில் பஃஸ், ரப்பன்னாஸ்! பியதிகஷ் ஷிஃபாஉ. லா காஷிஃப லஹு இல்லா அன்த்த’ என்று கூறி ஓதிப்பார்த்து வந்தார்கள். (பொருள்: மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைத் து…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5745
ஆயிஷா (ரலி) கூறினார் நபி (ஸல்) அவர்கள் நோயாளிக்காக, ‘பிஸ்மில்லாஹி துர்பத்து அர்ளினா பிரீகத்தி பஃளினா, யுஷ்ஃபா சகீமுனா பிஇத்னி ரப்பினா’ என்று கூறுவார்கள். (பொருள்: அல்லாஹ்வின் பெயரால்… எங்களில் சிலரின்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5746
ஆயிஷா(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓதிப்பார்க்கும்போது ‘பிஸ்மில்லாஹி. துர்பத்து அர்ளினா வரீகத்து பஅளினா யுஷ்ஃபா சகீமுனா பிஇத்னி ரப்பினா’ என்று கூறுவார்கள். (பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயரால்……
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5747
பாடம் : 39 ஓதிப்பார்க்கும் போது வாயால் ஊதுவது அபூ ஸலமா(ரஹ்) கூறினார் ‘(நல்ல) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். (கெட்ட) கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். எனவே, நீங்கள் வெறுக்கிற ஒரு விஷயத்தைக் (கனவி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5748
ஆயிஷா(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் படுக்கைக்குச் சென்றால் குல்ஹுவல்லாஹு அஹத், குல்அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய பாதுகாப்புக் கோரும் (112, 113, 114) அத்தியாயங்கள் மூன்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5749
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒரு குழுவினர் பயணமொன்றை மேற்கொண்டார்கள். அவர்கள் பயணம் செய்து (வழியில்) அரபுக் குலங்களில் ஒரு குலத்தார் (தங்கியிருந்த இடத்துக்கு)…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5750
பாடம் : 40 ஓதிப்பார்ப்பவர் தமது வலக் கரத்தால் வலியுள்ள இடத்தைத் தடவுதல். ஆயிஷா(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஒருவருக்காகப் பாதுகாப்புக் கோரித் தம் வலக் கையால் அவரை தடவிக் கொடுத்து, ‘…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5751
பாடம் : 41 ஆணுக்குப் பெண் ஓதிப்பார்ப்பது ஆயிஷா(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது (குர்ஆனில் உள்ள) பாதுகாப்புக் கோரும் (இறுதி மூன்று) அத்தியாயங்களை ஓதித் தம் (உடல்)…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5752
பாடம் : 42 ஓதிப்பார்க்காமலிருப்பவர்77 இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களிடம் வந்து (பின்வருமாறு) கூறினார்கள்: (விண்ணுலகப் பயணத்தின்போது) பல சமுதாயத்தார் எனக்கு எடுத்துக் காட்ட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5753
அத்தியாயம்: 76
பறவை சகுனம் பார்ப்பது (கூடாது). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொற்றுநோய் கிடையாது; பறவை சகுனமும் கிடையாது. அபசகுனம் (இருக்க வேண்டுமென்றால்) மனைவி, வீடு, வாகனம் ஆகிய மூன்றில்தான் இருக்கு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5754
அபூ ஹுரைரா(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்’ என்று கூறினார்கள். மக்கள், ‘நற்குறி என்பதென்ன?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5755
பாடம் : 44 நற்குறி82 அபூ ஹுரைரா(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘பறவை சகுனம் ஏதும் கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியாகும்’ என்று கூறினார்கள். மக்கள், ‘நற்குறி என்பது என்ன இறைத்தூதர் அவர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5756
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ தொற்றுநோய் கிடையாது. பறவை சகுனம் ஏதும் கிடையாது. நற்குறி எனக்கு மகிழ்ச்சியுண்டாக்கும். நல்ல (மங்கலகரமான) சொல் தான் அது. என அனஸ் (ரலி) அறிவித்தார். Book :76
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5757
அத்தியாயம்: 76
ஆந்தை சகுனம் கிடையாது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொற்றுநோய் கிடையாது. பறவை சகுனம் ஏதும் கிடையாது. ஆந்தை சகுனம் ஏதும் கிடையாது. ‘ஸஃபர்’ மாதம் பீடை என்பதும் கிடையாது. அபூஹுரைரா
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5758
பாடம் : 46 சோதிடம்85 அபூ ஹுரைரா(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘ஹுதைல்’ குலத்துப் பெண் இருவரின் (வழக்கு) தொடர்பாகத் தீர்ப்பளித்தார்கள். அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டார்கள். அப்போது அவர்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5759
அபூ ஹுரைரா(ரலி) கூறினார் (ஹுதைல் குலத்து) இரண்டு பெண்களில் ஒருத்தி மற்றொருத்தியைக் கல்லால் அடித்து அப்பெண்ணின் கருவில் இருந்த சிசுவைக் கொன்றுவிட்டாள். நபி(ஸல்) அவர்கள் இந்த வழக்கில் உயிரீட்டுத் தொகையா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5760
ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே கொல்லப்பட்டுவிட்ட ஒரு சிசுவின் விஷயத்தில் ஓர் ஆண்அடிமையை, அல்லது பெண் அடிமையை உயிரீட்டுத் தொகையாக வழங்க வே…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5761
அபூ மஸ்வூத்(ரலி) கூறினார் நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம், சோதிடனின் தட்சிணை ஆகியவற்றுக்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். 86 Book :76
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5762
ஆயிஷா(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சிலர் சோதிடர்களைப் பற்றிக் கேட்டார்கள். ‘அ(வர்களின் கருத்)து (பொருட்படுத்தத் தக்க) ஒன்றுமில்லை’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘இறைத்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5763
பாடம் : 47 சூனியம் அல்லாஹ் கூறுகின்றான்: ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். ஸுலைமான் (ஏகஇறைவனை) மறுக்கவில்லை. (ஜிப்ரீல், மீகாயீல் எனும்) அவ்விரு வானவர்களுக்கும் (சூனியம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5764
பாடம் : 48 இணைவைப்பும் சூனியமும் பேரழிவை உண்டாக்கும் பெரும்பாவங்களில் அடங்கும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ பேரழிவை உண்டாக்கும் பெரும் பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள். (இறைவனுக்கு) இணைவைப்பதும்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5765
பாடம் : 49 சூனியத்தை(யும் அதற்குப் பயன்படுத்தப் பட்ட பொருளையும்) அகற்றலாமா? கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரை விட்டுச் சூனிய முடிச்சை அவிழ்க்கலாமா? தன் மனைவியுடன் க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5766
பாடம் : 50 சூனியம்93 ஆயிஷா(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைச் செய்வது போன்ற பிரமை அவர்களுக்கு ஏற்பட்டது. இறுதியில் ஒரு நாள் அவர்கள் என்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5767
பாடம் : 51 சில சொற்பொழிவுகளில் ஈர்ப்பு உள்ளது. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார் இரண்டு மனிதாகள் (மதீனாவுக்குக்) கிழக்கிலிருந்து வந்து உரையாற்றினார்கள். அவ்விருவரின் (சொல்லெழில் மிக்க) சொற்பொழிவைக்…
முழுவதும் படிக்க →