ஹதீஸ் #5467
அத்தியாயம்: 71
அகீகா கொடுக்கப்படாத குழந்தைக்கு, அது பிறந்த நாளன்றே பெயர் சூட்டுவதும் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும். அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) கூறினார்: எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதை நான் நபி (ஸல்) அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5468
அத்தியாயம்: 71
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம், அவர்கள் இனிப்புப் பொருளை மென்று வாயிலிடுவதற்காக ஆண் குழந்தை ஒன்று கொண்டு வரப்பட்டது. அது அவர்களின் மீது சிறுநீர் கழித்துவிட்டது. (சிறுநீர் கழித்த)…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5469
அத்தியாயம்: 71
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்காவில் (என் புதல்வர்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைரை நான் கருவுற்றேன். கர்ப்ப காலம் முழுமையடைந்துவிட்ட நிலையில் புறப்பட்டு நான் மதீனா சென்றேன். (வழியில்)…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5470
அத்தியாயம்: 71
அனஸ் இப்னு மாலிக் (ரலி) கூறினார்: (என் தாயார் உம்மு சுலைம் அவர்களின் இரண்டாவது கணவரான) அபூதல்ஹா (ரலி) அவர்களின் புதல்வர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார். (ஒரு முறை) அபூதல்ஹா (ரலி) வெளியே செல்ல அப்போத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5471
அத்தியாயம்: 71
1 . இந்தக் கருத்தில் ஸல்மான் பின் ஆமிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்: முஹம்மத் பின் ஸீரீன் —> ஸல்மான் பின் ஆமிர் (ரலி) புகாரி-5471 , குப்ரா நஸாயீ-, நஸாயீ-, ஹஃப்ஸா பின்த் ஸீரீன் —> ஸல்மான் பின் ஆமிர் (…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5472
அத்தியாயம்: 71
ஹபீப் பின் அஷ்ஷமீத் (ரஹ்) கூறினார்: ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்களிடம், “தாங்கள் யாரிடமிருந்து அகீகா பற்றிய ஹதீஸை செவியேற்றீர்கள்” என்று கேட்கும்படி என்னை இப்னு ஸீரின் (ரஹ்) பணித்தார்கள். அவ்வாறே நான் அவர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5473
அத்தியாயம்: 71
அல்ஃபரஉ (ஆடு, அல்லது ஒட்டகத்தின் முதலாவது குட்டியைப் பலியிடுவது). (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இனி), தலைக்குட்டி(யைப் பலியிடும் அறியாமைக் காலச் செய்கை)யும் இல்லை. (ரஜப் மாதத்தின் முதல் பத்து நாள்களில்)…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5474
அத்தியாயம்: 71
அதீரா (ரஜப் மாதத்தின் முதல் பத்து நாட்களில் பிராணிகளைப் பலியிடல்.) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இனி), தலைக் குட்டி(யைப் பலியிடும் அறியாமைக் காலச்செய்கை)யும் இல்லை. (ரஜப் மாதத்தின் முதல் பத்து நாள்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5475
(உண்பதற்காக) அறுக்கப்படும் பிராணிகளும் வேட்டைப் பிராணிகளும் பாடம் : 1 வேட்டைப் பிராணியின் மீது (அம்பு எய்யும் போது) அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்’) கூறுவது. உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5476
பாடம் : 2 இறகு இல்லாத அம்பினால் (மிஅராள்’) வேட்டையாடப்பட்ட பிராணி. களிமண் குண்டு, அல்லது ஈயக்குண்டு (அல்புந்துகா’) மூலம் (வேட்டையாடிக்) கொல்லப்பட்ட பிராணி குறித்து இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறும் போது…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5477
பாடம் : 3 இறகு இல்லாத அம்பின் பக்கவாட்டினால் வேட்டையாடப்பட்ட பிராணி. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார் நான், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் பயிற்சியளிக்கப்பட்ட நாய்களை (வேட்டைக்காக) அனுப்புகிறோம். (அவை வ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5478
பாடம் : 4 வில்லால் வேட்டையாடுவது ஹஸன் அல்பஸரீ (ரஹ்) மற்றும் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) ஆகியோர் கூறியதாவது: (அம்பு போன்ற ஆயுதத்தால்) ஒரு வேட்டைப் பிராணியைத் தாக்கியதால் அதன் கை, அல்லது கால் துண்டாகி விழுந்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5479
அத்தியாயம்: 72
சிறு கற்களாலும், களிமண் குண்டு, அல்லது ஈயக் குண்டாலும் வேட்டையாடுவது. அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் (ரலி) கூறினார்: நான் சிறு கற்களை எறிந்து (வேட்டையாடிக்) கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டேன். அவரிடம், ‘சி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5480
பாடம் : 6 வேட்டையாடுவதற்காகவோ கால்நடை களைப் பாதுகாப்பதற்காகவோ அல்லாமல் (தக்க காரணமின்றி) நாய் வைத்திருப்பது. 5480. & 5481. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ கால்நடையைப் பாதுகாப்பதற்காகவோ, வேட்டையாட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5481
பார்க்க ஹதீஸ் எண்: ?
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5482
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நாய் வைத்திருப்போரின் நற்செயலி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு கீராத்கள் அளவிற்குக் குறைந்துவிடும்; கால்நடையைப் பாதுகாக்கும் நாயையும் வேட்டையாடும் நாயையு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5483
பாடம் : 7 வேட்டை நாய் (தான் வேட்டையாடிய பிராணியைத்) தின்றுவிட்டால் (அப் பிராணியை உண்பது கூடாது). உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) தமக்கு அனுமதிக்கப்பட்ட உண் பொருள் எது என அவர்கள் உம்மிடம் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5484
பாடம் : 8 (காயமடைந்த) வேட்டைப் பிராணி இரண்டு மூன்று நாட்கள் கழித்து (இறந்த நிலையில்) காணப்பட்டால்…? இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி, உங்களின் (வேட்டை) நாயை (வேட்டைய…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5485
அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார் நான், ‘ஒருவர் ஒரு வேட்டைப் பிராணியின் மீது அம்பெய்து, (அது தலைமறைவாகி விட) இரண்டு அல்லது மூன்று நாள்கள் அவர் அதன் கால் சுவட்டைத் தொடர்ந்து சென்று தம் அம்பு அதன் உடலில்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5486
பாடம் : 9 வேட்டைப் பிராணியுடன் மற்றொரு நாயைக் கண்டால்…? அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார் நான், ‘இறைத்தூதர் அவர்களே! நான் அல்லாஹ்வின் பெயர் கூறி என்னுடைய (வேட்டை) நாயை (வேட்டையாடி வர) அனுப்புகிறேன். (எ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5487
பாடம் : 10 வேட்டையாடும் பழக்கம் குறித்து வந்துள்ளவை.10 அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார் நான் அல்லாஹ்வின் (தூதர்) அவர்களிடம் (வேட்டையாடுவது குறித்து) வினவினேன். ‘நாங்கள் இந்த நாய்களின் மூலம் வேட்டையாடு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5488
அபூ ஸஅலபா அல்குஷனீ(ரலி) கூறினார் நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று, ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரின் நாட்டில் வசிக்கிறோம்; அவர்களின் பாத்திரத்தில் சாப்பிடுகிறோம்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5489
அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார் நாங்கள் ‘மர்ருழ் ழஹ்ரான்’ எனுமிடத்தில் முயல் ஒன்றைத் துரத்திச் சென்றோம். மக்கள் அதைப் பிடிக்க முயன்று இறுதியில் களைத்துவிட்டனர். நான் அதைப் பிடிக்க முயன்று இறுதியில் பி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5490
அபூ கத்தாதா(ரலி) கூறினார் (ஒரு முறை) நான் நபி(ஸல்) அவர்ளுடன் (பயணத்தில்) இருந்தேன். நான் மக்கா (செல்லும்) சாலை ஒன்றில் இருந்தபோது (உம்ராவுக்காக) ‘இஹ்ராம்’ கட்டியிருந்த என் தோழர்கள் சிலருடன் பின் தங்கி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5491
அதாஉ இப்னு யஸார்(ரஹ்) அபூ கத்தாதா(ரஹ்) அவர்களிடமிருந்து இதே ஹதீஸை அறிவித்தார்கள். அந்த அறிவிப்பில், நபி(ஸல்) அவர்கள் ‘உங்களிடம் அதன் இறைச்சியில் ஏதேனும் (மீதி) உள்ளதா?’ என்று கேட்டார்கள் என (அதிகப்படி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5492
பாடம் : 11 மலைகளில் வேட்டையாடுதல் அபூ கத்தாதா(ரலி) கூறினார் நான் நபி(ஸல்) அவர்களுடன் மக்காவுக்கும் மதீனாவுக்குமிடையே (‘அல்கஹா’ எனுமிடத்தில்) இருந்தேன். அப்போது மக்கள் (உம்ராவுக்காக) ‘இஹ்ராம்’ கட்டியிர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5493
பாடம் : 12 (இஹ்ராம் கட்டியுள்ள) உங்களுக்கும் இதர பயணிகளுக்கும் பயன் தரும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும் அதை உண்பதும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது எனும் (5:96ஆவது) வசனத் தொடர். உமர் (ரலி) அவர்கள்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5494
ஜாபிர்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் எங்களில் வாகனப் படைவீரர்களான முன்னூறு பேரை (ஒரு புனிதப் போருக்கு) அனுப்பினார்கள். எங்கள் (படைப் பிரிவின் தலைவராக) அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி) இருந்தார்கள். நா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5495
பாடம் : 13 வெட்டுக்கிளிகளை உண்பது இப்னு அபீ அவ்ஃபா(ரலி) கூறினார் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ‘ஏழு’ அல்லது ‘ஆறு’ புனிதப் போர்களில் கலந்து கொண்டோம். நபி(ஸல்) அவர்களுடன் நாங்களும் வெட்டுக்கிளிகளைச் சாப்ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5496
பாடம் : 14 (அக்னி ஆராதனை செய்யும்) மஜூஸி’ களின் பாத்திரங்களைப் பயன்படுத்துவதும் செத்த பிராணிகள் குறித்த நிலையும். அபூ ஸஅலபா அல்குஷ்னீ(ரலி) கூறினார் நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, ‘இறைத்தூதர் அவர்களே…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5497
ஸலமா இப்னு அக்வஃ(ரலி) கூறினார் கைபரை வெற்றிகொண்ட அன்ற மாலையில் மக்கள் நெருப்பு மூட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் இந்த நெருப்பை எதற்காக மூட்டினீர்கள்?’ என்று கேட்டார்கள். மக்கள், நாட்டுக் கழுதை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5498
பாடம் : 15 அறுக்கப்படும் பிராணியை அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுப்பதும், நினைவிருந்தும் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லாமல் விட்டுவிடுவதும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: பிராணியை அறுக்கும் போத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5499
பாடம் : 16 ப-பீடங்கள் மற்றும் சிலைகளுக்காக அறுக்கப்பட்டவை. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தமக்கு வேத அறிவிப்பு (‘வஹீ’) அருளப்படுவதற்கு முன்பு (மக்கா அருகிலுள்ள) கீழ் ‘பல்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5500
பாடம் : 17 அவர் (தனது குர்பானிப் பிராணியை) அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியது. ஜுன்தப் இப்னு சுஃப்யான் அல்பஜலீ(ரலி) கூறினார் ஒரு (ஹஜ்ஜுப் பெரு) நாளின்போது (தொழுகை முடிந்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5501
பாடம் : 18 (கூர்மையான) மூங்கில் கழி, வெள்ளைக் கல், இரும்பு ஆகியவற்றால் அறுக்கப் பட்டவை.24 அப்துர் ரஹ்மான் இப்னு கஅப் இப்னு மாலிக்(ரஹ்) கூறினார் என் தந்தை கஅப் இப்னு மாலிக்(ரலி) அப்துல்லாஹ் இப்னு உமர்(…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5502
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார் கஅப் இப்னு மாலிக்(ரலி) அவர்களின் ஆடுகளை அவர்களின் அடிமைப் பெண் ஒருவர் மதீனாவின் கடைவீதிக்கு அருகில் ‘சல்உ’ எனும் இடத்திலுள்ள சிறிய மலையொன்றில் மேய்த்துக் கொண்டிருந…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5503
அத்தியாயம்: 72
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் (கூரான) கத்திகள் இல்லையே” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இரத்தத்தைச் சி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5504
பாடம் : 19 (சுதந்தரமான) பெண் மற்றும் அடிமைப் பெண் அறுத்த பிராணி. கஅப் இப்னு மாலிக்(ரலி) கூறினார் ஒரு பெண் ஓர் ஆட்டைக் (கூர்மையான) கல் ஒன்றினால் அறுத்தார். அது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5505
முஆத் இப்னு ஸஅத்(ரலி) அல்லது ஸஅத் இப்னு முஆத்(ரலி) கூறினார் கஅப் இப்னு மாலிக்(ரலி) அவர்களின் அடிமைப் பெண் ஒருவர் ‘சல்உ’ எனும் மலைப் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அவற்றில் ஓர் ஆடு காயமுற்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5506
பாடம் : 20 பல், எலும்பு, நகம் ஆகியவற்றால் (பிராணிகளை) அறுக்கலாகாது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இரத்தத்தை வடியச் செய்யும் (கூரிய ஆயுதம்) எதுவாயினும் அ(தனால் அறுக்கப்பட்ட)தை உண்ணுங்கள்; பல் மற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5507
அத்தியாயம்: 72
கிராமவாசிகள் முதலானோரால் அறுக்கப்பட்டவை. ஆயிஷா (ரலி) கூறினார். ஒரு கூட்டத்தார் நபி (ஸல்) அவர்களிடம், ‘(கிராமத்திலிருந்து) சிலர் எங்களிடம் இறைச்சி கொண்டுவருகிறார்கள். (அதை அறுக்கும் போது) அல்லாஹ்வின் ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5508
பாடம் : 22 வேதக்காரர்கள் அறுத்த பிராணிகளையும் அவற்றின் கொழுப்பையும் உண்ணலாம். அவர்கள் பகைநாட்டினராயினும், மற்றவர் களாயினும் சரியே. அல்லாஹ் கூறுகின்றான்: இன்று உங்களுக்குத் தூய்மையான பொருட்கள் அனைத்தும…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5509
பாடம் : 23 வீட்டுப் பிராணிகளில் (கட்டுக்கடங்காமல்) வெருண்டோடக்கூடியவையும் காட்டு விலங்குகளாகவே கருதப்படும்.33 இதை (-கட்டுங்கடங்காத வீட்டுப் பிராணிகளைத் தாக்கிக் காயப்படுத்துவதை-) இப்னு மஸ்ஊத் (ரலி) அவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5510
பாடம் : 24 நஹ்ரும் (ஒட்டகத்தின் கழுத்து நரம்பை அறுப்பதும்), தப்ஹும் (மற்றப் பிராணிகளின் குரல் வளைகளை அறுப்பதும்).35 இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அதாஉ (ரஹ்) அவர்கள், குரல்வளையை அறுப்பதும…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5511
அஸ்மா(ரலி) கூறினார் நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் மதீனாவில் இருந்தபோது குதிரையொன்றை (அதன் குரல் வளையை) அறுத்து (‘தப்ஹ்’ செய்து) அதை உண்டோம். Book :72
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5512
அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) கூறினார் நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் குதிரையொன்றை (அதன் கழுத்து நரம்புகளை) அறுத்து (‘நஹ்ர்’ செய்து) அதை உண்டோம். மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே ஹத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5513
பாடம் : 25 உயிருள்ள பிராணியின் அங்கங்களைச் சிதைப்பதும், அதைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதும்,பறவையைக் கூண்டில் அடைத்துவைத்து அம்பெய்து கொல்வதும் விரும்பத்தகாத செயல்களாகும். ஹிஷாம் இப்னு ஸைத்(ரஹ்) கூற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5514
அத்தியாயம்: 72
ஸயீத் பின் அம்ர் (ரஹ்) கூறினார்: இப்னு உமர் (ரலி) (என் தந்தையின் சகோதரர்) யஹ்யா பின் ஸயீத் (ரஹ்) அவர்களிடம் வந்தார்கள். அங்கு யஹ்யாவின் மக்களில் ஒரு சிறுவன் கோழியொன்றைக் கட்டிவைத்து அதன் மீது அம்பெய்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5515
ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) கூறினார் நான் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது நாங்கள் ‘இளைஞர்கள் சிலரை அல்லது ‘மக்கள் சிலரைக்’ கடந்து சென்றோம். அவர்கள் கோழியொன்றைக் கட்டிவைத்து அதன் மீது அம்பெய்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5516
அப்துல்லாஹ் இப்னு யஸீத்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் பிறர் பொருளை அபகரிப்பதையும் (பிராணிகள் மற்றும் மனிதர்களின்) அங்கங்களைச் சிதைப்பதையும் தடை செய்தார்கள். Book :72
முழுவதும் படிக்க →