பாடம் : 19 அப்துல்லாஹ் பின் சலாம் -ரலியல்லாஹு அன்ஹு- அவர்களின் சிறப்புகள்.49 ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பூமியின் மீது நடந்து செல்லும் எவரையும், ‘இவர் சொர்க்கவாசி’ என்று …
முழுவதும் படிக்க →
கைஸ் இப்னு உபாத்(ரஹ்) அறிவித்தார். நான் மதீனாவின் (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசலில் (நபித்தோழர்கள் சிலருடன்) அமர்ந்திருந்தேன். அப்போது ஒருவர் தம் முகத்தில் சிரம் பணிந்(து சஜ்தா செய்)ததற்கான அடையாளத்துடன் உ…
முழுவதும் படிக்க →
அபூ புர்தா ஆமிர்(ரஹ்) அறிவித்தார். நான் மதீனாவுக்கு வந்து அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் (என்னிடம்), ‘நீங்கள் (என்னுடன்) வர மாட்டீர்களா? உங்களுக்கு நான் மாவையும் பேழீச்சம்…
முழுவதும் படிக்க →
பாடம் : 20 கதீஜா -ரலியல்லாஹு அன்ஹா- அவர்களை நபி (ஸல்) அவர்கள் மணமுடித்துக் கொண்டதும் கதீஜா (ரலி) அவர்களின் சிறப்பும்.50 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகின் பெண்களிலேயே (அன்று) சிறந்தவர் மர்யம்…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். கதீஜா(ரலி) அவர்களின் மீது நான் ரோஷம் கொண்டதைப் போல் நபி(ஸல்) அவர்களின் (இதர) மனைவிமார்களில் வேறெவரின் மீதும் நான் ரோஷப்பட்டதில்லை. ஏனெனில், அவர்களை நபி(ஸல்) அவர்கள் (அடிக்கடி) …
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். கதீஜா(ரலி) அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போல் வேறெந்தப் பெண்ணின் மீதும் ரோஷப்பட்டதில்லை. ஏனெனில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அவரை அதிகமாக நினைவு கூர்ந்து (புகழ்ந்து பேசி) வந்…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். கதீஜா(ரலி) அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போல் நபி(ஸல்) அவர்களின் வேறெந்த மனைவியின் மீதும் ரோஷப்பட்டதில்லை. நான் (நபி(ஸல்) அவர்களிடம்) அவரைப் பார்த்ததில்லை. ஆனால், நபி(ஸல்) …
முழுவதும் படிக்க →
இஸ்மாயீல் இப்னு அபீ காலித்(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்களிடம், ‘நபி(ஸல்) அவர்கள் கதீஜா(ரலி) அவர்களுக்கு நற்செய்தி எதுவும் கூறினார்களா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘ஆம்! (சொர்…
முழுவதும் படிக்க →
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்தார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! இதோ, கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில் குழம்பு.. அல்லது உணவு… அல்லது பானம் எட…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஹாலா பின்த்து குவைலித் – கதீஜா(ரலி) அவர்களின் சகோதரி – இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வருவதற்கு அனுமதி கேட்டார். உடனே நபி(ஸல்) அவர்கள் (கதீஜா – ரலி – அவர்களைப் போன்ற குரலில் ஹாலாவு…
முழுவதும் படிக்க →
பாடம் : 21 ஜரீர் பின் அப்தில்லாஹ் அல் பஜலீ- ரலியல்லாஹு அன்ஹு-அவர்கள் பற்றிய குறிப்பு.54 ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார் நான் இஸ்லாதை ஏற்றதிலிருந்து (நான் சந்திக்க அனுமதி கேட்ட எந்தச் சமயத்தில…
முழுவதும் படிக்க →
ஜரீர்(ரலி) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் ‘துல்கலஸா’ என்னும் ஆலயம் ஒன்று இருந்தது. அது யமன் நாட்டு கஅபா.. அல்லது ஷாம் நாட்டு கஅபா என்று அழைக்கப்பட்டு வந்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘துல்க…
முழுவதும் படிக்க →
பாடம் : 22 ஹுதைஃபா பின் யமான் அல் அப்ஸீ -ரலியல்லாஹு அன்ஹு- அவர்கள் பற்றிய குறிப்பு.59 ஆயிஷா(ரலி) அறிவித்தார். உஹுதுப் போரின் (ஆரம்பத்தின்)போது இணைவைப்பாளர்கள் அப்பட்டமாகத் தோற்கடிக்கப்பட்டனர். அப்போது…
முழுவதும் படிக்க →
பாடம் : 23 ஹிந்த் பின்த் உத்பா-ரலியல்லாஹு அன்ஹா- அவர்கள் பற்றிய குறிப்பு.61 ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஹிந்த் பின்த் உத்பா, (நபி – ஸல் – அவர்களிடம்) வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (நான் இஸ்லாத்தை எதிர்த்து …
முழுவதும் படிக்க →
பாடம் : 76 தவ்ஸ் குலத்தாரின் செய்தியும் துஃபைல் பின் அம்ர் பின் தவ்ஸீ அவர்களின் செய்தியும்33 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், தமக்கு வேத வெளிப்பாடு (வஹீ) அருளப்படுவதற்கு முன்…
முழுவதும் படிக்க →
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஸைத் இப்னு அம்ர் இப்னி நுஃபைல், (நபித்துவ காலத்திற்கு முன்பு) ஏகத்துவ மார்க்கத்தைப் பற்றி விசாரித்துப் பின் பற்றுவதற்காக ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார். அப்போது யூத அறி…
முழுவதும் படிக்க →
அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். ஸைத் இப்னு அம்ர் இப்னி நுஃபைல் அவர்கள் (நபித்துவ காலத்திற்கு முன்பு) இறையில்லம் கஅபாவின் மீது சாய்ந்து கொண்டு நின்றபடி, ‘குறைஷிக் குலத்தாரே! அல்லாஹ்வின் மீதாணை…
முழுவதும் படிக்க →
பாடம் : 25 கஅபாவைக் கட்டுதல்.64 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். (நபியவர்களின் காலத்தில் குறைஷிகளால்) கஅபா (புதுப்பித்துக்) காட்டப்பட்டபோது நபி(ஸல்) அவர்களும் அப்பாஸ்(ரலி) அவர்களும் கற்களை(ச…
முழுவதும் படிக்க →
அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அவர்களும் உபைதுல்லாஹ் இப்னு அபீ யஸீத்(ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (இறையில்லமான) பைத்துல் ஹராமைச் சுற்றிலும் சுற்றுச் சுவர் இருந்ததில்லை. மக்கள் …
முழுவதும் படிக்க →
பாடம் : 26 அறியாமைக் காலம். ஆயிஷா (ரலி) அறிவித்தார். ஆஷூரா (முஹர்ரம் 10-ம் நாள் என்பது அறியாமைக் காலத்தில் குறைஷிகள் நோன்பு நோற்கிற நாளாக இருந்து வந்தது. நபி (ஸல்) அவர்களும் அந்த நாளில் நோன்பு நோற்று …
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ‘ஹஜ்ஜுடைய மாதங்களில் (ஹஜ் மட்டுமே செய்ய வேண்டும்: அம்மாதங்களில்) உம்ரா செய்வது பூமியில் நடக்கும் பாவகரமான செயல்களில் ஒன்று’ என (அறியாமைக் கால) மக்கள் கருதிக் கொண்டிருந்…
முழுவதும் படிக்க →
ஹஸன் இப்னு அபீ வஹ்ப் அல் முஹாஜிரீ(ரலி) அறிவித்தார். (இஸ்லாத்திற்கு முந்திய) அறியாமைக் காலத்தில் (ஒரு முறை) பெருவெள்ளம் ஒன்று (பெருக்கெடுத்து) வந்து (மக்காவின்) இரண்டு மலைகளையும் மூடிக் கொண்டது. இதை ஸய…
முழுவதும் படிக்க →
கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார். அபூ பக்ர்(ரலி) ‘ஸைனப்’ என்றழைக்கப்படும் ‘அஹ்மஸ்’ குலத்துப் பெண்ணொருத்தியிடம் சென்றார்கள். அவளை (மெளன விரதம் பூண்டு) பேசாமலிருப்பவளாகக் கண்டார்கள். உடனே, ‘இவளுக்…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஓர் அரபுக் கோத்திரத்திற்குச் சொந்தமான கருப்பு (நிற அடிமைப்) பெண் ஒருத்தி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாள். அவளுக்குப் பள்ளி வாசலில் சிறிய (தங்கும்) அறையொன்று இருந்தது. அவள் எங்களிடம்…
முழுவதும் படிக்க →
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ‘சத்தியம் செய்ய விரும்புகிறவர் அல்லாஹ்வின் மீதே தவிர (வேறெவர் மீதும்) சத்தியம் செய்ய வேண்டாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனெனில், குறைஷிகள் தம் முன்னோர்கள…
முழுவதும் படிக்க →
அப்துர் ரஹ்மான் இப்னு காஸிம்(ரஹ்) அறிவித்தார். (என் தந்தை) காஸிம்(ரஹ்) ஜனாஸாவுக்கு (பிரேதத்திற்கு) முன்னால் நடந்து செல்வார்கள். அதற்காக எழுந்து நிற்கமாட்டார்கள். மேலும், ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்து இப…
முழுவதும் படிக்க →
உமர்(ரலி) அறிவித்தார். (ஹஜ்ஜின் போது) ‘ஸபீர்’ மலை மீது சூரியன் ஒளிராத வரை, இணைவைப்பவர்கள் முஸ்தலிஃபாவைவிட்டுப் புறப்பட மாட்டார்கள். அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் மாறு செய்து சூரியன் உதிக்கும் முன்பாகப்…
முழுவதும் படிக்க →
(இப்னு அப்பாஸ் – ரலி – அவர்களின் முன்னாள் அடிமையான) இக்ரிமா(ரஹ்) அறிவித்தார். திருக்குர்ஆனில் (திருக்குர்ஆன் 78: 34-ல்) இடம் பெற்றுள்ள ‘கஃஸன் திஹாக்கன் – நிரம்பிய கிண்ணமும்’ என்பதற்கு ‘(தீரத்திரத்) தொ…
முழுவதும் படிக்க →
மேலும், இப்னு அப்பாஸ்(ரலி), ‘என் தந்தை (அப்பாஸ் – ரலி – அவர்கள் இஸ்லாத்தில் இணைவதற்கு முன் அவர்களின்) அறியாமைக் காலத்தில் ‘எங்களுக்குத் தொடர்ந்து நிரம்பும் கிண்ண(திலிருப்ப)தை அருந்தச் செய்’ என்று (தம்…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (கவிஞர்) லபீத் அவர்கள் சொன்ன ‘அறிக! அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருள்கள் அனைத்துமே அழியக் கூடியவையே’ என்றும் சொல்தான், கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல்லாகும்.…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 63
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அடிமை ஒருவன் இருந்தான். அவன் (அடிமை என்ற முறையில் தன் எசமானாகிய) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு(த் தனது சம்பாத்தியத்தில்) நிர்ணயிக்கப்பட்ட தொகையை…
முழுவதும் படிக்க →
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். அறியாமைக் கால மக்கள் ஹபலுல் ஹபலாவுக்காக – கருவிலுள்ள ஒட்டகக் குட்டி பிறந்து அந்தக் குடடி சுமந்து பெறவிருக்கும் குட்டிக்காக – ஒட்டகத்தின் இறைச்சிகளை விற்று வந்தார்கள். நபி(…
முழுவதும் படிக்க →
ஃகைலான இப்னு ஜரீர்(ரஹ்) அறிவித்தார். நாங்கள் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் செல்வோம். அவர்கள் அன்சாரிகளைக் குறித்து எங்களிடம் பேசுவார்கள். அவர்கள், ‘(அறியாமைக் காலத்தில்) உங்கள் (அன்சாரிச்) சமுதாயத…
முழுவதும் படிக்க →
பாடம் : 27 அல் கஸாமா என்னும் அறியாமைக் காலச் சத்தியம்81 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் நடைபெற்ற முதல் ‘கஸாமா’ (எனும் சத்தியம் தொடர்பான சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்ட…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘புஆஸ்’ போர் நாள், தன் தூதருக்காக அல்லாஹ் (சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் வகையில்) முன் கூட்டியே நிகழ்த்திக் காட்டிய நாளாகும். மதீனா வாசிகளின் கூட்டமைப்பு (குலைந்து) பிளவுபட்டி…
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ‘ஸஃபர்’ மற்றும் ‘மர்வா’ (குன்றுகளுக்கு) இடையே பள்ளத்தாக்கின் மையப்பகுதியில் (வேகமாகத்) தொங்கோட்டம் ஓடுவது நபி(ஸல்) வழியன்று. அறியாமைக் காலத்தவர் தாம் அவ்வாறு (வேகமாகத்)…
முழுவதும் படிக்க →
அபுஸ் ஸஃபர்(ரஹ்) அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி), ‘மக்களே! நான் உங்களுக்குச் சொல்வதை என்னிடமிருந்து (காது கொடுத்து கவனமாகக்) கேளுங்கள். நீங்கள் சொல்வதை நான் (கவனமாகக்) கேட்க விடுங்கள். (என்னிடமிருந்து…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 63
இதில் வரும் அறிவிப்பாளர் அம்ர் பின் மைமூன் அவர்கள், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்தவர். ஆனால் நபி (ஸல்) அவர்களை பார்க்கவில்லை என்பதால் இவர் நபித்தோழர் அல்ல. நபித்தோழர்களுக்கு அடுத்து உள்ள தாபீஈன்…
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். பிறர் வமிசத்தைக் குறை கூறுவதும் ஒப்பாரி வைத்து அழுவதும் அறியாமைக் காலத்துப் பண்புகளாகும். அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் இப்னு அபீ யஸீத்(ரஹ்) மூன்றாவது பண்பொன்றை மறந்துவிட்டா…
முழுவதும் படிக்க →
பாடம் : 28 நபி (ஸல்) அவர்கள் (இறைத்தூதராக) நியமிக்கப்படுதல். (இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வமிசப் பரம்பரை பற்றிய விபரமாவது:) அத்னானின் மகன் மஅத்தும், மஅத்துடைய மகன் நிஸாரும், நிஸாருடைய மகன் …
முழுவதும் படிக்க →
பாடம் : 29 நபி (ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழர்களும் மக்கா நகரில் இணை வைப்பாளர்களால் அடைந்த(துன்பம், தொல்லை முத-ய)வை. கப்பாப் (இப்னுல் அரத் (ரலி) அவர்கள் அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 63
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மக்காவில்) ‘அந்நஜ்ம்’ என்னும் (56-வது) அத்தியாயத்தை ஓதினார்கள். (ஓதி முடித்த) பிறகு (இறுதியில் ஓதலுக்குரிய) சஜ்தா செய்தார்கள். ஒரேய…
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ஒரு முறை (கஅபா அருகில்) நபி(ஸல்) அவர்கள் (தொழுது) சிர வணக்கம் (சஜ்தா) செய்து கொண்டிருக்க, அவர்களைச் சுற்றிலும் குறைஷிகளில் சிலர் இருந்தனர். அப்போது (குறைஷித…
முழுவதும் படிக்க →
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்கள், “(தக்க காரணமின்றிக் கொல்வதைத் தடை செய்து) “அல்லாஹ் கண்ணியத்திற்குரியதாக்கிய எந்த ( மனித) உயிரையும் நியாயமின்றி கொல…
முழுவதும் படிக்க →
உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார். நான் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அவர்களிடம், ‘இணைவைப்பாளர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு இழைத்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது எது என்று எனக்கு அறிவியுங்கள்’…
முழுவதும் படிக்க →
பாடம் : 30 அபூபக்ர் அஸ்ஸித்தீக் -ரலியல்லாஹு அன்ஹு- அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது.94 அம்மார் இப்னு யாசிர்(ரலி) அறிவித்தார். (இஸ்லாத்தின் ஆரம்பக்காலத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஐந்து அடிமைகளும் இரண்டு …
முழுவதும் படிக்க →
பாடம் : 31 சஅத் பின் அபீ வக்காஸ் -ரலியல்லாஹு அன்ஹு- அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது. ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அறிவித்தார். ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி), ‘நான் இஸ்லாத்தை ஏற்ற நாளில் (தான் மற்றவர்களும் இஸ்லாத்…
முழுவதும் படிக்க →
பாடம் : 32 ஜின்கள் பற்றிய குறிப்பு. அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) நீங்கள் சொல்லுங்கள்: எனக்கு இவ்வாறு வஹீ அனுப்பப்பட்டுள்ளது: ஜின்களில் ஒரு குழுவினர் கவனமாகக் கேட்டனர்…(72 : 1-15) அப்துல்லாஹ் இப்னு மஸ்…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 63
அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். உளூச் செய்யும் தண்ணீரும் (இயற்கைத்) தேவைக்கான தண்ணீரும் வைத்திருக்கும் குவளையை நபி (ஸல்) அவர்களுடன் நான் சுமந்து செல்வேன். (ஒரு நாள்) அவற்றைச் சுமந்து கொண்டு நான் நபி (ஸல…
முழுவதும் படிக்க →
பாடம் : 33 அபூதர் கிஃபாரீ -ரலியல்லாஹு அன்ஹு- அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சி.102 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். அபூ தர்(ம்ஃபாரீ) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எட்டிய…
முழுவதும் படிக்க →