ஹதீஸ் #3962
அத்தியாயம்: 64
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘அபூ ஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?’ என்று நபி (ஸல்) அவர்கள் (பத்ருப் போர் முடிந்த போது) கேட்டார்கள். உடனே இப்னு மஸ்வூத் (ரலி) (அவனைப் பார்த்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3963
அத்தியாயம்: 64
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ருப் போர் (நடந்த) நாளில், ‘அபூஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே, இப்னு மஸ்வூத் (ரலி) (அவனைப் பார்த்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3964
பத்ருப் போரில் அஃப்ராவின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகியோர் அபூ ஜஹ்லைக் கொன்றது) தொடர்பான தகவல் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Book :64
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3965
அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார். (இறை மறுப்பாளர்கள் போரிட்டது தொடர்பாக) மறுமை நாளில் (பெருங் கருணையாளன்) ரஹ்மானுக்கு முன்னால் வழக்காடுவதற்காக மண்டியிடுபவர்களில் (இந்தச் சமுதாயத்திலேயே) நானே முதல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3966
அபூ தர்(ரலி) அறிவித்தார். குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஆறு நபர்களான அலீ, ஹம்ஸா உபைதா இப்னு ஹாரிஸ்(ரலி) ஆகிய முஸ்லிம்கள்), மற்றும் ஷைபா இப்னு ரபீஆ, உத்பா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா (ஆகிய இறைமறுப்பாளர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3967
அலீ(ரலி) அறிவித்தார். ‘இவர்கள் தங்கள் இறைவனது (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக் கொண்ட இரண்டு பிரிவினர் ஆவர்’ என்னும் இந்த ( திருக்குர்ஆன் 22:19 ) இறைவசனம் எங்கள் தொடர்பாகவே அருளப்பட்டது. Book :64
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3968
கைஸ் இப்னு உபாத்(ரஹ்) அறிவித்தார். ‘இந்த வசனங்கள் (திருக்குர்ஆன் 22: 19, 20, 21) பத்ருப் போரின்போது (முன்னின்று போரிட்ட) ஆறு பேர்கள் குறித்து அருளப்பட்டன…’ என்று அபூ தர்(ரலி) (அல்லாஹ்வின் மீது) ஆணையிட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3969
கைஸ் இப்னு உபாத்(ரஹ்) அறிவித்தார். ‘இவர்கள் தங்கள் இறைவனுடைய (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக் கொண்ட இரண்டு பிரிவினர் ஆவர்’ என்னும் இந்த (திருக்குர்ஆன் 22: 19) வசனம் பத்ருப் போரன்று (படைக்கு முன்னால்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3970
அபூ இஸ்ஹாக்(ரஹ்) அறிவித்தார். பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அவர்களிடம் ஒருவர், ‘அலீ(ரலி) பத்ருப் போரில் பங்கெடுத்தார்களா?’ என்று கேட்டார். (‘ஆம் பங்கெடுத்தார்கள்) கவசத்திற்கு மேல் கவசம் அணிந்து கொண்டு (களத்தி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3971
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார். நானும் (மக்கா இறைமறுப்பாளர்களின் தலைவனான) உமய்யா இப்னு கலஃபும் (பரஸ்பரம் சொத்தையும், உறவினர்களையும் காப்பதென எங்களுக்குள்) எழுத்து பூர்வமான ஒப்பந்தம் செய…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3972
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (மக்காவில்) ‘அந்நஜ்ம்’ என்னும் (53-வது) அத்தியாயத்தை ஓதினார்கள். (ஓதி முடித்த) உடன் நபி(ஸல்) அவர்கள் ‘ஸஜ்தா’ செய்தார்கள். அங்கிருந்த ஒரு கி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3973
உர்வா(ரஹ்) அறிவித்தார். (என் தந்தை) ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களி(ன் உடலி)ல் வாளினால் ஏற்பட்ட மூன்று காயங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று அவர்களின் தோள்பட்டையில் இருந்தது. நான் (சிறுவனாயிருந்த போது) எ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3974
உர்வா(ரஹ்) அறிவித்தார். யர்மூக் போரின் போது ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களிடம், ‘(ரோம பைஸாந்தியர் மீது) நீங்கள் தாக்குதல் தொடுக்கக் கூடாதா? நாங்களும் உங்களுடன் சேர்ந்து தாக்குதல் தொடுப்போமே’ என்று இ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3975
உர்வா பின் ஸுபைர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் யர்மூக் போரின் போது ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்களிடம், (ரோம பைஸாந்தியர் மீது) நீங்கள் தாக்குதல் தொடுக்கக் கூடாதா நாங்களும் உங்களுடன் சேர்ந்து தாக்கு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3976
அபூ தல்ஹா(ரலி) அறிவித்தார். பத்ருப் போர் (நடந்து முடிந்த) நாளில் நபி(ஸல்) அவர்கள், குறைஷித் தலைவர்களில் இருபத்தி நான்கு பேர்(களின் சடலங்)களை பத்ருடைய கிணறுகளில் அசுத்தமானதும், அசுத்தப்படுத்தக் கூடியது…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3977
அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) அறிவித்தார். ‘அல்லாஹ்வின் அருட்கொடையை(ப் பெற்ற பின்பு அதனை) நன்றி கெட்ட போக்காக மாற்றி (தங்களுடன்) தம் சமூகத்தாரையும் அழிவுக்கிடங்கில் தள்ளிவிட்டவர்களை (நபியே!) நீங்கள் காணவி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3978
அத்தியாயம்: 64
உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்) அறிவித்தார். ‘குடும்பத்தினர் (ஒப்பாரி வைத்து) அழுவதால் மண்ணறையில் (இருக்கும் அவர்களின் உறவினரான) இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்’ என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர்(ரல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3979
அத்தியாயம்: 64
மேலும்) ஆயிஷா (ரலி) அறிவித்தார். இது எப்படியிருக்கிறதென்றால், ‘(குறைஷித் தலைவர்களான) இணைவைப்பவர்கள் பத்ரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த கிணற்றுக்கு அருகில் நின்று கொண்டு, அவர்களைப் பார்த்து நபி(ஸல்)…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3980
3980. & 3981. இப்னு உமர்(ரலி) கூறினார். பத்ரின் கிணற்றருகில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டு (உள்ளே கிடந்த இறை மறுப்பாளர்களின் சடலங்களை நோக்கி), ‘உங்களுக்கு உங்களுடைய இறைவன் வாக்களித்த (தண்டனை)தனை உண்ம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3981
பார்க்க ஹதீஸ் எண்: ?
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3982
அனஸ்(ரலி) அறிவித்தார். இளைஞராயிருந்த ஹாரிஸா இப்னு சுராகா அல் அன்சாரீ(ரஹ்) பத்ருப் போரில் கொல்லப்பட்டார்கள். எனவே, அவர்களின் தாயார் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என்னிடம் ஹாரிஸாவுக்கு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3983
அலீ(பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குதிரை வீரர்களான என்னையும், அபூ மர்ஸத் (கினாஸ் இப்னு ஹுஸைன்) அவர்களையும், ஸுபைர் இப்னு அவ்வாம் அவர்களையும், ‘நீங்கள் ‘ரவ்ளத்து கா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3984
அபூ உஸைத் (மாலிக் இப்னு ரபீஆ (ரலி) அவர்கள் அறிவித்தார். பத்ருப் போரின்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம், ‘(எதிரிகளான) அவர்கள் உங்களை நெருங்கி வந்தால் அவர்களின் மீது அம்பெய்யுங்கள். (அவர்கள் துரத்திலிருக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3985
அபூ உஸைத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், பத்ருப் போரின்போது எங்களிடம், ‘(எதிரிகளான) அவர்கள் உங்களை நெருங்கி வந்தால் – அதாவது அதிக எண்ணிக்கையில் உங்களை அவர்கள் சூழ்ந்து கொண்டால் – அம்பெய்யு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3986
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். உஹுதுப் போரின்போது நபி(ஸல்) அவர்கள், (மலைக் கணவாயில் நிறுத்தப்பட்ட) அம்பெய்யும் வீரர்களுக்கு அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்களை(த் தலைவராக) நியமித்தார்கள். (அந்தப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3987
நன்மை என்பது அல்லாஹ் (இந்த உஹுதுப் போருக்குப்) பின்பு நமக்குக் கொணர்ந்த நன்மையும், (இரண்டாம்) பத்ருப் போருக்குப் பிறகு அல்லாஹ் நமக்களித்த நம்முடைய வாய்மைக்கான பரிசும் (கைபர், மக்கா வெற்றிகளும்) ஆகும்.…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3988
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார். நான் பத்ருப் போரின்போது (படை) அணியில் நின்று கொண்டிருந்தேன். திரும்பிப் பார்த்தபோது என் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் இளவயதுடைய இரண்டு இளைஞர்கள் (நின…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3989
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பத்துப் பேர்களை உளவுப்படையாக (ஓரிடத்திற்கு) அனுப்பிவைத்தார்கள். இப்படைக்கு உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களின் மகன் ஆஸிமின் (தாய் வழிப்)பாட்டனார் ஆஸி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3990
நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார். பத்ருப்போரில் பங்கெடுத்தவரான ஸயீத் இப்னு ஸைத் இப்னி அம்ர் இப்னி நுஃபைல்(ரலி) வெள்ளிக்கிழமை நோய் வாய்ப்பட்டார்கள். எனவே (அவர்களைக் கவனித்துக் கொள்ள) பகல் பொழுது உயர்ந்த பின் ‘ஜ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3991
உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் (ரஹ்) கூறினார். என் தந்தை அப்துல்லாஹ் இப்னு உத்பா அவர்கள், உமர் இப்னு அப்தில்லாஹ் இப்னி அர்கம் அஸ்ஸுஹ்ரீ அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். அதில் சுபைஆ பின்த் ஹாரிஸ் அல் அஸ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3992
நபி(ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து, ‘உங்களிடையே பத்ருப்போரில் பங்கெடுத்தவரைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(பத்ரில் கலந்து கொண்டோர்) ம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3993
முஆத் இப்னு ரிஃபாஆ(ரஹ்) அறிவித்தார். ‘அகபா’ விசுவாசப் பிரமாணம் செய்தவர்களில் ஒருவரான ராஃபிஉ(ரலி), பத்ருப்போரில் பங்கெடுத்தவர்களில் ஒருவரான தம் மகன் ரிஃபாஆ(ரலி) அவர்களிடம், ‘அகபா வாக்குப்பிரமாணத்திற்கு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3994
முஆத் இப்னு ரிஃபாஆ(ரஹ்) அறிவித்தார். வானவர் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் (முந்தைய ஹதீஸில் உள்ளபடி) கேட்டார். அறிவிப்பாளர் யஹ்யா இப்னு ஸயீத்(ரஹ்) கூறினார்: இந்த ஹதீஸை முஆத் இப்னு ரிஃபாஆ(ரஹ்) எனக்கு அறிவி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3995
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். பத்ருப் போரின்போது நபி(ஸல்) அவர்கள், ‘இதோ ஜிப்ரீல்! போர்த் தளவாடங்களுடன் தம் குதிரையின் தலையை (அதன் கடிவாளத்தை)ப் பிடித்துக் கொண்டிருக்கிறார்’ என்று கூறினார்கள். Book :…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3996
அனஸ்(ரலி) அவர்கள் அறிவித்தார். அபூ ஸைத்(ரலி) (தமக்குப் பின்) எந்தச் சந்ததியையும்விட்டுச் செல்லாமல் இறந்தார்கள். மேலும், அவர்கள் பத்ருப்போரில் பங்கெடுத்தவராயிருந்தார்கள். Book :64
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3997
அப்துல்லாஹ் இப்னு கப்பாப்(ரஹ்) அறிவித்தார். அபூ ஸயீத் இப்னு மாலிக் அல்குத்ரீ(ரலி) ஒரு பயணத்திலிருந்து திரும்பியபோது, அவர்களின் துணைவியார் குர்பானி இறைச்சியை (சாப்பிடுவதற்காகக்) கொண்டு வந்து அவர்களுக்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3998
ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அறிவித்தார். பத்ருப்போரின்போது நான் உபைதா இப்னு ஸயீத் இப்னி ஆஸ் என்பவனைச் சந்தித்தேன். அவன் தன்னுடைய இரண்டு கண்களைத் தவிர வேறெதுவும் வெளியில் தெரியாத விதத்தில் தன் உடல் முழுவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3999
பத்ருப்போரில் பங்கெடுத்தவரான உபாதா இப்னு ஸாமித்(ரலி) அவர்கள் அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என்னிடம் வாக்குறுதிப் பிரமாணம் தாருங்கள்’ என்று கூறினார்கள். Book :64
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4000
நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ருப்போரில் பங்கெடுத்தவர்களில் ஒருவரான அபூ ஹுதைஃபா (ரலி) சாலிமைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கினார்கள். அவருக்குத் தம்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4001
ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அறிவித்தார். எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் இப்னு தக்வான் – ரஹ் – அவர்களிடம்) ‘எனக்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4002
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழரும், இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் பத்ரில் பங்கெடுத்தவருமான அபூ தல்ஹா (ஸைத் அல் அன்சாரீ(ரலி) அவர்கள் கூறினார். ‘எந்த வீட்டினுள் நாயோ உருவப் படமோ உள்ளதோ அந்த வீட்டினுள் (இறைய…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4003
அலீ(ரலி) அறிவித்தார். பத்ருப்போரின்போது போரில் கிடைத்த செல்வத்திலிருந்து என்னுடைய பங்காக வயதான ஒட்டகம் ஒன்று எனக்குக் கிடைத்திருந்தது. நபி(ஸல்) அவர்களும் (தமக்குக் கிடைத்த நிதியான ஐந்தில் ஒரு பாகமான) …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4004
அப்துல்லாஹ் இப்னு மஅகில் அல்முஸ்னீ(ரஹ்) அறிவித்தார். ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் (ரலி அவர்கள் இறந்த போது) அவர்களுக்கு (ஜனாஸா தொழுகை நடத்திய) அலீ(ரலி) (வழமையான தக்பீரை விடக் கூடுதலாக ஒரு முறை) தக்பீர் கூறினார்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4005
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (தம் மருமகன்) குனைஸ் பின் ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி) அவர்கள் இறந்துவிட்டதால் (மகள்) ஹஃப்ஸா விதவையானபோது (அவர்களை வேறொருவர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4006
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தன் குடும்பத்தினருக்காகச் செய்யவும் செலவும் தர்மமே ஆகும். இதை பத்ருப் போரில் பங்கெடுத்தவரான அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார். Book :64
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4007
கூஃபாவின் ஆளுநர் முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) (ஒரு நாள்) அஸ்ருத் தொழுகையைத் தாமதப்படுத்திவிட்டார்கள். அப்போது ஸைத் இப்னு ஹஸன்(ரஹ்) அவர்களின் பாட்டனாரும் பத்ருப்போரில் பங்கெடுத்தவருமான அபூ மஸ்வூத் உக்பா இப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4008
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்பகரா’ அத்தியாயத்தின் இறுதி இரண்டு ( திருக்குர்ஆன் 02:285 – 286) வசனங்களை இரவு நேரத்தில் ஓதுகிறவருக்கு (மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4009
‘நபி(ஸல்) அவர்களின் தோழரும், அன்சாரிகளில் பத்ருப்போரில் பங்கெடுத்தவருமான இத்பான் இப்னு மாலிக்(ரலி), ‘நான், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தேன்…’ (என்று கூறித் தொடங்கும்) இந்த ஹதீஸின் முழுவடிவத்தை மஹ்மூ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4010
இப்னு ஷிஹாப் (அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார். பனூ சாலிம் குலத்தில் ஒருவரும் அவர்களில் சிறப்புக்குரியவருமான ஹுஸைன் இப்னு முஹம்மத்(ரலி) அவர்களிடம் இத்பான் இப்னு மாலிக்(ரலி) குறித்து முஹ்மூத் இப்னு …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4011
முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார். பனூ அதீ குலத்தில் பெரியவரும், நபி(ஸல்) அவர்களுடன் பத்ருப்போரில் பங்கெடுத்த ஆமிர் இப்னு ரபீஆ(ரலி) அவர்களின் மகனுமான அப்துல்லாஹ் இப்னு ஆமிர் இப்னு ரபீ…
முழுவதும் படிக்க →