ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார். அகழ்ப்போரின்போது உமர் (ரலி) குறைஷிக்குல இறைமறுப்பாளர்களை ஏசிக் கொண்டே வந்து, ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! சூரியன் மறையத் தொடங்கும் வரை நான் அஸர் தொழ இய…
முழுவதும் படிக்க →
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் அறிவித்தார். ‘அகழ்ப்போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘எதிரிகளின் செய்தியை (வேவு பார்த்துக்) கொண்டு வருபவர் யார்?’ என்று கேட்டார்கள். ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி),…
முழுவதும் படிக்க →
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அகழ்ப்போரில் எதிரிகள் தோல்வியுற்றுத் திரும்பியது தொடர்பாகக் குறிப்பிடும் போது) ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன்…
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார். (அகழ்ப்போரின்போது ஒன்று திரண்டு தாக்க வந்த எதிர்) அணியினருக்குக் கெதிராக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்தார்கள். அப்போது, ‘இறைவா! திருக்குர்ஆன…
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புனிதப் போரிலிருந்து, அல்லது ஹஜ்ஜிலிருந்து, அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது முதலில் மூன்று முறை, ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகவும…
முழுவதும் படிக்க →
பாடம் : 1 குர்ஆனின் தொடக்க (அத்தியாயமான அல்ஃபாத்திஹா) அத்தியாயம் தொடர்பாக வந்துள்ளவை. இதற்கு உம்முல் கிதாப் (இறைவேதத்தின் தாய்) என்று பெயரிடப்பட்டுள்ளது. காரணம், ஏடுகளில் (முதலாவதாக) இதை எழுதித் தான் …
முழுவதும் படிக்க →
அனஸ்(ரலி) அறிவித்தார். (கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த) பனூ ஃகன்கி கிளையாரின் குறுகலான வீதியில் நபி(ஸல்) அவர்கள் ‘பனூ குறைழா’ குலத்தாரை நோக்கிச் சென்றபோது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தங்களின் படை பரிவார…
முழுவதும் படிக்க →
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். அகழ்ப் போர் (முடிந்து வந்த) தினம், நபி(ஸல்) அவர்கள், ‘பனூ குறைழா குலத்தினர் வசிக்குமிடத்தை நீங்கள் அடையும் வரை (உங்களில்) எவரும் அஸ்ருத் தொழுகையைத் தொழவேண்டாம்’ என்று கூறி…
முழுவதும் படிக்க →
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ‘பனூ குறைழா’ மற்றும் ‘பனூ நளீர்’ குலத்தாரை வெற்றி கொள்ளும் வரை, நபி(ஸல்) அவர்களுக்கு, (அன்சாரிகள்) சிலர் பேரீச்ச மரங்களை(ப் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்பா…
முழுவதும் படிக்க →
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்பதாக ஒப்புக் கொண்டு (யூதர்களான) ‘பனூ குறைழா’ குலத்தார் (கைபரிலிருந்த தங்கள் கோட்டையிலிருந்து) இறங்கி வந்தார்கள். அப்போ…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். அகழ்ப்போரின்போது ஸஅத் இப்னு முஆத்(ரலி) தாக்கப்பட்டார்கள். அன்னாரின் கை நரம்பில் குறைஷிகளில் ஒருவனான ஹிப்பான் இப்னு அரிஃகா என்றழைக்கப்பட்டவன் அம்பெய்து (அவர்களைக் காயப்படுத்தி)வ…
முழுவதும் படிக்க →
பராஉ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், (‘பனூ குறைழா’ நாளில் கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அவர்களிடம், ‘இணைவைப்பவர்களைத் தாக்கி வசைக்கவி பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (உறுதுணையாக) இருப்பார்’ என்ற…
முழுவதும் படிக்க →
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘பனூ குறைழா’ போரின்போது ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அவர்களை நோக்கி, இணை வைப்பவர்களைத் தாக்கி வசைக் கவி பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (உறுதுணையா…
முழுவதும் படிக்க →
பாடம் : 32 தாத்துர் ரிக்காஉ போர்.198 இது தான் முஹாரிபு கஸ்ஃபா போராகும். இவர்கள் ஃகத்ஃபான் குலத்தின் ஒரு பிரிவினரான பனூ ஸஅலபா கூட்டத்தார் ஆவர்.199 இப்போரில் நபி (ஸல்) அவர்கள் நக்ல் என்ற இடத்தில் (முகாம…
முழுவதும் படிக்க →
ஜாபிர்(ரலி) அறிவித்தார் முஹாரிப் மற்றும் ஸஅலபாப் போரின்போது நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் (அச்ச நேரத் தொழுகையைத்) தொழுதார்கள். Book :64
முழுவதும் படிக்க →
ஜாபிர்(ரலி) கூறினார் (நஜ்த் பகுதி ‘ஃகத்ஃபான்’ குலத்தார் வசித்து வந்த) ‘நக்ல்’ என்னுமிடத்திற்கு ‘தாத்துர் ரிகாஉ’ போருக்காக நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது ‘ஃகத்ஃபான்’ குலத்தாரின் ஒரு…
முழுவதும் படிக்க →
அபூ மூஸா (ரலி) அறிவித்தார்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போருக்காகச் சென்றோம். எங்களில் ஆறு பேருக்கு ஓர் ஒட்டகம் தான் இருந்தது. அதில் நாங்கள் முறைவைத்து சவாரி செய்தோம். (வாகனம் கிடைக்காமல் சவாரி ச…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ‘தாத்துர் ரிகாஉ’ போரில் பங்கெடுத்த (நபித்தோழர்களில்) ஒருவர் கூறினார் நபி(ஸல்) அவர்கள் (அப்போரின் போது) அச்ச நேரத் தொழுகையைத் தொழுதார்கள். (எங்களில்) ஓர் அணியினர் நபி(ஸல்) அவ…
முழுவதும் படிக்க →
ஜாபிர்(ரலி) அறிவித்தார் (நஜ்த் பகுதியின்) ‘நக்ல்’ என்னுமிடத்தில் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். பிறகு – ஜாபிர்(ரலி) அச்ச நேரத்தொழுகையைப் பற்றி (முழுமையாக) அறிவித்தார்கள். இமாம் மாலிக்(ரஹ்) கூற…
முழுவதும் படிக்க →
ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மா(ரலி) கூறினார் (அச்ச நேரத் தொழுகையில்) கிப்லாவை முன்னோக்கி இமாமும் அவருடன் அவர்களில் ஓர் அணியினரும் நிற்பர். இன்னோர் அணியினர் எதிரிகளை நோக்கித் தங்கள் முகங்கள் இருக்கும் வண்ணம் (த…
முழுவதும் படிக்க →
இப்னு உமர்(ரலி) அறிவித்தார் (‘தாத்துர் ரிகாஉ’) போருக்காக இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நஜ்தை நோக்கி நாங்கள் புறப்பட்டுச் சென்றோம். அப்போது நாங்கள் எதிரிகளை எதிர்கொண்டு அவர்களுக்காக அணி வகுத்தோம். Book :6…
முழுவதும் படிக்க →
இப்னு உமர்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இரண்டு அணிகளில் ஓரணியினருக்கு (அச்ச நேரத் தொழுகையைத்) தொழுகை நடத்தினார்கள். (அப்போது) மற்றோர் அணியினர் எதிரிகளுக்கு முன்னால் (நின்று கொண்டு) இருந்தன…
முழுவதும் படிக்க →
ஜாபிர்(ரலி) அறிவித்தார் நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நஜ்தை நோக்கி ஒரு போருக்குச் சென்றேன். Book :64
முழுவதும் படிக்க →
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார் நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நஜ்தை நோக்கி (தாதுர் ரிகாஉ) போருக்காக சென்றேன். (போரை முடித்துக் கொண்டு) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் திரும்பியபோது நானும் அவர்களுட…
முழுவதும் படிக்க →
ஜாபிர்(ரலி) அறிவித்தார் ‘தாத்துர் ரிகாஉ’ போரில் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். பிறகு (போரை முடித்துக் கொண்டு) நாங்கள் நிழல் நிறைந்த ஒரு மரத்தினருகே வந்தோம். அந்த மரத்தை நபி(ஸல்) அவர்களு(டைய மத…
முழுவதும் படிக்க →
ஜாபிர்(ரலி) அறிவித்தார் (நஜ்த் பகுதியிலுள்ள) ‘நக்ல்’ என்னுமிடத்தில் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் அச்ச நேரத் தொழுகையைத் தொழுகை நடத்தினார்கள். அபூ ஹுரைரா(ரலி), ‘நான் நபி(ஸல்) அ…
முழுவதும் படிக்க →
பாடம் : 33 குஸாஆ குலத்தில் ஒரு பிரிவினரான பனூ முஸ்த-க் (குலத்தாருடன் நடந்த) போர். இது தான் முரைசீஉ போர்.209 இந்தப் போர் (ஹிஜ்ரி) ஆறாம் ஆண்டு நடந்தது என்று இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (ஹ…
முழுவதும் படிக்க →
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார் (‘தாத்துர் ரிகாஉ’ எனும்) நஜ்துப் போருக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நாங்கள் சென்றோம். (போரை முடித்துக் கொண்டு திரும்பிய போது) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கருவேல …
முழுவதும் படிக்க →
பாடம் : 34 அன்மார் போர்213 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் அல் அன்சாரி(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் ‘அன்மார்’ போரின்போது தம் வாகனத்தின் மீதமார்ந்தவாறு கிழக்குத் திசையை நோக்கி உபரித் தொழுகையைத் தொழுவதை ப…
முழுவதும் படிக்க →
பாடம் : 35 அவதூறு சம்பவம்215 (அரபி மொழியில்) இஃப்க் அல்லது அஃபக் என்றால் அவதூறு என்று பொருள். இதற்கு (திசை)திருப்புதல்என்பது சொற் பொருளாகும். இதே பொருளில்தான் 51:9-வது வசனத்தில் இச்சொல் ஆளப்பட்டுள்ளது…
முழுவதும் படிக்க →
இப்னு ஷிஹாப்(முஹம்மத் இப்னு முஸ்லிம்) அஸ் ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார் ‘அலீ(ரலி), ஆயிஷா(ரலி) மீது அவதூறு கூறியவர்களில் ஒருவர் என்று உங்களுக்கு செய்தி கிடைத்தா?’ என என்னிடம் வலீத் இப்னு அப்தில் மலிக் கேட்டா…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 64
மஸ்ரூக் பின் அல்அஜ்தஃ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்களின் தாயார் உம்மு ரூமான் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: நானும் ஆயிஷாவும் உட்கார்ந்திருந்தோம். அப்போது அன்சாரிப் பெண் ஒருத்தி எங்கள…
முழுவதும் படிக்க →
இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார் ஆயிஷா(ரலி), ‘இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்துச் சொல்லிக் கொண்டு…’ என்னும் ( திருக்குர்ஆன் 24:15 ) இறைவசனத்தை ‘இஃத தலிக் கூனஹு..’ என ஓதி வ…
முழுவதும் படிக்க →
உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார் நான் ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அவர்களை ஏசிக் கொண்டே (என் சிற்றன்னை) ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், ‘ஹஸ்ஸானை ஏசாதே. ஏனென்றால், அவர்கள் இறைத்தூதர்(ஸ…
முழுவதும் படிக்க →
மஸ்ரூக் இப்னு அஸ்தஉ(ரஹ்) அறிவித்தார் (ஒருமுறை) நாங்கள் (அன்னை) ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்களுக்கு அருகில் (கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அமர்ந்து கவிபாடிக் கொண்டும் தம் பாடல்களால்…
முழுவதும் படிக்க →
பாடம் : 36 ஹுதைபிய்யாப் போரும், (நபியே!) இறை நம்பிக்கையாளர்கள் அந்த மரத்தடியில் உங்களிடம் உறுதிப் பிரமாணம் செய்த போது மெய்யாகவே அல்லாஹ் அவர்கள் குறித்து திருப்தி கொண்டான் என்னும் (48:18-வது) இறைவசனமும…
முழுவதும் படிக்க →
கத்தாதா(ரஹ்) அறிவித்தார் அனஸ்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் வாழ்நாளில்) நான்கு உம்ராக்கள் செய்தார்கள். அவற்றில் தம் ஹஜ்ஜின்போது செய்த உம்ராவைத் தவிர (மற்ற) அனைத்தையும் ‘துல் கஅதா’ மாதத்திலேயே செ…
முழுவதும் படிக்க →
அபூ கதாதா(ரலி) அறிவித்தார் ஹுதைபிய்யா ஆண்டில் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சென்றோம். அப்போது நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் ‘இஹ்ராம்’ உடையணிந்திருந்தார்கள். நான் (மட்டும்) அணியவில்லை. Book :64
முழுவதும் படிக்க →
பராஉ(ரலி) கூறினார் (‘நிச்சயமாக நாம் உங்களுக்கு ஒரு மகத்தான வெற்றியளித்துள்ளோம்’ என்னும் 48:1-ம் வசனத்திலுள்ள) ‘வெற்றி’ என்பது மக்கா வெற்றி(யைத் தான் குறிக்கிறது) என்று நீங்கள் கருதுகிறீர்கள். மக்கா வெ…
முழுவதும் படிக்க →
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார் ஹுதைபிய்யா தினத்தன்று இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஆயிரத்து நானூறு பேர்… அல்லது அதை விட(க் கொஞ்சம்) அதிகம் பேர்… இருந்தனர். அவர்கள் ஒரு கிணற்றருகில் தங்கினர். அப்போது அ…
முழுவதும் படிக்க →
ஜாபிர் (ரலி) அறிவித்தார்: ஹுதைபிய்யா உடன்படிக்கையின்போது மக்களுக்குத் தாகம் ஏற்பட்டது. இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் தோலால் ஆன (நீர்க்) குவளை ஒன்று இருந்தது. அதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் உளூச…
முழுவதும் படிக்க →
கத்தாதா(ரஹ்) கூறினார். நான் ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அவர்களிடம், ‘அவர்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தார்கள்’ என்று ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறி வந்தார்கள்’ என்று எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே’ …
முழுவதும் படிக்க →
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார். ஹுதைபிய்யா தினத்தன்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், ‘பூமியிலிருப்பவர்களில் நீங்களே சிறந்தவர்கள்’ என்று கூறினார்கள். (அப்போது) நாங்கள் ஆயிரத்து நானூறு …
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார். மரத்தினடியில் உறுதிப் பிரமாணம் செய்தவர்கள் (சுமார்) ஆயிரத்து முன்னூறு பேர் ஆவர். (இதில்) ‘அஸ்லம்’ குலத்தினர் முஹாஜிர்களில் எட்டில் ஒரு பகுதியினராக இருந்த…
முழுவதும் படிக்க →
மரத்தினடியில் உறுதிப்பிரமாணம் (பைஅத்துர் ரிள்வான்) செய்தவர்களில் ஒருவரான மிர்தாஸ் இப்னு மாலிக் அல் அஸ்லமீ(ரலி) கூறினார். நல்லவர்களில் முதன்மையானவர்கள் முதலாவதாகவும் அவர்களுக்கடுத்தவர்கள் அடுத்ததாகவும்…
முழுவதும் படிக்க →
4157. & 4158. மர்வான் இப்னி ஹகம் அவர்களுக்கு மிஸ்வர் இப்னு மக்ரமா (ரலி) அவர்களும் அறிவித்தார்கள். ஹுதைபிய்யா ஆண்டில் நபி (ஸல்) அவர்கள் (சுமார்) ஆயிரத்துக்கும் மேற்பட்ட தம் தோழர்களுடன் (மதீனாவிலிருந்து…
முழுவதும் படிக்க →
கஅப் இப்னு உஜ்ரா (ரலி) அறிவித்தார். (நான் ஹுதைபிய்யா ஆண்டில் ‘உம்ரா’ வுக்காக ‘இஹ்ராம்’ அணிந்திருந்த போது) என் முகத்தில் பேன்கள் விழுந்து கொண்டிருக்க, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கண்டார்கள். அப்போ…
முழுவதும் படிக்க →
4160. & 4161. (உமர் – ரலி- அவர்களால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அடிமை) அஸ்லம் (ரஹ்) அறிவித்தார். நான் உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்களுடன் கடைத்தெருவிற்குச் சென்றேன். அப்போது ஓர் இளம் பெண் உமர் (ரலி)…
முழுவதும் படிக்க →