ஹதீஸ் #4212
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களுடன் கைபர் வழியில் (‘சத்துஸ் ஸஹ்பா’ என்னும் இடத்தில்) மூன்று நாள்கள் தங்கி வீடு கூடினார்கள். ஸஃபிய்யா(ரலி) ‘பர்தா’ முறை …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4213
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கைபருக்கும் மதீனாவுக்கும் இடையில் (உள்ள ‘சத்துஸ் ஸஹ்பா’ என்னுமிடத்தில் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை மண முடித்து) மூன்று நாள்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா அவர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4214
அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) அறிவித்தார். நாங்கள் கைபரை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது ஒருவர், கொழுப்பு அடங்கிய தோல் பை ஒன்றை எறிந்தார். நான் அதை எடுக்க பாய்ந்து சென்றேன். அப்போது நான் த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4215
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். கைபர் போரின்போது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வெள்ளைப் பூண்டையும் நாட்டுக் கழுதைகளின் இறைச்சிகளையும் உண்ண வேண்டாமெனத் தடை விதித்தார்கள். நாஃபிஉ(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் மட்ட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4216
அத்தியாயம்: 64
கைபர் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “முத்ஆ” எனும் (தவணை முறை) திருமணம் செய்ய வேண்டாம் எனவும், நாட்டுக் கழுதைகளை உண்ண வேண்டாம் எனவும் தடை விதித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4217
இப்னு உமர்(ரலி) அறிவித்தார் கைபர் போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமென நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள். Book :64
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4218
இப்னு உமர்(ரலி) அறிவித்தார் நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமென நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள். Book :64
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4219
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர் போரின்போது (நாட்டுக்) கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாம் எனத் தடைவிதித்தார்கள். குதிரைகளை (அவற்றின் இறைச்சியை உண்ணலாமென) அவர்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4220
இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார். கைபர் போர் அன்று எங்களுக்குப் பசியேற்பட்டது. அப்போது (சமையல் செய்யப்பட்டுக் கொண்டிருந்த) பாத்திரங்கள் கொதித்துக் கொண்டிருந்தன. அவற்றில் சில பாத்திரங்களில் (இருந்த இற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4221
4221 & 4222. (கைபர் போரில்) மக்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தபோது அவர்களுக்கு (நாட்டு)க் கழுதைகள் கிடைத்தன. உடனே அவற்றை மக்கள் சமைத்தனர். அப்போது நபி(ஸல்) அவர்களின் அறிவிப்பாளர், ‘பாத்திர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4222
பார்க்க ஹதீஸ் எண்: ?
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4223
4223. & 4224. கைபர் போரின்போது மக்கள் (அடுப்புகளில்) பாத்திரங்களை வைத்து (நாட்டுக்கழுதை இறைச்சியை சமைத்து) விட்டிருக்க நபி(ஸல்) அவர்கள், ‘பாத்திரங்களைக் கவிழ்த்து விடுங்கள்’ என்று கூறினார்கள். என பராஉ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4224
பார்க்க ஹதீஸ் எண்: ?
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4225
‘நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (கைபர்) போருக்குச் சென்றோம்…’ (என்று தொடங்கும்) முந்தைய ஹதீஸின் கருத்தில் அமைந்த பராஉ(ரலி) அவர்களின் இன்னோர் அறிவிப்பும் இடம் பெற்றுள்ளது. Book :64
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4226
ஜாபிர்(ரலி) அறிவித்தார். முஹாரிப் மற்றும் ஸஅலபாப் போரின்போது நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் (அச்ச நேரத் தொழுகையைத்) தொழுதார்கள். Book :64
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4227
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்: நாட்டுக் கழுதைகளின் இறைச்சியைப் புசிக்க வேண்டாமென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்ததற்கு காரணம் , அது மக்களை சுமந்து செல்லும் வாகனமாக இருப்பதனால் (அது உ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4228
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர் போரின்போது (போர்ச் செல்வத்திலிருந்து) குதிரைக்கு இரண்டு பங்குகளையும் காலாட்படை வீரருக்கு ஒரு பங்கையும் கொடுத்தார்கள். இந்த அறிவிப்பிற்கு நாஃப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4229
ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார். நானும், உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, ‘(இறைத்தூதர் அவர்களே!) கைபர் (போரில் கிடைத்த போர்ச் செல்வத்தின்) ‘குமுஸ்’ (ஐந்தில் ஒரு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4230
அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத்) புறப்பட்டுவிட்ட செய்தி, நாங்கள் யமன் நாட்டில் இருந்தபோது எங்களுக்குத் தெரியவந்தது. உடனே நானும் என் இரண்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4231
நபி(ஸல்) அவர்கள் வந்தபோது, அஸ்மா பின்த் உமைஸ்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! உமர் அவர்கள் இன்னின்னவாறு கூறினார்கள்’ என்று கூறினார்கள். ‘அவருக்கு நீ என்ன பதிலளித்தாய்?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது, ‘அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4232
என்னிடம் அபூமூசா (ரலி) அவர்கள் இந்த ஹதீஸைத் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என் அஷ்அரீ (குல) நண்பர்கள் இரவில் (தம் தஙகுமிடஙகளில்) நுழையும் போது அவர்கள் க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4233
அபூ மூஸா(ரலி) அறிவித்தார். (அபிசீனியாவிலிருந்து அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த) நாங்கள் கைபர் வெற்றிக்குப் பின் (ஜஅஃபர் (ரலி) அவர்களுடன்) நபி(ஸல்) அவர்களிடம் வந்தோம். அப்போது அவர்கள் (போர்ச் செல்வத்திலிருந்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4234
அத்தியாயம்: 64
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் கைபரை வெற்றி கொண்டோம். அப்போது நாங்கள் தங்கத்தையோ வெள்ளியையோ போர்ச் செல்வமாகப் பெறவில்லை. மாடு, ஒட்டகம், (வீட்டுப்) பொருள்கள், தோட்டங்கள் ஆகியவற்றையே போர்ச்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4235
உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! பின்னால் வரும் மக்களை ஏதுமில்லாத வறியவர்களாகவிட்டுச் சென்றுவிடுவோனோ என்ற அச்சம் எனக்கில்லையாயின், என்னுடைய ஆட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4236
உமர்(ரலி) அறிவித்தார். பின்னால் வரும் முஸ்லிம்கள் (உடைய ஏழ்மை பற்றிய அச்சம் எனக்கு) இல்லையாயின் எந்த ஊர் (என்னுடைய ஆட்சிக் காலத்தில்) வெற்றி கொள்ளப்படுகிறதோ அதனை, கைபர் நிலங்களை நபி(ஸல்) அவர்கள் பங்கி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4237
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (கைபர் வெற்றிக்குப் பிறகு) நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, ‘(போரில் கிடைத்த செல்வத்தில் எனக்கும் ஒரு பங்கு கொடுங்கள்’ என்று) கேட்டேன். அப்போது ஸயீத் இப்னு ஆஸ் உடைய மகன்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4238
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அபான் இப்னு ஸயீத்) அவர்களை ஒரு போர்ப் படையில் (தளபதியாக) மதீனாவிலிருந்து நஜ்தை நோக்கி அனுப்பி வைத்தார்கள். பிறகு, கைபர் வெற்றிக்குப் பின் அங்கிருந…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4239
ஸயீத் இப்னு அம்ர்(ரஹ்) அறிவித்தார். (கைபர் வெற்றிக்குப் பின்) அபான் இப்னு ஸயீத்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்து சலாம் கூறினார்கள். அப்போது அபூ ஹுரைரா(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! இவர் இப்னு கவ்கல் (என்ற …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4240
& 4241. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா(ரலி) (நபியவர்களின் மறைவுக்குப் பிறகு, கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு ஆளனுப்பி, இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்தி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4241
[parse failed]
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4242
ஆயிஷா(ரலி) அறிவித்தார் கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது, ‘இனி நம் வயிறு பேரீச்சங்கனிகளால் நிரம்பும்’ என்று நாங்கள் சொல்லிக் கொண்டோம். Book :64
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4243
4243. & 4244. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். கைபரை வெற்றி கொள்ளும் வரையில் நாங்கள் வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை. Book :64
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4244
பார்க்க ஹதீஸ் எண்: ?
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4245
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள் (கைபர் வெற்றிக்குப் பின்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஸவாத் இப்னு ஃகஸிய்யா என்றழைக்கப்படும்) ஒருவரை கைபரின் அதிகாரியாக நியமனம் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4246
அத்தியாயம்: 64
அபூஸயீத் (ரலி) அவர்களும், அபூஹுரைரா (ரலி) அவர்களும் கூறினார்கள்: அன்சாரிகளில் பனூ அதீ குடும்பத்தின் சகோதரர் (ஸாவத் பின் ஃகஸிய்யா என்றழைக்கப்படும்) ஒருவரை கைபருக்கு அதிகாரியாக்கி நபி (ஸல்) அவர்கள் அனுப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4247
பார்க்க ஹதீஸ் எண்- புகாரி-4246
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4248
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்தார். கைபர் பகுதியில் உள்ள நிலங்களை யூதர்களுக்கு, ‘அவர்கள் அவற்றில் உழைத்து விவசாயம் செய்து கொள்ளலாம். அதிலிருந்து கிடைக்கும் விளைச்சலில் பாதி அவர்களுக்குரி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4249
அத்தியாயம்: 64
கைபரில் நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் தோய்த்துக் கொடுக்கப்பட்ட ஆடு. இது குறித்து ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளர்கள்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4250
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களை ஒரு படைக் குழுவினருக்குத் தளபதியாக்கி அனுப்பினார்கள். மக்களில் சிலர் ஸைத் அவர்களின் தலைமையைக் குறை கூறினாக்ள். …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4251
பாடம் : 44295 உம்ரத்துல் களா இது குறித்து நபி (ஸல்) அவர்களிட மிருந்து அனஸ் (ரலி) அவர்கள் அறிவிப்புச் செய்துள்ளார்கள்.296 பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ‘துல்கஅதா’ மாதத்தில் உம்ரா …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4252
அத்தியாயம்: 64
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடியவர்களாக (மக்காவை நோக்கிப்) புறப்பட்டார்கள். குறைஷிகளில் இறைமறுப்பாளர்கள் அவர்களை இறையில்லம் கஅபாவிற்குச் செல்ல விடாமல் தடுத்தனர்.…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4253
முஜாஹித்(ரஹ்) அறிவித்தார். நானும் உர்வா இப்னு ஸுபைரும் மஸ்ஜிது(ன் நபவீ)க்குச் சென்றோம். அங்கே ஆயிஷா(ரலி) அவர்களின் அறைக்கருகே அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம், ‘நபி(ஸல்) அவர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4254
பிறகு, (அறையில்) ஆயிஷா(ரலி) பல்துலக்கும் சப்தத்தைக் கேட்டோம். அப்போது உர்வா(ரஹ்), ‘இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! அபூ அப்திர் ரஹ்மான் (இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவதைச் செவியுற்றீர்களா? ‘நபி(ஸல்) அவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4255
இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஹுதைபிய்யா சமாதான உடன் படிக்கையின் படி ஹிஜ்ரீ 7-ம் ஆண்டு) உம்ரா செய்தபோது, நபி(ஸல்) அவர்களைத் (தாக்கித்) துன்புறுத்தி விடாமலிருப்பதற்காக அவர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4256
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தோழர்களுடன் (உம்ரத்துல் களாவிற்காக மக்காவுக்கு) வந்தபோது, ‘யஸ்ரிபின் ஜுரத்தால் (மதீனாவில் தோன்றிய காய்ச்சலால்) பலவீனப்பட்ட நிலையில் ஒரு குழு நம்மிடம் வ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4257
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இறையில்ல(ம் கஅபாவை வலம் வந்த நேர)த்திலும் ஸஃபா – மர்வா இடையேயும் தொங்கோட்டம் ஓடியதெல்லாம், இணைவைப்போருக்குத் தம் வலிமையைக் காட்டுவதற்காகத்தான். Book :6…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4258
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (ஹுதைபிய்யா உடன்படிக்கையின் படி ஹிஜ்ரி 7-ல் உம்ரா செய்வதற்காக) நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருந்த நிலையில் மைமூனா(ரலி) அவர்களை மணந்தார்கள். இஹ்ராமிலிருந்து விடுபட்ட …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4259
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (ஹிஜ்ரி 7-ல் செய்த) ‘உம்ரத்துல களா’வின்போது (முந்தைய ஆண்டு விடுபட்ட உம்ராவை நிறை வேற்றிய போது) மைமூனா(ரலி) அவர்களை மணந்தார்கள். Book :64
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4260
பாடம் : 15 கஅப் பின் அஷ்ரஃப் (என்ற யூதன்) கொல்லப்படுதல்.98 இப்னு உமர்(ரலி) அறிவித்தார். மூத்தா போரின்போது நான் ஜஅஃபர்(ரலி) கொல்லப்பட்டு (விழுந்து) கிடக்க, அவர்களருகே நின்று (அவர்கள் அடைந்திருந்த) ஈட்ட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4261
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மூத்தா போரின்போது ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களைப் படைத் தளபதியாக நியமித்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘ஸைத் கொல்லப்பட்டால்…
முழுவதும் படிக்க →