ஹதீஸ் #4062
சாயிப் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், தல்ஹா இப்னு உபைதில்லாஹ், மிக்தாத் இப்னு அஸ்வத், ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) ஆகியோருடன் நான் தோழமை கொண்டிருந்தேன். அவர்களில் ஒருவரும் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4063
கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார். நான் தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி) அவர்களின் செயலிழந்து போன கையைப் பார்த்தேன். உஹுத் நாளில் அந்தக் கையால் நபி(ஸல்) அவர்களை அன்னார் காத்த(போது எதிரிகளால் வெட்டப்ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4064
அனஸ்(ரலி) அறிவித்தார். உஹுதுப் போரின்போது நபி(ஸல்) அவர்களை (தனியே)விட்டுவிட்டு மக்கள் தோற்று (ஓடி)விட்டனர். அபூ தல்ஹா(ரலி) நபி(ஸல்) அவர்களைத் தம் தோல் கேடயத்தால் மறைத்துக் கொண்டு பாதுகாத்தபடி நின்றார்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4065
ஆயிஷா(ரலி) அறிவித்தார். உஹுதுப் போரின் (தொடக்கத்தின்)போது இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அப்போது இப்லீஸ், அல்லாஹ் அவனைக் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! ‘அல்லாஹ்வின் அடியார்களே! உங்களு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4066
பாடம் : 19 இரு படைகள் மோதிக் கொண்ட நாளில் உங்களில் யார் புறங்காட்டி ஓடினார்களோ, அவர்கள் செய்த சில தவறுகள் காரணமாகத் தான் ஷைத்தான் அவர்களை அடிசறுக்கச் செய்தான். (எனினும்) அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மன்ன…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4067
பாடம் : 20 இறைத்தூதர் உங்கள் பின்னாலிருந்து உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் யாரையும் திரும்பிப் பார்க்காதவாறு வெகுதூரம் சென்று கொண்டிருந்ததை (நினைத்துப் பாருங்கள்.) இதன் விளைவாக,அல்லாஹ் உங்களுக்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4068
பாடம் : 21 பின்னர் இந்தத் துக்கத்திற்குப் பிறகு (மன) அமைதி தருகின்ற சிற்றுறக்கத்தை அவன் உங்கள் மீது இறக்கினான். அது உங்களில் ஒரு பிரிவினரை ஆட் கொண்டது. மற்றொரு பிரிவினரோ, அவர்களுடைய மனங்கள் அவர்களைப் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4069
பாடம் : 22 அல்லாஹ் அவர்களை மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும் வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை (எ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4070
சாலிம் இப்னு அப்தில்லாஹ் (ரஹ்) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (உஹுதுப் போரில் காயப்படுத்தப்பட்டபோது எதிரிகளான) ஸஃப்வான் இப்னு உமய்யா, சுஹைல் இப்னு அம்ர், ஹாரிஸ் இப்னு ஹிஷாம் ஆகியோருக்கெதிராகப் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4071
பாடம் : 23 உம்மு சலீத் (ரலி) அவர்கள் பற்றிய குறிப்பு135 ஸஅலபா இப்னு அபீ மாலிக்(ரலி) அறிவித்தார். மதீனாவாசிகளான பெண்களில் சிலரிடையே உமர் இப்னு கத்தாப்(ரலி) பட்டாடைகளை (அல்லது கம்பளி ஆடைகளை) பங்கிட்டார்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4072
அத்தியாயம்: 64
அப்போது உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள், மூடியிருந்த தமது முகத்தைத் திறந்தார்கள். பிறகு, “ஹம்ஸா (ரலி) அவர்களை நீங்கள் கொன்றது பற்றி எங்களுக்கு அறிவிக்கக் கூடாதா?” என்று கேட்டார்கள். வஹ்ஷீ (ரலி), “சரி (சொல்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4073
பாடம் : 25 உஹுத் நாளில் நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள்.142 இறைத்தூதர்(ஸல்) அவர்கள், (உஹுதுப் போரில் உடைக்கப்பட்ட) தம் (முன் வாய்ப்பற்களில், கீழ்வரிசையில் வலப்புறம் இருந்த) பல்லைச் சுட்டிக்காட்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4074
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ‘இறைவழியில் நபி(ஸல்) அவர்கள் எவனைக் கொன்றுவிட்டார்களோ அவன் மீது அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகிவிட்டது. (மேலும்) நபி(ஸல்) அவர்களின் முகத்தில் இரத்தக் காயம் ஏற்படுத்தி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4075
அபூ ஹாஸிம் ஸலமா இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார். ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அவர்களிடம், இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு (உஹுதுப் போரின் (போது) ஏற்பட்ட காயங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள், ‘அல்லாஹ்வின…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4076
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் ‘ஒரு நபி எவனைக் கொன்றுவிட்டார்களோ அவன் மீது அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகிவிட்டது. மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்களின் முகத்தில் இரத்தக் காயம் ஏற்படுத்தியவன் மீதும் அல்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4077
பாடம் : 26 அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் அழைப்பை ஏற்றவர்கள்… (என்னும் 3:172லிம் இறைவசனம்.) உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார். ‘தமக்கு(ப் போரில்) படுகாயங்கள் எற்பட்ட பின்னரும் கூட அல்லாஹ் மற்றும் அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4078
பாடம் : 27 உஹுத் நாளில் கொல்லப்பட்ட முஸ்லிம்கள்.147 ஹம்ஸா பின் அப்தில் முத்த-ப், யமான், அனஸ் பின் நள்ர், முஸ்அப் பின் உமைர் (ரலி) ஆகியோர் அவர்களில் அடங்குவர்.148 கதாதா(ரஹ்) அறிவித்தார். அன்சாரிகளை விட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4079
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ‘உஹுதுப் போரில் (உயிர்த்தியாகிகளாகக்) கொல்லப்பட்டவர்களை இரண்டிரண்டு பேராக ஒரே துணியில் சேர்த்து வைத்து(க் கஃபனிட்டு) இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4080
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்தார். என் தந்தை (அப்துல்லாஹ் உஹுதுப் போரில்) கொல்லப்பட்டபோது நான் அழ ஆரம்பித்தேன். மேலும், அவரின் முகத்திலிருந்த துணியை விலக்க முனைந்தேன். அப்போது நபி(ஸல்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4081
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஒரு கனவு கண்டேன். (அதில்) நான் ஒரு வாளை அசைத்தேன். அதன் முனை முறிந்துவிட்டது. உஹுதுப போரின்போது இறைநம்பிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பை அது குறித்தது. பிறகு ம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4082
கப்பாப்(ரலி) அறிவித்தார். நாங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடியவர்களாக இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்குரிய பிரதிபலன் அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. எங்களில் சிலர் தமக்குரிய பிரதி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4083
பாடம் : 28 உஹுத் மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதனை நேசிக்கிறோம். இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூ ஹுமைத் (ரலி) அவர்களும், அபூ ஹுமைத் (ரலி) அவர்களிடமிருந்து அப்பாஸ் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் அறிவிக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4084
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். (கைபர் போரிலிருந்து நாங்கள் திரும்பி வந்து கொண்டிருந்த போது) உஹுத் (மலை) நபி(ஸல்) அவர்களுக்குத் தென்பட்டது. அப்போது அவர்கள், ‘இந்த மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதன…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4085
உக்பா பிர் ஆமிர்(ரலி) அறிவித்தார். ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து, இறந்தவர்களுக்காக (ஜனாஸா தொழுகை) தொழுகை நடத்தியதைப் போன்று உஹுதுப் போர் உயிர்த்தியாகிகளுக்காக (ஜனாஸா தொழுகை) தொழுகை நடத்தி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4086
பாடம் : 29 ரஜீஉ, ரிஃல், தக்வான், பிஃரு மஊனா ஆகிய போர்களும் அளல், காரா குலத்தார் குறித்த செய்தியும் ஆஸிம் பின் ஸாபித் (ரலி), குபைப் (ரலி) மற்றும் அவர்களின் தோழர்கள் குறித்த செய்தியும்.159 ரஜீஉ போர், உஹ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4087
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்தார். அபூ சிர்வஆ’ (உக்பா இப்னு ஹாரிஸ்) என்பவனே குபைப்(ரலி) அவர்களைக் கொன்றான். Book :64
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4088
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறியாவது: நபி(ஸல்) அவர்கள் எழுபது பேர்களை ஒரு தேவைக்காக அனுப்பி வைத்தார்கள். அவர்கள் ‘குர்ராஃ’ (திருக்குர்ஆனை நன்கறிந்தவர்கள்) என்று அழைக்கப்பட்டனர். அப்போது பனூ சுலைம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4089
அனஸ்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ஒரு மாதம் (ஃபஜ்ர் தொழுகையில்) ருகூவிற்குப் பின்னால் அரபுக் குலத்தினர் பலருக்கெதிராகப் பிரார்த்தித்து ‘குனூத்’ (என்னும் சிறப்பு துஆ) ஓதினார்கள். Book :64
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4090
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ரிஃல், தக்வான், உஸய்யா மற்றும் பனூ லிஹ்யான் குலத்தினர் (வந்து தங்களின்) பகைவர்களுக்கு எதிராக (படை தந்து) உதவும் படி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கோரினர். அப்போது அவர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4091
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்தார். (என் தாயார்) உம்மு சுலைம் அவர்களின் சகோதரர், என் தாய் மாமா (ஹராம் இப்னு மில்ஹான் (ரலி) அவர்களை (குர்ஆனை நன்கறிந்தவர்களான எழுபது) பயணிகளில் ஒருவராக நபி(ஸல்)…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4092
அனஸ்(ரலி) அறிவித்தார். ‘பிஃரு மஊனா’ சம்பவத்தின்போது, என்னுடைய தாய்மாமாவாகிய ஹராம் இப்னு மில்ஹான்(ரலி) (ஈட்டியால்) குத்தப்பட்ட சமயத்தில், தம் காயத்திலிருந்து – இதோ இப்படி – ரத்தத்தை அள்ளி தம் முகத்தின்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4093
ஆயிஷா(ரலி) அறிவித்தார். (மக்கா இறைமறுப்பாளர்கள் கொடுத்த) தொல்லை கடுமையானபோது (மதீனாவுக்கு ஹிஜ்ரத்) புறப்பட அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(சற்று) பொறு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4094
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் (தொழுகையில்) ருகூவிற்குப் பின்னால் ‘குனூத்’ (என்னும் சிறப்பு துஆ) ஓதினார்கள். (அதில்) ரிஅல், தக்வான் குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். மேல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4095
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். பிஃரு மஊனாவில் தம் தோழர்களைக் கொலை செய்தவர்களுக்கெதிராக நபி(ஸல்) அவர்கள் முப்பது நாள் காலை(த் தொழுகை)யில் பிரார்த்தித்தார்கள். அப்போது, அல்லாஹ்வுக்கம் அவனுடைய தூதரு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4096
ஆஸிம் அல் அஹ்வல்(ரஹ்) அறிவித்தார். நான், அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் தொழுகையில் குனூத் (என்னும் சிறப்பு துஆ நபிகளார் காலத்தில் இருந்ததா என்பது) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்’ என்று ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4097
பாடம் : 30 அகழ்ப் போர்-இதுவே அஹ்ஸாப் போராகும்.171 இது (ஹிஜ்ரி) நான்காம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடைபெற்றதென மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். இப்னு உமர்(ரலி) கூறியதவது: உஹுதுப் போரின்போது (ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4098
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். அகழ்ப்போர் சமயத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நாங்கள் இருந்தோம். நபித்தோழர்கள் அகழ் தோண்டிக் கொண்டிருந்தனர். நாங்கள் எங்கள் தோள் மீது மண் சுமந்து கொண்டிருந்தோம். அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4099
அனஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அகழ் (வெட்டும் பணியைப் பார்வையிடுவதற்காக அந்த இடத்தை) நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது குளிரான காலை நேரத்தில் முஹாஜிர்களும் அன்சாரிகளும் (அகழ்) தோண்டிக்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4100
அனஸ்(ரலி) அறிவித்தார். முஹாஜிர்களும், அன்சாரிகளும் மதீனாவைச் சுற்றிலும் அகழ் தோண்ட ஆரம்பித்தனர். அப்போது தம் முதுகுகளின் மீது மண் எடுத்துச் சென்ற வண்ணம் ‘நாங்கள் வாழும் காலமெல்லாம் இஸ்லாத்தில் நீடித்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4101
அய்மன் அல்ஹபஷீ(ரஹ்) அறிவித்தார். நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்: நாங்கள் அகழ்ப் போரின்போது அகழ் தோண்டிக் கொண்டிருந்தோம். அப்போது கெட்டியான பாறாங்கல்லொ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4102
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். (போருக்காக) அகழ் தோண்டப்பட்டுக் கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்களின் வயிறு (பசியினால்) மிகவும் ஒட்டியிருப்பதைக் கண்டேன். உடனே நான் திரும்பி என் மனைவியிடம் வந்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4103
ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘(பகைவர்கள்) உங்களு(டைய கணவாய்)க்கு மேற்புறமிருந்தும், உங்களு(டைய கணவாய்)க்கு கீழ்புறமிருந்தும் உங்களிடம் (படையெடுத்து) வந்ததை நினைவுகூருங்கள். அப்போது (உங்கள்) கண்கள் நிலைகுத்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4104
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். அகழ்ப்போரின்போது (அகழ் வெட்டிக் கொண்டிருந்த சமயத்தில்) நபி(ஸல்) அவர்கள் மண்ணைச் சுமந்து கொண்டிருந்ததார்கள். மண் அவர்களின் வயிற்றி(ன் முடியி)னை மறைத்(துப் படிந்)திருந…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4105
நபி(ஸல்) அவர்கள் (அகழ்ப் போரின் வெற்றிக்குப் பிறகு) கூறினார்கள்: நான் (‘ஸபா’ என்னும்) கீழைக் காற்றின் வாயிலாக வெற்றி அளிக்கப்பட்டுள்ளேன்; ‘ஆது’ சமுகத்தார் (‘தபூர்’ என்னும்) மேலைக் காற்றினால் அழிக்கப்ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4106
பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவித்தார். அகழ்ப் போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அகழ் தோண்டினார்கள். அப்போது அவர்கள் மண்ணைச் சுமந்து எடுத்துச் சென்று கொண்டிருந்ததை பார்த்தேன். அவர்களின் வயிற்றி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4107
அத்தியாயம்: 64
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் பங்கேற்ற முதல் (போர்த்) தினம் அகழ்ப்போர் தினமாகும்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4108
அத்தியாயம்: 64
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது : நான் (என் சகோதரி) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்களது கூந்தலில் இருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. நான் அவர்களிடம், “மக்களின் (அரசியல்) விவகாரங்களில் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4109
சுலைமான் இப்னு ஸுரத்(ரலி) அறிவித்தார். அகழ்ப் போர் (முடிந்து குறைஷிகள் தோல்வியுற்றுத் திரும்பிச் சென்ற) தினத்தன்று நபி(ஸல்) அவர்கள், ‘(இனி போர்தொடுப்பதானால்), நாமே அவர்களின் மீது போர் தொடுக்க வேண்டும்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4110
சுலைமான் இப்னு ஸுரத்(ரலி) அறிவித்தார். (அகழ்ப்போரில் தோல்வியுற்று எதிர்) அணியினர் நபி(ஸல்) அவர்களிடமிருந்து திரும்பியபோது ‘இப்போது (போரிடுவதானால்) நாம் தாம் அவர்களுடன் போர் புரியவேண்டும்; (இனி) அவர்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4111
அலீ(ரலி) அறிவித்தார். அகழ்ப் போரின்போது நபி(ஸல்) அவர்கள், ‘எதிரிகளுடைய வீடுகளையும், புதைகுழிகளையும் அல்லாஹ் நெருப்பினால் நிரப்புவானாக! ஏனெனில், அவர்கள் சூரியன் மறையும் வரை நடுத் தொழுகை(யான அஸர் தொழுகை…
முழுவதும் படிக்க →