நபி (ஸல்) அவர்களிடம் மக்களில் சிறந்தவர் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் உண்மை பேசும் ஒவ்வொருவரும் மற்றும் தூய உள்ளம் கொண்டவரும் ஆவார் என்று பதிலளித்தார்கள். அப்போது மக்கள் உண்மை பே…
முழுவதும் படிக்க →
இந்த செய்தியின் இரு அறிவிப்பாளர்தொடரில் உள்ள அறிவிப்பாளர்கள்: 1 . இப்னு மாஜா இமாம்-முஹம்மத் பின் யஸீத் பின் மாஜா 2 . துஹ்லீ இமாம்-முஹம்மத் பின் யஹ்யா, 3 . ஸைத் பின் அக்ஸம் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204 …
முழுவதும் படிக்க →
எண்ணம். செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. எனவே, எவருடைய ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்பதிப்படுத்துவதை) நோக…
முழுவதும் படிக்க →
“எனது உம்மத்தில் ஒரு கூட்டத்தாரை நான் அறிவேன். மறுமை நாளில் ‘திஹாமா’ மலைகள் போன்ற நன்மைகளுடன் அவர்கள் வருவார்கள். அவர்களின் நன்மைகளை அல்லாஹ் பரப்பப்பட்ட புழுதியாக ஆக்குவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூ…
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி அலீ பின் மஸ்அதா அல்பாஹிலீ என்பவர்பற்றி இவரிடம் ஆட்சேபணை உண்டு என்று புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194 இறப்பு ஹிஜ்ரி 256 வயது: 62 அவர்களும், இவர் பலவீனமானவர் அபூதாவூத் பிறப்…
முழுவதும் படிக்க →
இந்த செய்தி பல வகையான அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. சில அறிவிப்பாளர் தொடர்களில் இதில் வரும் ராவீ-23398- அப்துல் கரீம் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93 இறப்பு ஹிஜ்ரி 179 வயது: 86 முஅத்தா மாலிக் நூலாச…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : …ஓர் அடியாரின் உயிர் அவருடைய தொண்டைக்குழிக்கு வந்து அவருக்கு மரண நிலை ஏற்படாதிருக்கும் காலமெல்லாம் அவருடைய தவ்பாவை – பாவமன்னிப்புக் கோரலை நிச்சயம் அல்லாஹ் ஏற்றுக்கொள்வா…
முழுவதும் படிக்க →