அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னுடைய பரிந்துரை என்னுடைய சமுதாயத்தில் பெரும்பாவங்கள் செய்வதர்களுக்கு உரியதாகும். அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர், அல்லாஹ்விடம் மூன்று தடவை சொர்க்கத்தை கேட்டு பிரார்த்தித்தால், அல்லாஹ்வே! இவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக! என்று சொர்க்கம் கூறுகிறது. ஒரு…
முழுவதும் படிக்க →
மேற்கண்ட செய்தியின் பொருள் சிலருக்கு குழப்பமாக இருந்தால் அதற்கு கீழ்கண்டவாறு பொருள் கொள்ள வாய்ப்பு உள்ளது. (நம்பிக்கை கொண்ட) உங்களில் யாராக இருந்தாலும் அவருக்கு மறுமையில் இரண்டு இருப்பிடங்கள் (கிடைக்க…
முழுவதும் படிக்க →