அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வளமும், உயர்வும் மிக்க அல்லாஹ் கூறுகிறான்: ‘என் அடியார்களே! நான் மன்னிப்பு வழங்கியவர்களைத் தவிர, நீங்கள் அனைவரும் பாவிகள். எனவே, என்னிடம் மன்னிப்பு கோருங்க…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தவறான) ஆசைகளைத் தகர்க்கக் கூடிய மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள்.
முழுவதும் படிக்க →
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அன்ஸாரிகளில் ஒருவர் வந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். பின்பு அவர், “அல்லாஹ்வின் தூதரே! இறைநம்ப…
முழுவதும் படிக்க →
யார் தன்னை சுயபரிசோதனை செய்துக் கொண்டு மரணத்திற்குப் பிறகு உள்ள வாழ்விற்காக நற்செயல் செய்கிறாரோ அவர் தான் அறிவாளி. யார் தன் மன இச்சைப்படி வாழ்ந்து, (அல்லாஹ் தனக்கு சொர்க்கத்தை தந்துவிடுவான் என்று) அல்…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு (குறிப்பிட்ட) இடத்தில் உங்களில் ஒருவரின் மரணம் நிகழுமென்றிருந்தால் ஒரு தேவை அவரை அந்தஇடத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும். அவர் தனது இறுதி காலடியை வைக்கும்போது தூயோனான…
முழுவதும் படிக்க →
உஸ்மான் (ரலி) அவர்கள் மண்ணறைக்கு அருகில் நின்றால் தாடி நனைகின்ற அளவு அழுவார்கள். சொர்க்கம், நரகத்தைப் பற்றி கூறப்படும் போது தாங்கள் அழுவதில்லை. ஆனால் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறீர்களே ஏன் ? என்று அவர…
முழுவதும் படிக்க →
கெட்ட மனிதன் நடுக்கத்துடனும், திடுக்கத்துடனும் மண்ணறையில் உட்கார வைக்கப்படுவான். எந்தக் கொள்கையில் நீ இருந்தாய்! என்று அவனிடத்தில் வினவப்படும். அதற்கு அவன் எனக்குத் தெரியாது என்று கூறுவான்.
முழுவதும் படிக்க →
…முஹம்மது நபியின் உம்மத்தினர் நூஹ் நபிக்காக சாட்சி கூறும் போது அல்லாஹ் நீங்கள் எப்படி இவருக்காக சாட்சி கூறுகிறீர்கள்? என்று கேட்பான். அப்போது முகம்மது நபியின் உம்மத்தினர் பின்வருமாறு பதிலளிப்பார்கள். …
முழுவதும் படிக்க →
”நாங்கள் இறுதி சமுதாயம். ஆனால் முதன் முதல் விசாரிக்கப்படுபவர்கள். ‘எழுதப்படிக்கத் தெரியாத சமுதாயமும் அவர்களின் நபியும் எங்கே?’ என்று கேட்கப்படும். நாங்கள் கடைசியானவர்கள்; ஆனால் (தகுதியில்) முந்தியவர்…
முழுவதும் படிக்க →