ஹதீஸ் #351
யார் ஜும்ஆ நாளன்று கடமையான குளிப்பை போல் குளித்து விட்டு (முதல் நேரத்தில்) செல்கின்றாரோ அவர் ஒட்டகையை தர்மம் செய்தவர் போல் ஆவார். யார் இரண்டாம் நேரத்தில் செல்கின்றாரோ அவர் ஒரு மாட்டை தர்மம் செய்தவர் ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #352
ஜுமுஆ தொழுகையும் குளிப்பை விடுவதற்கு சலுகையும். மக்கள் கடுமையான உழைப்பில் ஈடுபட்டு விட்டு (வியர்வை நாற்றத்துடன்) அப்படியே ஜும்ஆவிற்கு வரும் வழக்கத்தில் இருந்தனர். அப்போது அவர்களை நோக்கி நீங்கள் குளித்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #353
ஈராக் நாட்டவர்கள் சிலர் இப்னு அப்பாஸ் (ரலி)யிடம் வந்து இப்னு அப்பாஸே ஜும்ஆ நாளன்று குளிப்பு கடமை என்றா கருதுகிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) பின் வருமாறு பதில் கூறினார்கள்: யார் கு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #354
யார் உலூச் செய்கின்றாரோ அது நல்லது தான். யார் குளிக்கின்றாரோ அது மிகச் சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : சமுரா (ரலி).
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #355
இஸ்லாத்தை தழுவியவர் குளிப்பது. நான் இஸ்லாத்தை தழுவ எண்ணி நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் எனக்கு தண்ணீர் மற்றும் இலந்தை இலையைக் கொண்டு குளிக்கும் படி கட்டளையிட்டனர். அறிவிப்பவர் : கைஸ் பி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #356
நபி (ஸல்) அவர்களிடம் (எனது பாட்டனார்) வந்து நான் முஸ்லிமாகி விட்டேன் என்றார். உடனே அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் நிராகரிப்பு என்ற முடியை அகற்றி விடு! தலையை மழித்துக் கொள்க என்று கூறினார்கள். எனது பாட்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #357
மாத விலக்கின் போது அணிந்த ஆடையை கழுவுதல். (மாதவிலக்கின் போது) தன்னுடைய ஆடையில் இரத்தம் பட்டு விடுமோ அந்த மாதவிலக்கான பெண்ணை பற்றி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அதை அவள் கழுவுவாள். அதனு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #358
எங்களிடம் ஒரே ஒரு ஆடையை தவிர வேறு எதுவும் இருக்காது. அதில் மாத விலக்காகி விடு. இரத்தத்திலிருந்து ஏதேனும் கொஞ்சம் பட்டு விட்டால் தனது எச்சியால் அதை ஈரமாக்கி அந்த எச்சிலேயே அதை அழுத்தமாக தேய்த்து விடு. …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #359
நான் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் சென்றிருந்தேன். அப்போது மாதவிலக்கின் போது அணிந்திருக்கும் ஆடையில் தொழுவது பற்றி ஒரு குரைஷிப் பெண் விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு உம்முஸலமா (ரலி) அவர்கள் பதில…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #360
துப்புரவை அடைந்ததும் எங்களில் ஒருத்தி தனது ஆடையை என்ன செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் கேட்க நான் செவிமடுத்தேன். அதற்கு அவர்கள் தனது ஆடையை அவர் பார்ப்பாராக! அதில் இரத்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #361
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! எங்களில் ஒருத்தியின் ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால் அவர் என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிடுகின்றீர்கள்? என்று ஒரு பெண் கேட்டபோது உங்களில் ஒருத்திக்கு மாதவிடா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #362
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #363
ஆடையில் பட்டுவிடும் மாதவிடாய் இரத்தத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு, குச்சியை கொண்டு அதை தேய்த்து தண்ணீர் எலந்தை இலையைக் கொண்டு அதை கழுவுவாயகா! என்று சொன்னார்கள் என்று …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #364
எங்களில் ஒருத்திக்கு ஒரு சட்டை தான் இருக்கும். அதிலேயே அவர் மாதவிலக்காகி விடுவார். மேலும் அதிலேயே அவரை கடமையான குளிப்பும் அடைந்து கொள்ளும். பிறகு அதில் இரத்தத் துளியைத் கண்டு அதை தன் எச்சியாலேயே கசக்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #365
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஹவ்லத் பின்த் யஸார் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஒரே ஒரு ஆடை மட்டும் உள்ளது. அதை அணிந்திருக்கும் போதே மாதவிடாயும் ஏற்படுகி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #366
உடலுறவின் போது அணிந்திருந்த ஆடையுடன் தொழுவது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த ஆடையில் உடலுறவு கொள்கிறார்களோ அந்த ஆடையிலேயே தொழுவார்களா? என்று தனது சகோதரியும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #367
பெண்களின் ஆடையை அணிந்து தொழலாமா ? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாங்கள் எங்களுடைய உடலில் மூடிக் கொள்ளும் ஆடைகளில் தொழமாட்டார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸில் ஷுமர் அல்லது லுஹு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #368
நபி (ஸல்) அவர்கள் நாங்கள் எங்களுடைய உடல்களை மூடிக் கொள்ளும் ஆடைகளில் தொழமாட்டார்கள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அன்ஹா அவர்கள் கூறினார்கள். இதை இப்னு சிரீன் அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஹம்மாத் கூறுகின்றார்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #369
பெண்ணின் ஆடையை அணிந்து தொழ அனுமதி. நபி (ஸல்) அவர்கள் தன் மீது ஒரு மேலாடை கிடக்கும் நிலையிலும், அதன் ஒரு பகுதி மாதவிலக்கான தனது மனைவியரில் ஒருவர் மீது கிடக்கும் நிலையிலும் தொழுதார்கள் என்று மைமூன் (ரலி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #370
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் தொழுவார்கள். மாத விலக்கான நிலையில் நான் அவர்களுக்கு அருகில் (படுத்து) இருப்பேன். எனக்குள்ள மேலாடை என் மீதும், அதன் ஒரு பகுதி அவர்கள் மீதும் கிடக்கும் என்று அன்னை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #371
விந்துபட்ட ஆடை பற்றிய சட்டம். ஹம்மாம் பின் ஹாரிஸ் ஆயிஷா (ரலி) அன்ஹா அவர்களிடம் தங்கியிருந்தார்கள். அப்போது அவர் (தூங்கும் போது) ஸ்கலிதமாகி விட்டார். தன் ஆடையில் பட்ட இந்திரியத்தின் கரையையோ அல்லது ஆடைய…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #372
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையிலிருந்து இந்திரியத்தை நான் அடிக்கடி சுரண்டிக் கொண்டிருப்பேன். அந்த ஆடையிலேயே அவர்கள் தொழுவார்கள். அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரலி) (குறிப்பு : முஸ்லிம், நஸயீ, இப்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #373
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் இருந்து இந்திரியத்தை தான் அடிக்கடி கழுவுவதாக கூற நான் செவியுற்றிருக்கின்றேன். (அவ்வாறு கழுவிய பின்பு) கரையை அல்லது கரைகளை நான் காண்பேன் என்று அன்னை ஆயிஷா (ரலி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #374
குழந்தையின் சிறுநீர் பட்ட ஆடையை எவ்வாறு கழுவுவது ? உம்மு கைஸ் பின்த் பிஹ்சன் அவர்கள் உணவு உட்கொள்ளாத தனது சிறு குழந்தையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த கு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #375
அலீ (ரலி) அவர்களின் மகனார் ஹுசைன் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மடியில் இருக்கும் போது அவர்கள் மடி மீது சிறுநீர் கழித்து விட்டார்கள். வேறு ஆடையை அணிந்து கொண்டு உங்களின் இடுப்பாடையை கழு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #376
நான் நபி (ஸல்) அவர்களுக்கு ஊழியம் செய்து கொண்டிருந்தேன். அவர்கள் குளிக்க விரும்பினால் உனது முதுகுப் பக்கத்தை என்னை நோக்கி காட்டியவாறு திரும்பி நில் ! என்று சொல்வார்கள். எனது முதுகுப் பக்கத்தை அவர்களை …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #377
பெண் குழந்தையின் சிறுநீர் கழுவப்பட வேண்டும். உணவு சாப்பிடாத வரை ஆண் குழந்தையின் சிறு நீருக்கு தண்ணீர் தெளிக்கப் பட வேண்டும். அறிவிப்பவர் : அலீ (ரலி).
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #378
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #379
தனது தாயார் உம்மு ஸலமா (ரலி) அவர்களை உணவு சாப்பிடாத ஆண் குழந்தையின் சிறுநீர் மீது தண்ணீர் ஊற்ற கண்டார்கள். குழந்தை உணவு சாப்பிடுமானால் அக்குழந்தையின் சிறுநீரை கழுவுபவர்களாக இருந்தனர் என்று ஹஸன் (ரலி) …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #380
சிறுநீர் பட்ட மண். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருக்கும் போது ஒரு கிராமவாசி பள்ளிக்குள் நுழைந்தார். இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார். பிறகு எனக்கும் முஹம்மதுக்கும் அருள் செய்வாயாக! எங்களுடன் வேறு யார…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #381
நபி (ஸல்) அவர்களுடன் ஒரு கிராமவாசி தொழுதார். இதன் அறிவிப்பாளர் மேற்கண்ட அந்த சம்பவத்தை அறிவிக்கின்றார். மண்ணில் அவர் சிறுநீர் கழித்த பகுதியை எடுத்து அதை (வெளியே அள்ளி) போடுங்கள். அந்த இடத்தில் தண்ணீரை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #382
காய்ந்து விட்டால் மண் தூய்மையானதாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் நான் பள்ளியிலேயே இரவு தங்குவேன். நான் திருமணமாகாத இளைஞனாகவும் இருந்தேன். நாங்கள் சிறுநீர் கழித்து கொண்டும், பள்ளிக்குள்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #383
விளிம்பில் இரத்தக்கரை படிந்த ஆடை. நான் ஆடையின் ஓரத்தை (தரையில் உரசும் அளவிற்கும்) நட்டி உடுத்தி கொண்டு அசுத்தமான இடத்தில் நடந்து செல்லும் பெண்ணாவேன்? என்று நபி (ஸல்) அவர்களின் மனைவி உம்மு ஸலமா (ரலி) அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #384
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! எங்களுக்கு பள்ளிக்கு வர அசுத்தம் நிறைந்த ஒரு பாதைதான் உண்டு! மழை பெய்தால் நாங்கள் என்ன செய்வது என்று கேட்டேன். அதற்கு, பின்னால் உள்ள பாதை அதை விட நல்லது அல்லவா? என்று …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #385
செருப்பில் பட்ட அசுத்தம். உங்களில் இருவர் தன் இரு செருப்புகளால் அசுத்தத்தை மிதித்து விட்டால் (அதன் பின் அவர் மிதிக்கும்) மண் அந்த செருப்பிற்கு துப்புரவளிக்கக் கூடியதாகும். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #386
மேலுள்ள ஹதீஸின் பொருளை தான் இதன் அறிவிப்பாளர் அறிவிக்கின்றார். தனது இரு காலணிகளால் அசுத்தத்தை மிதித்து விட்டால் மண் அவ்விரண்டையும் துப்புரவளிக்கக் கூடியதாகும் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #387
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #388
அசுத்தம் பட்ட ஆடையுடன் தொழுதால் மீண்டும் தொழுவது. ஆடையில் படுகின்ற இரத்தத்தை பற்றி ஆயிஷா(ரலி) அவர்களிடம் உம்மு ஜஷ்தர் (ரலி) அவர்கள் கேட்ட போது ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு விளக்கம் அளிக்கின்றார்கள்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #389
ஆடையில் உமிழ்தல். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது ஆடையில் உமிழ்ந்து அதன் ஒரு பதியை மற்றொரு பகுதியுடன் தேய்த்து விட்டார்கள். அறிவிப்பவர் : அபூநள்ரா அவர்கள்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #390
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #391 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
தொழுகை கட்டாயக் கடமையாகும். நஜ்த் என்ற ஊரைச் சார்ந்த ஒருவர் தலை பரட்டையாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அவரின் குரல் செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை. அல்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #392
ஹதீஸ் எண்- 391 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது. ஆயினும், (அவற்றின் இறுதியில்) “அவருடைய தந்தை மீதாணையாக! அவர் (தாம் கூறியதில்) உண்மையாளராக இருந்தால் வெற்றியடைந்துவிட்டார்” அல்லத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #393
தொழுகை நேரங்கள். கஃபாவில் இரு தடவை ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் எனக்கு முன்னின்று தொழுவித்தார்கள். செருப்பின் வார் அளவிற்கு சூரியன் சாய்ந்த நேரத்தில் என்னோடு லுஹர் தொழுவித்தார்கள். ஒரு பொருளின் அது போன்ற அள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #394
உமர் பின் அப்துல் அஜீஸ் மிம்பரில் உட்கார்த்திருந்தார். அவர் அஸர் தொழுகையை கொஞ்சம் கால தாமதப்படுத்தினார். அறிந்து கொள்ளுங்கள்! ஜிப்ரயீல் (அலை) முஹம்மது (ஸல்) அவர்களுக்கு தொழுகை நேரத்தை அறிவித்துக் கொடு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #395
நபி (ஸல்) அவர்களிடமிருந்த ஒருவர் வினவினார், அவருக்கு நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்காமல் பிலாலுக்கு இகாமத் சொல்ல உத்தரவிட்டார்கள். பஜ்ர் நேரம் தென்பட்டவுடன் அவர் இகாமத் சொன்னார். ஒருவர் தனது தோழரின் முகத்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #396
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: லுஹர் தொழுகையின் நேரம் அஸ்ர் தொழுகை (நேரம்) வராத வரை ஆகும். அஸ்ர் தொழுகையின் நேரம் சூரியன் மஞ்சள் நிறமாக ஆகாத வரை ஆகும். மஃரிப் தொழுகையின் நேரம் ஆரம்ப இரவின் செம்மை இல்ல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #397
நபி ஸல் அவர்களின் தொழுகை நேரமும் அந்நேரத்தில் தொழுத விதமும். நபி (ஸல்) அவர்களின் தொழுகை நேரத்தைப் பற்றி ஜாபிர் (ரலி)யிடம் நாங்கள் விசாரித்தோம். அதற்கு அவர், நபி (ஸல்) அவர்கள் நடுப்பகலில் ழுஹரையும், சூ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #398
நபி (ஸல்) அவர்கள் சூரியன் பிரகாசமாக இருக்கும் போது லுஹர் தொழுவார்கள். அஸரும் தொழுவார்கள். எங்களில் ஒருவர் மதினாவின் கடைசிப்பகுதிக்கு சென்றுவிட்டு திரும்புவார் அப்போது சூரியன் இருந்து கொண்டிருக்கும். ம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #399
லுஹர் தொழுகையின் நேரம். நான் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களுடன் லுஹர் தொழுபவனாக இருந்தேன். எனது உள்ளங்கையில் ஒரு பிடி சரளை கற்களை சூடுதணிவதற்காக எடுத்து வைத்திருப்பேன். கடுமையான வெப்பத்தின் காரணமா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #400 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
கோடைக் காலத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் லுஹர் தொழுகையின் (நேர) அளவு, ஒருவரின் நிழல் அவரது மூன்று பாதங்கள் அளவிற்கு வந்ததிலிருந்து ஐந்து பாதங்கள் வரும் வரை இருக்கும். குளிர் காலத்தில் ஐந்து …
முழுவதும் படிக்க →