இஷா தொழுகைக்கு இகாமத் கூறப்பட்டது. அப்போது ஒருவர் எழுந்து நின்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே எனக்கு ஒரு தேவை உள்ளது என்று சொன்னார். அவர்கள் அவரிடம் மக்கள் அல்லது மக்களில் சிலர் சிறு துயில் கொள்ளு…
முழுவதும் படிக்க →
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றனர் : படுத்து உறங்கியவர் தான் உலூச் செய்ய úண்டும் என்ற அவரது அறிவிப்பு முன்கரான நிராகரிக்கப்பட்ட ஹதீஸ் ஆகும். கதாதாவிடமிருந்து யசீத் அபூகாரித் தாலனியை தவிர வேறு யாரும் இ…
முழுவதும் படிக்க →
ஆசன வாயின் கட்டுப்பாடு கண்களாகும். யார் உறங்கி விட்டாரோ அவர் உலூச் செய்து கொள்வாராக என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முழுவதும் படிக்க →
கழிவுப் பொருளை காலால் மிதித்தால் ? கழிவுப்பொருட்கள் காலில் மிதிப் பட்டால் நாங்கள் உலூச் செய்ய மாட்டோம் (தொழும் போது) எங்களது தலை முடி, ஆடை (தரையில் படுவதை) நாங்கள் தடுக்க மாட்டோம். அறிவிப்பவர் : அப்து…
முழுவதும் படிக்க →
தொழும் போது உளூ நீங்கி விடுதல். உங்களில் ஒருவருக்கு தொழுகையில் காற்று விட்டால் அவர் (தொழுகையை விட்டுவிட்டு) உலூச் செய்து, திரும்பத் தொழுவாராக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முழுவதும் படிக்க →
மதீ (இச்சை நீர்) வெளிப்படுதல். எனக்கு (மதீ) இச்சை நீர் அதிகமாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. இதனால் என் முதுகு ஒடிகின்ற (குளிர் வேதனையினால்) அளவிற்கு அடிக்கடி குளித்து கொண்டிருப்பேன். இதை நான் நபி (ஸல்…
முழுவதும் படிக்க →
ஒருவர் தன்னுடைய மனைவியை நெருங்கும் போது அதனால் அவருக்கு மதீ வெளிப்பட்டால் அவர் என்ன செய்யவேண்டும்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகளார் எனக்கு மனைவி என்பதால் அவர்களிடம் இதை நான் கேட்க வெட்கமடைகிறே…
முழுவதும் படிக்க →
அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் மிக்தாத் (ரலி) அவர்களிடம் (மேற்கண்டவாறு) கேட்டதாக இதன் அறிவிப்பாளர் மேலுள்ள ஹதீஸை போன்று அறிவிக்கின்றார். அதை மிக்தாத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம…
முழுவதும் படிக்க →
அதே ஹதீஸை இங்கு இடம் பெறுகின்றது. இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் : அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்களிடமிருந்து தந்தை வாயிலாக அறிவிக்கின்ற இந்த ஹதீஸை முபல்லல் பின் புலாலா ஒரு பெருங்குழுவி…
முழுவதும் படிக்க →
ஸஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : எனக்கு (அதிகமாக) மதீ வெளிப்பட்டதால் நான் சிரமத்தை அடைந்தேன். இதற்காக நான் அதிகம் குளித்தேன். இது பற்றி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவியபோ…
முழுவதும் படிக்க →
தொடர்ந்து கசிகின்ற இச்சை நீரைப்பற்றியும், குளிப்பு கடமையாக்கும் காரியங்கள் பற்றியும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் அது மதீ (இச்சை நீர்) ஆகும். ஆண் உயிரினங்கள் அனைத்த…
முழுவதும் படிக்க →
எனது மனைவி மாதவிடாய் ஆனவளாக இருக்கும் போது அவளிடம் எனக்கு அனுமதியானது என்ன? என்று ஹிஸாம் பின் ஹகீம் அவர்களின் சிறிய தந்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவியபோது, இடுப்புக்கு மேற்பகுதி உனக்கு அன…
முழுவதும் படிக்க →
தனது மனைவி மாதவிலக்கு ஆனவளாக இருக்கும் போது ஒருவருக்கு அவளிடம் அனுமதிக்கப்பட்டது என்ன என்று நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவியபோது, இடுப்புக்கு மேற்பகுதியாகும். ஆனால் அதை விட்டும் தவிர்ந்த…
முழுவதும் படிக்க →
விந்து வெளிப்படாது உடலுறவு கொள்ளல். உடலுறவு கொண்டு விந்து வெளிப்படவில்லை என்றால் குளிக்க வேண்டியதில்லை என்பதை இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு அனுமதி வழங்கிய காரண…
முழுவதும் படிக்க →
விந்து வெளிப்பட்டால் குளிக்க வேண்டுமென்று அவர்கள் அளித்த தீர்ப்புகள் யாவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஸ்லாமிய துவக்க காலத்தில் வழங்கிய அனுமதியே. பின்னர் அவர்கள் குளிக்கும் படி கட்டளையிட்டனர். அ…
முழுவதும் படிக்க →
ஒருவன் தன் மனைவியுடைய நான்கு கிளைகளுக்கு இடையே அமைந்து ஆண் குறியை பெண் குறியோடு இணைத்தால் விந்து வெளிப் படாவிட்டாலும் குறிப்பது கடமையாகி விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹு…
முழுவதும் படிக்க →
வெளிப்பட்டாலே குளிக்க வேண்டுமென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூ சயீத் அல் குத்ரீ (ரலி) கூறினார்கள். அபூ ஸலமா (ரலி) இவ்வாறே செய்வார்கள்.
முழுவதும் படிக்க →
குளிக்காமல் மறுமுறை உடலுறவு கொள்ளல். ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தனது மனைவியர்களிடம் சென்று விட்டு கடைசியில் ஒரு தடவையே குளித்துக் கொண்டார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள் இந்த ஹதீஸை அனஸ் (ரல…
முழுவதும் படிக்க →
திரும்ப உடலுறவு கொள்ளும் முன் உளூச் செய்தல். ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் தனது மனைவியர்களிடம் சென்று விட்டு ஒவ்வொரு தடவையும் குளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! இதை நீங்கள் மொத்தமாக ஒரு தடவை …
முழுவதும் படிக்க →
உங்களில் ஒருவர் தனது மனைவியரிடம் உடலுறவு கொண்டு விட்டு மீண்டும் அவருக்கு உடலுறவுக் கொள்ளவேண்டும் என்று தோள்றினால் அவ்விரண்டிற்கும் இடையில் அவர் உலூச் செய்வாராக என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறி…
முழுவதும் படிக்க →
குளிப்புக் கடமையானவர் குளிக்காமலே உறங்குதல். உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் தனக்கு இரவில் குளிப்பு கடமை ஏற்பட்டு விடுகிறதே? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் குறிப்பிட்ட போது உன் ஆண்குறியை கழு…
முழுவதும் படிக்க →
குளிப்புக் கடமையானவர் குளிக்காமலே உண்ணுதல். கடமையாகி இருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் உறங்க விரும்பினால் தொழுகைக்கு உலூச் செய்து போன்று உலூச் செய்வார்கள். அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரலி).
முழுவதும் படிக்க →
மேலே உள்ள அதே இஸ்நாதையும், பொருளையும் கொண்டு இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் குறிப்பு கடமையாகி இருக்கும்போது சாப்பிட விரும்பினால் கைகளை கழுவிக் கொள்வார்கள் என்பது கூடுதலாக இடம் பெற்றுள்ளது. இமாம் அபூதா…
முழுவதும் படிக்க →
குளிப்புக் கடமையானவர் உண்ண உறங்க நாடும் போது உளூச் செய்து கொள்வது. நபி (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையாகி உண்ணவோ, உறங்கவோ விரும்பினால் உலூச் செய்வார்கள். அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரலி).
முழுவதும் படிக்க →
குளிப்புக் கடமையானவர் உண்ணவோ, பருகவே, உறங்கவோ வேண்டுமென்றால் அவர் (குளிக்காமல்) உளூச் செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள். இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் : இதன் அறிவிப்பாளர்களான அ…
முழுவதும் படிக்க →
குளிப்புக் கடமையானவர் குளிப்பதை தாமதிக்க அனுமதி. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை குளிப்புக் கடமையான பின் முன்னிரவில் குளிக்கக் கண்டீர்களா? அல்லது பின்னிரவில் குளிக்கக் கண்டீர்களா? என்று நான் அன்னை ஆயி…
முழுவதும் படிக்க →
உருவப்படம், நாய், குளிப்புக் கடமையானவர் இருக்கும் வீட்டில் மலக்குகள் நுழையமாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அலீ பின் அபீதாலிப் (ரலி).
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையாக இருக்கும் போது தண்ணீரை தொடாமலே தூங்குவார்கள். அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் இமாம் அபூதாவூத் குறிப்பிடுகிறார்கள் : அபூஇஸ்ஹாக் அவர்களின் இந்த…
முழுவதும் படிக்க →
நானும் இன்னும் இருவரும் அலீ (ரலி) அவர்களிடம் சென்றிருந்தோம். (அவ்விருவரில்) ஒருவர் எங்களைச் சார்ந்தவர். இன்னொருவர் பனூ அசத் கிளையைச் சார்ந்தவர் என்று கருதுகிறேன். அவ்விருவரையும் அலீ (ரலி) அவர்கள் ஒரு …
முழுவதும் படிக்க →
குளிப்புக் கடமையானவர் கைலாகு செய்யலாம். நபி (ஸல்) அவர்கள் ஹுதைபா (ரலி) அவர்களை சந்தித்த போது அவர்களை நோக்கி (கைகுலுக்கவதற்கு கையை) நீட்டினார்கள். உடனே அவர் குளிப்புக் கடமையானவர் என்று கூறியபோது முஸ்லி…
முழுவதும் படிக்க →
நான் குளிப்புக் கடமையாகி இருக்கும் போது மதீனாவின் ஒரு பாதையின் ஒன்றில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை சந்தித்தார்கள். எனவே நான் நழுவி சென்று விட்டேன். குளித்து விட்டு பிறகு வந்தேன். அப்போது நபி…
முழுவதும் படிக்க →
குளிப்புக் கடமையானவர் பள்ளியில் பிரவேசிக்கத் தடை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களின் வீட்டு வாயில்கள் (பள்ளிக்குள் வந்து போக வசதியாக பள்ளியை முன்னோக்கியவாறு) பள்ளியோடு இருந்தன. அல்லாஹ்வின் …
முழுவதும் படிக்க →
குளிப்புக் கடமையானவர் மறதியாக மக்களுக்கு தொழுகை நடத்துதல். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பஜ்ர் தொழுகையில் நுழைந்தார்கள். அப்போது நீங்கள் உங்களுடைய இடங்களில் இருந்து கொள்ளுங்கள் என்று சைகை செய்தார்கள…
முழுவதும் படிக்க →
இந்த ஹதீஸ் மேலுள்ள அதே இஸ்நாத் பொருளைக் கொண்டே இடம் பெறுகிறது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யசீத் பின் ஹாரூன். இந்த ஹதீஸின் ஆரம்பத்தில் (நுழைந்தார்கள்) என்பதை அடுத்து தக்பீர் கூறினார்கள் என்றும், அத…
முழுவதும் படிக்க →
இகாமத் சொல்லப்பட்டு மக்கள் அணியில் நின்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இல்லத்திலிருந்து) வெளி வந்து தனது இடத்தில் வந்து நின்றதும் தான் குளிக்கவில்லை என்று அவர்களுக்கு ஞாபகம் வந்தது. …
முழுவதும் படிக்க →
இரவில் தூங்கி எழுந்து ஆடையில் ஈரத்தை காணுதல். ஆனால் ஆடையில் ஈரத்தைக் காண்கிறார். (ஒரு மனிதர் ஒரு மாதிரியான கனவு கண்டு விந்து வெளிப்பட்டதாக அவருக்கு நினைவு இல்லை.) (அவர் குளிக்க வேண்டுமா?) அல்லாஹ்வின் …
முழுவதும் படிக்க →
ஆண்களைப் போன்று பெண்களும் ஈரத்தைக் கண்டால் ? ஆசியா உம்முஹுலைம் அனஸ் பின் மாலிக் அவர்களின் தாயார் அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே ! உண்மையை கூற அல்லாஹ் வெட்கமடைய மாட்டான். ஒரு பெண் தூக்கத்தில்…
முழுவதும் படிக்க →
குளிப்பதற்கு போதுமான தண்ணீர் அளவு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை ஒரு பரக அளவு பாத்திரத்தில் நிறைவேற்றுவார்கள். அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரலி) இமாம் அபூதாவூத் அவர்கள் குளிப்பிடுகின்…
முழுவதும் படிக்க →
கடமையான குளிப்பை நிறைவேற்றும் முறை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முன்னிலையில் கடமையான குளிப்பு பற்றி பேசி கொண்டிருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நான் எனது தலையில் மூன்று தடவை (நீரை) ஊற்ற…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றுவதாக இருந்தால் ஹிலாபை கொண்டு வரச் செய்வார்கள். பிறகு தன் கைகளால் அள்ளி தனது தலை (முழுவதும்)யில் ஊற்றுவார்கள். அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரலி)…
முழுவதும் படிக்க →
நான் எனது தாயாருடனும் சிறிய தாயாருடனும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றிருந்தோம். அப்போது அவ்விருவர்களில் ஒருவர் குளிக்கும்போது என்ன செய்வீர்கள்? என்று அன்னையாரிடம் வினவினார். அதற்கு அன்னையார் அவர்…
முழுவதும் படிக்க →
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது இரு கைகளையும் கழுவி நீரை வலது கையின் மீது ஊற்றுவார்கள். பிறகு மர்ம ஸ்தானத்தை கழுவுவார்க…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்ற விரும்பினால் தன் முன்னங்கைகளைக் கழுவத் துவங்கி அவ்விரண்டையும் கழுவிய பின்பு கை கால்களின் அந்தரங்கப் பகுதிகளை கழுவி பிறகு தண்ணீர் ஊற்றுவார்கள்…
முழுவதும் படிக்க →
நீங்கள் விரும்பினால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் இடத்தில் உள்ள சுவரில் அவர்களின் கைத்தடத்தை உங்களுக்கு காட்டுவேன் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்…
முழுவதும் படிக்க →
நான் நபி (ஸல்) அவர்களுக்கு கடமையான குளிப்பை நிறைவேற்ற தண்ணீர் எடுத்து வைத்தேன். அவர்கள் பாத்திரத்தை தனது வலது கையில் சாய்த்து (ஊற்றி) அதை இரு தடவைகளோ அல்லது மூன்று தடவைகளோ கழுவினார்கள். பிறகு தனது மறை…
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது தனது வலது கையால் இடது கைக்கு ஒரு தடவை தண்ணீர் ஊற்றுவார்கள். பிறகு தனது மறைவு உறுப்பைக் கழுவுவார்கள். தான் எத்தனை தடவை ஊற்றினோம் என்பதை அவ…
முழுவதும் படிக்க →
ஐம்பது நேரங்கள் தொழவேண்டும். குளிப்பு கடமையாகி விட்டால் ஏழு முறை குளிக்கவேண்டும். சிறுநீர் பட்ட ஆடையை ஏழு முறை கழுவவேண்டும் என்றே சட்டம் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இதனை மாற்றுமாறு அல்ல…
முழுவதும் படிக்க →
ஒவ்வொரு முடியின் அடிப்பகுதியிலும் தீட்டு இருக்கிறது. எனவே, முடியை நன்கு கழுவுங்கள். மேலும் மேனியை சுத்தம் செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) இ…
முழுவதும் படிக்க →
கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது ஒருவர் ஒரு முடியின் இடத்தை கழுவாது விட்டுவிடுவாராயின் அவருக்கு நரகத்தில் இன்னின்னவாறு (வேதனை) செய்யப்படுகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதனா…
முழுவதும் படிக்க →
குளித்த பின் உளூச் செய்தல். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளிப்பார்கள். (பஜ்ரின் முன் சுன்னத்தான) இரண்டு ரக்அத்துக்களையும், பஜ்ர் தொழுகையையும் அவர்கள் தொழுவார்கள். மேலும், அவர்கள் குளித்தபிறகு புதி…
முழுவதும் படிக்க →