(பெருந்தொடக்கை நீக்குவதற்காக) குளிக்கும் பெண் தன் பின்னல்முடியை அவிழ்க்க வேண்டுமா? முஸ்லிம்களில் ஒரு பெண்மணி, (நபி (ஸல்) அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! நான் தலையை இறுக்கமாக பின்னிக் கொள்…
முழுவதும் படிக்க →
எங்களில் ஒருத்திக்கு குளிப்பு கடமை ஏற்பட்டு விட்டால் அவள் மூன்று தடவை இரு கையளவு தண்ணீரை இவ்வாறு – (என்று ஆயிஷா (ரலி) அவர்கள்) தனது இரு கைகளையும் இணைத்துக் காட்டினார்கள் – தண்ணீரை அள்ளி தனது தலையில் ஊ…
முழுவதும் படிக்க →
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இஹ்ராம் கட்டியவர்களாகவும் கட்டாதவர்களாகவும் இருக்கும் போது எங்கள் மீது லிமாத் இருக்கும் நிலையிலேயே குளிப்போம். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) (குறிப்பு : லிமாத் எ…
முழுவதும் படிக்க →
தங்களுக்கு சவ்பான் (ரலி) அறிவித்தார்கள் என கடமையான குளிப்பு முறையை பற்றி எனக்கு ஜுபைர் பின் நுபைர் தீர்ப்பளித்தார். கடமையான குளிப்பு முறைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தீர்ப்பு கோரிய போது, ஒரு ஆண் தனது…
முழுவதும் படிக்க →
மூலிகையைத் தேய்த்து கடமையான குளிப்பை நிறைவேற்றுதல். நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பின் போது தனது தலையை கித்மிய்யி என்ற மூலிகையினால் தேய்த்து கழுவுவார்கள். இதை கொண்டே போதுமாக்கிக் கொள்வார்கள். இதற்கு…
முழுவதும் படிக்க →
கடமையான குளிப்பை நிறைவேற்றுதல் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் (உடலுறவின் போது வழிகின்ற) இந்திரியம் தொடர்பாக ஆயிஷா (ரலி) குறிப்பிடும் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு கையளவு தண்ணீர் எடுத்து இந…
முழுவதும் படிக்க →
மாத விலக்கான பெண்ணுடன் உண்ணுதல், ஒட்டி உறவாடுதல். யூதர்கள் தங்களுடைய இனத்தில் ஒரு பெண் மாதவிலக்காகி விட்டால், அவளை வீட்டிலிருந்து வெளியேற்றி விடுவார்கள். அவளுடன் சேர்ந்து, அவர்கள் உண்ணவும், பருகவும் ம…
முழுவதும் படிக்க →
நான் மாதவிலக்காக இருக்கும் போது இறைச்சி எலும்பைக் கடிப்பேன். பிறகு நான் நபி (ஸல்) அவர்களுக்கு கொடுப்பேன். அவர்கள் நான் வாய் வைத்த அதே இடத்திலேயே வாய் வைத்து சாப்பிடுவார்கள். நான் பானம் பருகி விட்டு, அ…
முழுவதும் படிக்க →
நான் மாதவிலக்காக இருக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன் தலையை என் மடியில் வைத்து படுத்து இருப்பார்கள். அப்போது அவர்கள் (குர்ஆன்) ஓதுவார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி).
முழுவதும் படிக்க →
குளிப்பு கடமையானவள் பள்ளியிலிருந்து எடுத்து தருதல். 261. (வெளியே நின்று கொண்டு) பள்ளியிலிருந்து தொழுகை விரிப்பை எனக்கு எடுத்துத் தா என்று என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்ட போது நான் மாத வ…
முழுவதும் படிக்க →
மாதவிலக்கானவள் தொழுகையை களா செய்யத் தேவையில்லை. ஒரு பெண்மணி ஆயிஷா (ரலி) யிடம் வந்து மாதவிலக்கானவள் தொழுகையை களா செய்ய வேண்டுமா? என்று வினவினாள். அதற்கு ஆயிஷா (ரலி), நீ ஹரூரைச் சேர்ந்தவள் தானே? அல்லாஹ்…
முழுவதும் படிக்க →
மாதவிலக்கானவளிடம் உடலுறவு கொள்ளல். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டு…
முழுவதும் படிக்க →
தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர், மாதவிடாயின் ஆரம்ப நேரம் என்றால் ஒரு தீனாரும், இறுதி நேரம் என்றால் அரை தீனாரும் தர்மம் செய்ய வேண்டும் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்க…
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இமாம் அபூதாவூத் …
முழுவதும் படிக்க →
உடலுறவு அல்லாத காரியம் செய்தல். நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியரில் மாத விலக்காகி இருக்கும் மனைவியை அவரது மேல் பாதி தொடைகள் வரை அல்லது முட்டுக்கள் வரை மறைக்கின்ற ஆடை இருக்கும் போது கட்டி அணைப்பார்கள். அ…
முழுவதும் படிக்க →
ஒரு பெண் மாதவிடாய் நிலையில் இருந்தால், (இடுப்புக்குக்) கீழே துணியை கட்டுக்கொண்ட பிறகு அவளுடைய கணவர் அவளை தழுவிக் கொள்ளட்டும் என்று நபியவர்கள் கூறினார்கள். மற்றொரு முறை, அவளை சீராட்டி வருடிக் கொள்ளட்டு…
முழுவதும் படிக்க →
நான் மாதவிலக்காகி இருக்கும் போது நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஒரே மேலாடையில் (இருவரும் படுத்து) இரவு கழிப்போம். என்னிடமிருந்து எதுவும் (ரத்தம்) அதில் பட்டு விடும் போது அது பட்ட இடத்தை மட்ட…
முழுவதும் படிக்க →
எங்களில் ஒருவர் மாத விலக்காகி விடுவர். அவளுக்கும் அவருடைய கணவருக்கும் ஒரு விரிப்பைத் தவிர வேறு எதுவும் இருக்காது (அப்போது என்ன செய்யவேண்டும்?) என்று தனது அத்தை ஆயிஷா (ரலி) அவர்களிடம் வினவினார்கள். அதற…
முழுவதும் படிக்க →
நான் மாத விலக்கு அடைந்து விட்டால் விரிப்பை விட்டு விலகி பாய்க்கு வந்து விடுவேன். நாங்கள் சுத்தமாகும் வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நெருங்க மாட்டோம். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி).
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் மாதவிலக்கான(தமது மனைவிய)ரிடம் எதையும் விரும்பினால், அவருடைய மறைவுறுப்பில் ஆடை இருக்க செய்வார்கள். அறிவிப்பவர் : நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் (குறிப்பு : இதன் அறிவிப்பாளர் வர…
முழுவதும் படிக்க →
எங்களுடைய மாதவிடாய் பெருக்கெடுக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை இடுப்பாடை உடுத்தும் படி கட்டளையிடுவார்கள். பிறகு எங்களை கட்டி அணைப்பார்கள். உங்களில் யார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்க…
முழுவதும் படிக்க →
அதிக இரத்தப்போக்குள்ள பெண்ணுக்கான சட்டம்: வழக்கமான மாதவிடாய்க் காலத்தின் தொழுகைகளை விட்டுவிடுவாள். நபி (ஸல்) அவர்களின் மனைவி உம்மு ஸலமா (ரலி) கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்த…
முழுவதும் படிக்க →
“ஒரு பெண்ணிற்கு அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டது. இந்நிலையில் அவள் வழக்கமான மாதவிடாய் நாள்கள் கடந்தபின், தொழுகை நேரம் வந்துவிட்டால் குளித்துக்கொள்ளட்டும்” என நபி (ஸல்) கூறினார்கள்” என்று காணப்படுகிறது. ஒ…
முழுவதும் படிக்க →
மூன்றாம் அறிவிப்பில், “ஒரு பெண்ணிற்கு அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டது. மாதவிடாய் வழக்கமான நாள்களுக்கு மேல் கடந்துவிட்ட பின் தொழுகை நேரம் வந்து விட்டால் குளித்துக்கொள்ளட்டும்” என்று உள்ளது. ஒரு பெண்மணிக்க…
முழுவதும் படிக்க →
நான்காம் அறிவிப்பில், “அதிக இரத்தப்போக்குள்ளவள் (வழக்க மான) மாதவிடாய்க் காலம் வரை தொழுகையை விட்டுவிட்டு அதற்கு அடுத்தடுத்த நாள்களில் தொழுகை நேரம் வந்துவிட்டால் குளித்துக்கொள்ள வேண்டும். மேலும் (அதிகப்…
முழுவதும் படிக்க →
ஐந்தாம் அறிவிப்பில், “அதிக இரத்தப் போக்குள்ளவள் வழக்க மான நாள்களைக் கணக்கிட்டுத் தொழுகையைத் தவிர்த்து விடு வாள். வழக்கமான நாள்களுக்குப் பிறகு குளித்துக்கொள்வாள். (அதிகப்படியான) துணியால் உள்ளாடை அணிந்த…
முழுவதும் படிக்க →
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (உம்மு ஹபீபாவின் (தொடர் உதிரப் போக்கு) இரத்தம், வாயகன்ற பாத்திரம் நிறைய இருப்பதை நான் பார்த்தேன்) உம்மு ஹபீபா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் அதிக இரத்தப் போக்கு பற…
முழுவதும் படிக்க →
ஃபாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எனக்கு இரத் தப்போக்கு அதிகம் இருப்பதாக முறையிட்டேன். அதற்கு அவர்கள், “இது, இரத்தக் குழாயிலிருந்து வரும் …
முழுவதும் படிக்க →
ஃபாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அஸ்மா (ரலி) அவர்களிடம் “எனக்கு இரத்தப்போக்கு அதிகமாக உள்ளது, என்ன செய் வது என்பதைக் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டுச்சொல்”…
முழுவதும் படிக்க →
அதிக இரத்தப்போக்குள்ளவள் வழக்கமான மாதவிடாய் நாட்கள் முடிந்துவிட்டால் (இரத்தம் வந்து கொண்டிருந்தாலும்) தொழுகையை விடக்கூடாது ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (…
முழுவதும் படிக்க →
இந்த நபிமொழி வேறு அறிவிப்பாளர் தொடர்களிலும் வந்துள்ளது. அந்த அறிவிப்பில் “மாத விடாய் நாள்கள் மாதவிடாய் வந்ததும் தொழுகையை விட்டுவிடு. அதன் (கால) அளவு கழிந்ததும் இரத்தத்தை கழுவிவிட்டு நீ தொழுது கொள்க என…
முழுவதும் படிக்க →
அதிக இரத்தப்போக்குள்ளவள் வழக்கமான மாதவிடாய் ஆரம்ப மாகிவிட்டால் தொழமாட்டாள். புஹய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (வந்து), “ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் அமைப்பு கெட்டுவிட்டது. தொ…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மைத்துனியும்; அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் மனைவியுமான உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் (இஸ்திஹாளா எனும்) அதிக இரத்தப்போக்கு நோய் …
முழுவதும் படிக்க →
பாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி)க்கு உதிரப்போக்கு ஏற்பட்டது. அவரிடம் நபி (ஸல்) அவர்கள் மாதவிடாய் இரத்தம் அறியப்பட்ட கருத்த இரத்தமாகும். இந்த இஸ்ரத்தம் வந்திருந்தால் நீ தொழுகையை விட்டு விடு. வேறு இரத்தம…
முழுவதும் படிக்க →
எனக்கு மிக மிக அதிகமாக உதிரப்போக்கு ஏற்படுகின்ற காரணத்தால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக்கோரி தெரிவிக்க வந்தேன். அவர்களை என்னுடைய சகோதரி ஜைனப் பின்த் ஜஹ்ஷ் வீட்டில் (இருக்க) கண்டேன். அல…
முழுவதும் படிக்க →
தொடர் உதிரப்போக்குள்ளவர் ஒவ்வொரு தொழுகைக்கும் குளித்தல். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மைத்துனியும் அப்துர்றஹ்மான் பின் அவ்ப் (ரலி) மனைவியுமான ஹம்னா பின்த் ஜஹ்ஷ் (ரலி)க்கு ஏழாண்டுகள் உதிரப்போக்கு …
முழுவதும் படிக்க →
உம்மு ஹபீபா (ரலி) – அம்ரா பின்த் அப்துர் றஹ்மான் இப்னு ஹிஷாம் – யூனுஸ் – அன்பஸா வழியாக அஹ்மத் பின் சாலிஹ் இந்த ஹதீஸை அறிவிக்கும் போது ஒவ்வொரு தொழுகைக்கும் அவர் குளிப்பார் என்று ஆயிஷா (ரலி) கூறியதாக அற…
முழுவதும் படிக்க →
இந்த ஹதீஸை உர்வா – இப்னு ஹிஷாம் – லைஸ் பின் சஃத் வழியாக யசீத் பின் காலித் பின் அப்துல்லாஹ் பின் மவ்ஹிம் அல்ஹமதானி அறிவிக்கும் போது ஒவ்வொரு தொழுகைக்கும் குளிப்பார் என ஆயிஷா (ரலி) அறிவித்ததாக தெரிவிக்கி…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் உம்முஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி)க்கு உதிரப்போக்கு ஏற்பட்டது. அவரை நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் குளிக்கும்படி கட்டளையிட்டார்கள் என ஆயிஷா (ரலி) அறிவிக்கி…
முழுவதும் படிக்க →
ஒருபெண்மணிக்கு உதிரப்போக்கு ஏற்பட்டது. அவர் அப்துற்றஹ்மான் பின் அவ்ப் (ரலி)யின் மனைவியாவார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு ஒவ்வொரு தொழுகையின் போதும் குளித்து தொழ வேண்டும் என ஏவினார்கள் என்ற…
முழுவதும் படிக்க →
இரு தொழுகைக்காகவும் குளித்துக் கொண்டு இரு தொழுகைகளையும் சேர்த்து தொழுவது பற்றிய அறிவிப்புகள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு பெண்ணுக்கு உதிரப்போக்கு ஏற்பட்டது. அஸர் தொழுகையை முற்படுத்தி…
முழுவதும் படிக்க →
ஒரு பெண்மணிக்கு சூதக இரத்தபோக்கு ஏற்பட்டு விட்டது என்று இதன் அறிவிப்பாளர் மேலுள்ள ஹதீஸின் கருத்தை கூறும் போது அந்த (நாட்கள்) அளவை அவள் கடந்ததும். தொழுகை (நேரம்) வந்தவுடன் அவள் குளிப்பாளக! என்று மீதி உ…
முழுவதும் படிக்க →
ஒரு பெண்மணிக்கு சூதகரத்தப்போக்கு ஏற்பட்டு விட்டது என்று இதன் அறிவிப்பாளர் லைஸ்னற அறிவிப்பாளரின் கருத்தை கூறும் போது, அந்த (நாட்கள்) அளவை அவள் கடந்ததும் தொழுகை (நேரம்) வந்தவுடன் அவள் குளிப்பாளாக என்று …
முழுவதும் படிக்க →
உதிரப்போக்குடையவள் ஒவ்வொரு தொழுகைக்கும் குளிக்காமல் மாதவிடாய் நிற்கும் மட்டும் குளித்தல். சூதகரத்தப்போக்கு உள்ளவள் தொடர்பாக, அவர் தனது மாதவிடாய் நாட்களில் (மட்டும்) தொழுகையை விட்டு விடுவாராக! பிறகு கு…
முழுவதும் படிக்க →
பாத்திமா பின்த் அபீஷுபைஷ் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்தார் என்று ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள் என்று இதன் அறிவிப்பாளர் அவர்களது நிகழ்ச்சியை தெரிவிக்கின்றார். பிறகு நீ குளித்துக் கொள். பிறகு, நீ ஒவ்வொரு…
முழுவதும் படிக்க →
சூதக இரத்தப்போக்குள்ளவர் தொடர்பாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அப்படிப்பட்டவர் (ஒரு தடவை மட்டும் குளிப்பாராக! பிறகு தனது மாதவிடாய் நாட்கள் வரை உலூச் செய்வாராகஎன்று கூறுகின்றார். அறிவிப்பவர் : அன்னைஆயிஷா …
முழுவதும் படிக்க →