ரத்தப் போக்குள்ளவள் ஒரு நாளைக்கு ஒரு முறை குளித்தல். கஃகாஃ, ஸைது பின் அஸ்லம் ஆகிய இருவரும் அபூபக்கர் (ரலி) அவர்களின் அடிமையான சுமைய்யீ என்பவரை சயீத் பின் அல்முஸய்யிப் (ரலி) யிடம் சூதக ரத்தப் போக்குள்ள…
முழுவதும் படிக்க →
நண்பகலில் எனக் குறிப்பிட்டுக் கூறாமல் ஒவ்வோொரு நாளும் ஒருமுறை குளிக்க வேண்டும் என்று சொல்லுதல். சூதக ரத்தப்போக்கு உள்ளவர் தனது மாதவிடாய் நின்றதும் தினந்தோறும் குளிப்பாராக. மேலும் அவர் கொழுப்பு அல்லது …
முழுவதும் படிக்க →
உதிரப்போக்குடையவள் அவ்வப்போது குளித்தல். சூதக ரத்தப்போக்கு உள்ளவர் தொடர்பாக முஹம்மது பின் உஸ்மான் அவர்கள் காசிம் பின் முஹம்மது அவர்களிடம் வினவிய போது, அப்படிப் பட்டவர் தனது (வழமையான) மாதவிடாய் நாட்களி…
முழுவதும் படிக்க →
ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்யலாம். பாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி) அவர்கள் சூதக ரத்தப் போக்கு உள்ளவராக ஆனபோது அவருக்கு நபி (ஸல்) அவர்கள், இது மாதவிடாய் ரத்தம் எனில் அது அடையாளங்கண்டு கொள்ளப் படும் …
முழுவதும் படிக்க →
உளூவை நீக்கும் காரியம். உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) சூதக ரத்தப்போக்கு உள்ளவராக ஆன போது அவருக்கு நபி (ஸல்) அவர்கள், அவர் தனது (வழமையான) மாதவிடாய்களில் (தொழுகையை விட்டு) காத்திருந்து பிறகு குளித்து த…
முழுவதும் படிக்க →
ரபீஆ அவர்கள், சூதக ரத்தப்போக்கு உள்ளவர் ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்ய வேண்டும் என்று கருத்து கொண்டிருக்கவில்லை எனினும், ரத்தமல்லாத உலூ முறிவு அவரை தீண்டினால் அவர் உலூச் செய்ய வேண்டும் என்பதை தவிர. …
முழுவதும் படிக்க →
துப்புரவுக்குப் பிறகு கலங்கலான (மண் நிறம், மஞ்சள்) நிறத்தைக் கண்டால் ? நாங்கள் (குளித்து) துப்புரவான பிறகு (வெளிப்படும்) மண் நிற மற்றும் மஞ்சள் நிற (திரவ)த்தை கவனத்தில் கொள்ளமாட் டோம் என்று நபி (ஸல்) …
முழுவதும் படிக்க →
சூதக ரத்தப் போக்குள்ளவரை கட்டி உடலுறவு கொள்ளுதல். உம்மு ஹபீபா (ரலி) சூதக ரத்தப்போக்கு உள்ளவராக இருக்கும் போது அவரிடம் அவரது கணவர் உடலுறவு கொள்வார். அறிவிப்பவர் : உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) இமாம் அ…
முழுவதும் படிக்க →
ஹிம்னா பின்த் ஜஹ்ஷ் சூதக ரத்தப் போக்கு உடையவர் ஆனார்கள். அவருடைய கணவர் அவரிடம் உடலுறவு கொள்வார்கள். அறிவிப்பவர் : ஹிம்னா பின்த் ஜஹ்ஷ் (குறிப்பு : உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ், ஹிம்னா பின்த் ஜஹ்ஷ் ஆயியோரிட…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் பேர்கால தொடக்குள்ள பெண்கள் பேர்கால ரத்தத்திற்கு பிறகு நாற்பது பகல்கள் அல்லது நாற்பது இரவுகள் (தொழாமல், நோன்பு நோற் காமல்) இருப்பார்கள். மேலும் நாங்கள் எங்களுட…
முழுவதும் படிக்க →
நான் ஹஜ்ஜுக்கு சென்றதும் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் சென்றிருந்தேன். அப்போது நான் இறை நம்பிக்கையாளரின் அன்னையே! சம்ரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் மாதவிடாய் (காலத்தில் விட்ட தொழுகையை) பெண்கள் களாச் செய்…
முழுவதும் படிக்க →
மாதவிடாய் குளிப்பு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அவர்களுடைய ஒட்டகையின் சேணத்தின் பின் பக்கம் அமர்த்தி பயணம் செய்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர்கள் வைகறை வரை தொடர்ந்து பயணம் செய்து, தனது…
முழுவதும் படிக்க →
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், அஸ்மா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வருகையுற்று, அல்லாஹ்வின் தூதர் அவர் களே! எங்களில் ஒருவர் மாதவிடா யிலிருந்து துப்புரவானால் எப்படி கு…
முழுவதும் படிக்க →
அன்னை ஆயிஷா (ரலி) அன்சாரிப் பெண்களை குறிப்பிடும் போது அவர்களை புகழ்ந்து மார்க்க விஷயத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதற்காக அவர்களை பாராட்டினார்கள். மேலும், ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிட…
முழுவதும் படிக்க →
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் சபிய்யா பின்த் ஸஷபா, இப்றாஹீம் பின் முஹாஜிர், ஷுஃகா, தனது தந்தை வழியாக உபைதுல்லாஹ் பின் முஆத் அல்அன்பரி இந்த தொடர் வழியாக நபி (ஸல்) அவர்களிடம் அஸ்மா (ரலி) அவர்கள் வினவியபோது …
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஸைத் பின் ஆயிஷா (ரலி) அவர்களையும் இன்னும் சிலரையும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தொலைத்து விட்ட கழுத்து மாலையை தேடுவதற்காக அனுப்பி வைத்தார்கள். அப்போது தொழுகை நேரமாகி (தண…
முழுவதும் படிக்க →
அம்மார் பின் யாஸிர் அவர்கள் அறிவிக்கின்றார்கள், அவர்கள் (நபித்தோழர் கள்) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களு டன் இருக்கும் போது, பஜ்ர் தொழுகைக் காக மண்ணை தொட்டுத் தடவிக்கொள் வார்கள். அப்போது (முதலில்) அவர்…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் உளலாதி ஜைவி என்ற இடத்தில் ஓய்வு எடுப்பதற்காக இரவு தங்கினார்கள். அவர்களுடன் ஆயிஷா (ரலி) அவர்களும் இருந்தனர். ஜஸ்ஃலிபார் என்ற இடத்தில் அன்னையாரின் கழுத்து மாலை அறுந…
முழுவதும் படிக்க →
ஹகீக் அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நான் அப்துல்லஹ் (பின் மஸ்வூத்) (ரலி) அவர்களுக்கும் அபூமூஸா (ரலி) அவர்களுக்கும் மத்தியில் அமர்ந்து இருந்தேன். அப்போது அபூமூஸா (ரலி) அவர்கள் (அப்துல்லாஹ்வை நோக்கி) அபூ…
முழுவதும் படிக்க →
அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா அவர் கள் அறிவிக்கின்றார்கள் : நான் உமர் (ரலி) அவர்களிடம் வீற்றிருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து, நாங்கள் ஓரிடத்தில்ஒரு மாதம் அல்லது இரு மாதங் கள் தங்குகின்றறோம். (ந…
முழுவதும் படிக்க →
அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களிடமிருந்து அப்துர் ரஹ்மான் அப்ஸா அறிவிக்கும் போது இந்த ஹதீஸில், அம்மாரே! நீ இவ்வாறு செய்வதே உனக்குப் போதுமானதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி பின்பு தனது இரு கைகளை யு…
முழுவதும் படிக்க →
இந்த சம்பவத்தை அம்மார் அவர்களிடமிருந்து தன் தந்தை வாயிலாக (ஸயீத்) இப்னு அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா அறிவிக்கின்ற போது, உனக்கு இதுவே போதுமானதாகும் என்றும் மேலும் நபி (ஸல்) அவர்கள் தனது கையை மண்ணில் அடித…
முழுவதும் படிக்க →
பிறகு அக்கையில் ஊதி, அதைக் கொண்டு தனது முகத்தையும், தனது முன்னங் கைகளை முட்டுக் கைகள் வரை அல்லது முழங்கைகள் வரை தடவினார்கள் என்று மேலுள்ள அதே இஸ்நாத் மூலம் ஷுஃபா அறிவிப்பதாக ஹஜ்ஜாஜ் வழியாக அலீ பின் சஹ…
முழுவதும் படிக்க →
அம்மார் (ரலி) அவர்களிடமிருந்து தன் தந்தை வழியாக ஸயீத் பின் அப்துர் ரஹ் மான் பின் அப்ஸா அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸில் உனது இரு கைகளையும் மண்ணில் அடித்து இவ்விரண்டைக் கொண்டு உமது முகத்தையும், உமது மு…
முழுவதும் படிக்க →
நான் நபி (ஸல்) அவர்களிடம் தயம்மத்தைப் பற்றி வினவியபோது முகத்திற்கும், முன்னங்கைகளுக்கும் ஒரு தடவை மண்ணில் அடிக்குமாறு எனக்கு கட்டளையிட்டார்கள் என்று அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார். …
முழுவதும் படிக்க →
பயணத்தில் தயம்மம் செய்வது பற்றி கதாதா அவர்களிடம் வினவப்பட்ட போது, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முட்டுக்கைகள் வரை (தடவச்) சொன்னார்கள் என்று அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள் அறிவித்ததாக அப்துர்…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் இயற்கைத் தேவையை நிறைவேற்றிவிட்டு வந்துகொண்டிருந்த போது ஒரு மனிதர் ஜமல் என்ற கிணற்றுக்கு அருகே அவர்களை சந்தித்து சலாம் கூறினார். நபி (ஸல்) அவர்கள் சுவற்றுக்கு அருகே வந்து கைகளை சுவற்ற…
முழுவதும் படிக்க →
நாபிஉ அறிவிக்கின்றார்கள். ஒரு தேவையை முன்னிட்டு நான் இப்னு உமர்(ரலி) அவர்களுடன் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று கொண்டிருந்த போது இப்னு உமர் (ரலி) அவர்கள் தன் தேவையை நிறைவேற்றி விட்டு அன்றைய தினம…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் மலம் கழிக்கச் சென்று விட்டு (திரும்பி) வரும் போது பிஃர் ஜமல் என்ற இடத்திற்கு அருகில் அவர்களை ஒருவர் சந்தித்தார். உடனே அவர் அவர்களுக்கு சலாம் சொன்னதும், அவருக்கு அ…
முழுவதும் படிக்க →
குளிப்புக் கடமையானவர் தயம்மும் செய்தல். அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் முன்னிலையில் சில ஆடுகள் திரண்டிருந்தன. அப்போது அவர்கள் (என்னை நோக்க) அபூதரே! இவற்றை நீ காட்டிற்கு ஓட்டிச் செல் என்று சொன்ன…
முழுவதும் படிக்க →
பனு ஆமிர் கிளைகளில் ஒருவர் அறிவிக்கின்றார்: நான் இஸ்லாத்தை தழுவியதும் என்னுடைய மார்க்க(த்தைப் பற்றிய அறியாமை)ம் என்னை கவலை கொள்ள வைத்தது. இதனால் நான் அபூதர் அவர்களிடம் (மார்க்கத்தை தெரிந்து கொள்வதற்கா…
முழுவதும் படிக்க →
ஜுனுபானவர் குளிருக்கு பயந்து தயம்மும் செய்யலாமா ? அம்ர் இப்னுஸ் ஆஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள் : தாதஸாலாஸில் என்ற படையெடுப்பின் போது கடுங்குளிரான இரவில் (உறங்கும் போது) கனவு கண்டு நான் ஜுனுபாகி விட்டேன்…
முழுவதும் படிக்க →
காயம் பட்டவர் தயம்மும் செய்தல். ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நாங்கள் ஒரு பயணம் சென்று கொண்டிருந்தபோது எங்களில் ஒருவர் மேல் கல்பட்டு அவரது தலை காயமாகி விட்டது. பிறகு அவர் (உறங்கும் போது) க…
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு விட்டது. பிறகு அவர் கனவு கண்டு ஜுனுபாளியாகி விட்டார். எனவே அவருக்கு குளிக்…
முழுவதும் படிக்க →
தயம்மும் செய்து தொழுத பின்னர் ஒருவர் தண்ணீரைக் கண்டால் ? அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : இருவர் பயணம் சென்று கொண்டிருந்தனர். அப்போது (அவர்களுக்கு) தொழுகை நேரமானதும் அவர்களிடம் தண…
முழுவதும் படிக்க →
ஜுமுஆ தினத்தில் குளித்தல். ஜும்ஆ நாளன்று உமர் (ரலி) அவர்கள் (ஜும்ஆ) உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஒருவர் (பள்ளியில்) நுழைந்தார். (அவரிடம்) நீங்கள் தொழுகையை விட்டும் (அதன் ஆரம்ப நேரத்தில் வராமல்)…
முழுவதும் படிக்க →
ஜும்ஆ தினத்தன்று குளிப்பது வயது வந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி).
முழுவதும் படிக்க →
வயது வந்த ஒவ்வொருவரும் ஜும்ஆவிற்கு செல்வது கடைமையாகும். ஜும்ஆவிற்கு செல்லும் ஒவ்வொருவரின் மீதும் குளிப்பு கடமையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஹப்ஸா (ரலி) ஜும்ஆவின் பஜ்ர் நேரம…
முழுவதும் படிக்க →
ஒருவர் ஜும்ஆ தினத்தன்று குளித்து, தனது ஆடைகளில் நல்லதை அணிந்து, அவரிடம் வாசனை திரவியம் இருக்குமானல் அதையும் பூசிக் கொண்டு ஜும்ஆவிற்கு வருகின்றார். மக்களை தாண்டிச் செல்லாமல் தன் மீது அல்லாஹ் கடமையாக்கி…
முழுவதும் படிக்க →
குளிப்பதும் பல் துலக்குவதும் ஜும்ஆ தினத்தின் போது வயது வந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும். தன்னால் முடிந்த வரை நறுமணத்தை பூசிக் கொள்ளல் வேண்டும் அறிவிப்பவர் : அபூ சயீத் அல் குத்ரீ (ரலி) (இத்தொடரின் அ…
முழுவதும் படிக்க →
ஒருவர் ஜும்ஆ நாளன்று (தலையைக்) கழுவி, குளித்து முதல் நேரத்திலேயே புறப்பட்டு சென்று ஆரம்ப சொற்பொழிவையும் பெற்று விடுகின்றார். வாகனத்தில் செல்லாமல் நடந்தே செல்கின்றார். இமாமுக்கு அருகில் சென்று சொற்பொழி…
முழுவதும் படிக்க →
ஜும்ஆ நாளன்று ஒருவர் குளித்து தன் மனைவியிடத்தில் வாசனைத் திரவியம் இருக்குமானால், அத்திரவியத்தை பூசிக் கொள்கின்றார். தனது ஆடைகளில் நல்லதை அணிகின்றார். (பள்ளியில் நுழைந்ததும்) மக்களைத் தாண்டவும் இல்லை, …
முழுவதும் படிக்க →
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட பின்பும்,வெள்ளிக்கிழமையும், இர த்தம் குத்தி வாங்கும் போதும், இறந்தவரின் உடலைக் கழுவும் போதும் ஆகிய நான்கு சந்தர்ப்பங்களில் குளிப்பவர்களாக இருந்…
முழுவதும் படிக்க →
(ஹதீஸ் எண்: 345 ல் இடம் பெறும்) ஃகஸல வக்தஸல என்ற இந்த சொல்லைப் பற்றி மக்ஹூலிடம் கேட்டேன். தனது தலையையும் உடலையும் கழுவினார் (குளித்தார்) என்று பொருள் செய்தார்.
முழுவதும் படிக்க →
தனது தலையையும் கழுவி உடலையும் கழுவினார் என்று கஸல வக்தஸலவுக்கு சயீத் என்பார் விளக்கம் அளிக்கிறார்.
முழுவதும் படிக்க →