நாங்கள் நபியவர்களுடன் பயணத்தில் இருந்தோம். நான் ஒரு தோல் பையில் தண்ணீர் வைத்திருந்தேன். நபியவர்கள் இயற்கை கடனை நிறைவேற்ற சென்று திரும்பி வந்தார்கள். அவர்களிடம் சென்று தோல் பையில் இருக்கும் நீரை ஊற்றின…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தபூக் யுத்தத்தின் போது பின் தங்கி விட்டார்கள் என்று முகீரா (ரலி) அவர்கள் இந்த சம்பவத்தைக் கூறி பின்வருமாறு அறிவிக்கின்றார். நாங்கள் மக்களிடம் வரும்போது அப்துர் ரஹ்மான்…
முழுவதும் படிக்க →
அபூ அப்துர் ரஹ்மான் அஸ்ஸலமி என்பார் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் முன்னிலையில் இருந்தனர். அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) அவர்கள் பிலால் (ரலி) யிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி…
முழுவதும் படிக்க →
ஜர்ரீ (ரலி) அவர்கள் சிறுநீர் கழித்தார்கள். பின்னர் உலூச் செய்து தனது காலுறைகளுக்கு மஸஹ் செய்தனர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் மஸஹ் செய்து கொண்டிருக்கும் போது (அவ்வாறு) நான் மஸஹ் செய்வதை…
முழுவதும் படிக்க →
நஜ்ஜாஷி (மன்னர்) அவர்கள் இரண்டு சாதாரண கருப்பு நிற காலுறைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புச் செய்தார். அவ்விரண்டையும் அவர்கள் அணிந்து கொண்டார்கள். பின்னர், உலூச் செய்து கால்களை கழுவுவ…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலுறைகளுக்கு மஸஹ் செய்தார்கள். அப்போது நான் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே நீங்கள் (கால்களை கழுவ) மறந்து விட்டீர்களா? என்று வினவியதற்கு நீர் தான் மறந்து வி…
முழுவதும் படிக்க →
காலுறைகளை மஸஹ் செய்யும் கால வரம்பு. காலுறைகளை மஸஹ் செய்யும் காலம் பயணிக்கு மூன்று நாட்களாகும். உள்ளூர் வாசிக்கு ஒரு பகலும் ஒரு இரவும் ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : குஸைமா பி…
முழுவதும் படிக்க →
உபைய் பின் இமாரா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே நான் இரு காலுறைகள் மீதும் மஸஹ் செய்யலாமா? என்று வினவியதும் அவர்கள் ஆம், ஒரு நாள் (முழுவதும் செய்யலாம்) என்றார்கள். இரு நாட்கள் செய்யலாமா?…
முழுவதும் படிக்க →
ஜவ்ரபின் மீது மஸஹ் செய்தல். (ஜவ்ரப் என்பது காலுறைக்கு மேல் அணியக்கூடிய கரண்டைக்கு மேல் உயரமான பெரிய காலணியாகும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலூச் செய்தார்கள். அவர்கள் (சில சமயங்களில்) ஜவ்ரபின் மீ…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலூச் செய்தார்கள். தனது செருப்புகளின் மீதும், பாதங்களின் மீதும் மஸ்ஹு செய்தார்கள். அறிவிப்பவர் : அவ்ஸ் பின் அபூஅவ்ஸ் அத்தகரீ அவர்கள் முஸத்தத் அவர்களும், அப்பாத் அவர்களு…
முழுவதும் படிக்க →
மஸஹ் செய்யும் முறை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலுறைகள் மீது மஸஹ் செய்பவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி) அப்துர்ரஹ்மான் பின் அபுஸ்ஸினாதிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்கள்…
முழுவதும் படிக்க →
மார்க்கம் மனித அபிப்பிராயத்தின்படி அமைந்திருப்பின் காலுறையின் அடிப்பாகமே அதன் மேல் பாகத்தை விட மஸஹ் செய்வதற்கு தகுதியானதாகும். ஆனால் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை தனது காலுறைகளின் மேல் பாகத்தின…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் எண்-162 இல் வரும் செய்தி அஃமஷ்—அபூஇஸ்ஹாக்—அப்து கைர்—அலி (ரலி) என்ற இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. இதில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை தனது இரு காலுறைகளுக்கு மேல் மஸஹ் செய்ய நான் காணு…
முழுவதும் படிக்க →
மார்க்கம் மனித அபிப்பிராயத்தின்படி அமைந்திருக்குமானால் பாதங்களின் அடிப்பாகமே மேற்பாகத்தை விட மஸஹ் செய்வதற்கு உரியதாகும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ தனது காலுறைகளின் மேற்பகுதியில் மஸஹ் செய்துள்ள…
முழுவதும் படிக்க →
தபூக் யுத்தத்தின் போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கட்கு உலூச் செய்ய நீர் ஊற்றினேன். அவர்கள் காலுறைகளின் (மேல் பாகத்திலும்) அடிப்பாகத்திலும் மஸஹ் செய்தார்கள். அறிவிப்பவர் : முகீரா (ரலி) வாயிலாக அ…
முழுவதும் படிக்க →
தண்ணீர் தெளித்தல். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்தால் உலூ செய்வார்கள். மேலும் (மர்ம உறுப்பில்) நீர் தெளிப்பார்கள். அறிவிப்பவர் : சுப்யான் பின் ஹகம் சகபீ அல்லது சுப்யான் பின் இப்னு ஹகம்…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்து விட்டு பிறகு தன் மர்ம ஸ்தானத்தில் தண்ணீர் தெளிக்கக் கண்டிருக்கின்றேன். அறிவிப்பவர் : தன் தந்தை வாயிலாக சகீபைச் சார்ந்த ஒருவர்ز
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழிப்பார்கள். பிறகு உலூச் செய்து விட்டு தனது மர்ம உறுப்பில் நீர் தெளிப்பார்கள். அறிவிப்பவர் : தன் தந்தை வாயிலாக ஹகம் அல்லது இப்னுல் ஹகம் அவர்கள்.
முழுவதும் படிக்க →
உளூச் செய்த பின் கூறவேண்டியவை. நாங்களும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் எங்கள் அலுவல்களை நாங்களே பார்த்துக் கொள்வோம். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தோம். எங்களுடைய ஒ…
முழுவதும் படிக்க →
ஒருவர் ஒரே உளூவில் பல தொழுகை தொழுதல். நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் உலூவைப் பற்றி வினவினேன். அதற்கு அவர்கள் நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்வார்கள். ஆனால் நாங்கள் ஒரே உலூவில்…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளின் போது ஒரே உலூவில் ஐந்து நேரத்தொழுகைகளை தொழுதார்கள். தனது காலுறைகளுக்கு மஸஹ் செய்து கொண்டார்கள். அப்போது அவர்களை நோக்கி உமர் (ரலி) அவர்கள் நீங்கள் இது…
முழுவதும் படிக்க →
உறுப்பில் ஒரு பகுதி நனையாமல் விடுபடுதல். நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் உலூச் செய்து விட்டு தனது பாதங்களில் ஒரு நக அளவு நனையாமல் விட்டவராக வந்தார். அவரை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீர் திரும்…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் ஒருவரை தொழுது கொண்டிருக்கக் கண்டார்கள். அவருடைய மேற்பாதத்திற்கு மேல் திர்ஹம் (நாணயம்) அளவிற்கு நீர்படாமல் வெண்மை தெரிந்தது. அவருக்கு நபி (ஸல்) அவர்கள் உலூவையும் தொழுகையையும் மீட்டுமா…
முழுவதும் படிக்க →
ஹதஸ் ஆகிவிட்டோமோ என்று ஐயம் கொள்தல். ஒருவர் தொழுது கொண்டிருக்கும் போது காற்று பிரிவது போன்று உணர்வது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் காற்று பிரிந்த சப்தத்தை அல்லது அதன் நாற்றத்தை உணரும் வரை தொழுகை…
முழுவதும் படிக்க →
உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கும்போது பின் துவாரத்தில் ஏதோ ஏற்பட்டதாக எண்ணி உளூ முறிந்துவிட்டதா? இல்லையா? என்ற மனக்குழப்பம் ஏற்பட்டால், காற்றின் சத்தத்தை கேட்காதவரை அல்லது துர்நாற்றத்தை உணர்கின்ற …
முழுவதும் படிக்க →
முத்தமிட்டால் உளூ முறியுமா ? நபி (ஸல்) அவர்கள் என்னை முத்தமிட்டார்கள். அவர்கள் உலூச் செய்யவில்லை என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் : இந்த ஹதீஸ் முர்ஸல…
முழுவதும் படிக்க →
ஆண்குறியை தொடுவதால் உளூ நீங்குமா ? நான் மர்வா பின் அல்ஹகம் என்பாரிடம் சென்றிருந்தேன். எதனால் உலூ நீங்கும் என்பதை அவரிடம் விவாதித்தோம். ஆண்குறியை தொடுவதினால் உலூ முறியும் என்று மர்வான் கூறினார். இதை நா…
முழுவதும் படிக்க →
ஆண்குறியை தொடுவதற்கு அனுமதி. நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றிருந்தோம். அப்போது கிராமவாசி போல் ஒருவர் வந்தார். அல்லாஹ்வின் நபி அவர்களே! ஒருவர் உளூச் செய்த பிறகு தனது ஆண்குறியை தொடுவது …
முழுவதும் படிக்க →
ஒட்டக இறைச்சியை உண்ணுவதால் உளூச் செய்தல். ஒட்டகை இறைச்சியை சாப்பிட்டால் உளூச் செய்ய வேண்டுமா? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள், அதை சாப்பிட்டால் உளூச் செய்யுங்கள் …
முழுவதும் படிக்க →
ஒரு இளைஞர் அறுக்கப்பட்ட ஆட்டின் தோலை உரித்துக் கொண்டிருந்தார். அவரைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள் “ஒதுங்கிக் கொள்! உனக்கு எப்படி உரிப்பது என்று காட்டித் தருகிறேன்’’ என்றார்கள். தமது கையை அக்குள் வர…
முழுவதும் படிக்க →
இறந்தவற்றை தொட்டால் உளூ நீங்குமா ? தன் இரு பக்கங்களிலும் மக்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீ னாவின் மேட்டுப்பகுதியிலிருந்து கடைத் தெருவிற்குள் நுழைந்தார்கள். செத்த, இரு காதுகளும், இணைந்திருக…
முழுவதும் படிக்க →
சமைத்த உணவை சாப்பிடுவதால் உளூ நீங்குமா ? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டின் தொடைப்பகுதியை சாப்பிட்டார்கள். பிறகு உலூச் செய்யாமல் தொழுதார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி).
முழுவதும் படிக்க →
ஓர் இரவு நான் நபி (ஸல்) அவர் களிடம் விருந்தாளியாக தங்கினேன். அவர் கள் சிறிதளவு இறைச்சியை வறுவல் செய்யச் சொன்னார்கள். அவர்கள் கத்தியை எடுத்து அதை எனக்காக வெட்டத் துவங் கினார்கள். அப்போது பிலால் (ரலி) அ…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆட்டின் தொடைப்பகுதியை சாப்பிட்டார்கள். பிறகு தனக்கு கீழிருந்த விரிப்பு துணியில் தனது கையை துடைத்தார்கள். பிறகு நின்று தொழலானார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் ஆட்டின் தொடைப்பகுதியை கடைவாய் பற்களால் கடித்துச் சாப்பிட்டார்கள். பிறகு உலூச் செய்யாமல் தொழுதார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி).
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்களுக்கு நான் இறைச்சியும் ரொட்டியும் அளித்தேன். அவர்கள் சாப்பிட்டார்கள். பிறகு உலூச் செய்ய தண்ணீர் கொண்டு வரச் சொல்லி அதில் உலூச் செய்தார்கள். பிறகு லுஹர் தொழுதார்கள். பிறகு மீதமுள்ள உணவை…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரு செயல் முறைகளில் இறுதியானது, சமைக்கப் பட்ட பொருட்களை சாப்பிடுவதால் உலூச் செய்யாமல் இருப்பது தான். அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) இது முந்தைய ஹதீஸின் ச…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அல்ஹர்ஸ் பின் ஜஸ்உ (ரலி) அவர்கள் எகிப்து நாட்டில் எங்களிடம் வருகை அளித்தனர். எகிப்திய பள்ளிவாசலில் அவர்கள் ஹதீஸ் அறிவிக்கும் போது …
முழுவதும் படிக்க →
சமைத்ததை சாப்பிட்டால் உளூ செய்ய வேண்டும் என்று வலியுறுத்துதல். நெருப்பில் சமைத்ததை சாப்பிடுவதால் உலூச் செய்வது அவசியமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர…
முழுவதும் படிக்க →
அபூசுப்யான் பின் சயீத் பின் அல்முகீரா என்பார் உம்மு ஹபீபா (ரலி)யிடம் சென்றார். அவரை உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் (மாவு கலந்த) பானத்தை அருந்தச் செய்தனர். அவர் பருகிவிட்டு தண்ணீர் கொண்டு வரச் சொல்லி வாய்க்…
முழுவதும் படிக்க →
பால் பருகியதும் உளூச் செய்தல். நபி (ஸல்) அவர்கள் பால் பருகினார் கள். பிறகு தண்ணீர் கொண்டுவரச் செய்து வாய் கொப்பளித்தார்கள். பிறகு, இது கொழுப்பு அடங்கியது என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்…
முழுவதும் படிக்க →
பால் பருகியதும் உளூச் செய்யாமலிருக்க அனுமதி. அல்லாஹ் தூதர் (ஸல்) அவர்கள் பால் பருகினார்கள். ஆனால், வாய்க் கொப்பளிக்காமலும், உலூச்செய்யாமலும் தொழுதார்கள் . அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி) இதன் அறி…
முழுவதும் படிக்க →
இரத்தம் வெளிப்படுவதால் உளூ நீங்குமா ? தாது ரிகாஃ என்ற போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சென்றோம். (எங்கள் தோழர்களில்) ஒருவர் இணை வைப்பாளர்களின் ஒருவனின் மனைவியை கொன்று விட்டார். அவளது கணவ…
முழுவதும் படிக்க →
உறங்குவதால் உளூ நீங்குமா ? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் (ஒரு பணியில்) முழு ஈடுபாடாக இருந்து விட்டார்கள். இதனால் அவர் இஷாவை பிற்படுத்தி விட்டார்கள். எந்த அளவுக்கு என்றால் பள்ளியில் நாங்கள…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் இஷாவை (உறக்கத்தினால்) தங்களது தலைகள் சரிந்து விழும் அளவுக்கு எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். பிறகு, அவர்கள் உலூச் செய்யாமலேயே தொழுவார்கள். அறிவிப்பவர் : அ…
முழுவதும் படிக்க →