ஹதீஸ் #151
நாங்கள் நபியவர்களுடன் பயணத்தில் இருந்தோம். நான் ஒரு தோல் பையில் தண்ணீர் வைத்திருந்தேன். நபியவர்கள் இயற்கை கடனை நிறைவேற்ற சென்று திரும்பி வந்தார்கள். அவர்களிடம் சென்று தோல் பையில் இருக்கும் நீரை ஊற்றின…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #152
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தபூக் யுத்தத்தின் போது பின் தங்கி விட்டார்கள் என்று முகீரா (ரலி) அவர்கள் இந்த சம்பவத்தைக் கூறி பின்வருமாறு அறிவிக்கின்றார். நாங்கள் மக்களிடம் வரும்போது அப்துர் ரஹ்மான்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #153
அபூ அப்துர் ரஹ்மான் அஸ்ஸலமி என்பார் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் முன்னிலையில் இருந்தனர். அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) அவர்கள் பிலால் (ரலி) யிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #154
ஜர்ரீ (ரலி) அவர்கள் சிறுநீர் கழித்தார்கள். பின்னர் உலூச் செய்து தனது காலுறைகளுக்கு மஸஹ் செய்தனர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் மஸஹ் செய்து கொண்டிருக்கும் போது (அவ்வாறு) நான் மஸஹ் செய்வதை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #155
நஜ்ஜாஷி (மன்னர்) அவர்கள் இரண்டு சாதாரண கருப்பு நிற காலுறைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புச் செய்தார். அவ்விரண்டையும் அவர்கள் அணிந்து கொண்டார்கள். பின்னர், உலூச் செய்து கால்களை கழுவுவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #156
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலுறைகளுக்கு மஸஹ் செய்தார்கள். அப்போது நான் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே நீங்கள் (கால்களை கழுவ) மறந்து விட்டீர்களா? என்று வினவியதற்கு நீர் தான் மறந்து வி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #157
காலுறைகளை மஸஹ் செய்யும் கால வரம்பு. காலுறைகளை மஸஹ் செய்யும் காலம் பயணிக்கு மூன்று நாட்களாகும். உள்ளூர் வாசிக்கு ஒரு பகலும் ஒரு இரவும் ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : குஸைமா பி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #158
உபைய் பின் இமாரா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே நான் இரு காலுறைகள் மீதும் மஸஹ் செய்யலாமா? என்று வினவியதும் அவர்கள் ஆம், ஒரு நாள் (முழுவதும் செய்யலாம்) என்றார்கள். இரு நாட்கள் செய்யலாமா?…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #159
ஜவ்ரபின் மீது மஸஹ் செய்தல். (ஜவ்ரப் என்பது காலுறைக்கு மேல் அணியக்கூடிய கரண்டைக்கு மேல் உயரமான பெரிய காலணியாகும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலூச் செய்தார்கள். அவர்கள் (சில சமயங்களில்) ஜவ்ரபின் மீ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #160
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலூச் செய்தார்கள். தனது செருப்புகளின் மீதும், பாதங்களின் மீதும் மஸ்ஹு செய்தார்கள். அறிவிப்பவர் : அவ்ஸ் பின் அபூஅவ்ஸ் அத்தகரீ அவர்கள் முஸத்தத் அவர்களும், அப்பாத் அவர்களு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #161
மஸஹ் செய்யும் முறை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலுறைகள் மீது மஸஹ் செய்பவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி) அப்துர்ரஹ்மான் பின் அபுஸ்ஸினாதிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்கள்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #162
மார்க்கம் மனித அபிப்பிராயத்தின்படி அமைந்திருப்பின் காலுறையின் அடிப்பாகமே அதன் மேல் பாகத்தை விட மஸஹ் செய்வதற்கு தகுதியானதாகும். ஆனால் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை தனது காலுறைகளின் மேல் பாகத்தின…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #163 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
ஹதீஸ் எண்-162 இல் வரும் செய்தி அஃமஷ்—அபூஇஸ்ஹாக்—அப்து கைர்—அலி (ரலி) என்ற இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. இதில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை தனது இரு காலுறைகளுக்கு மேல் மஸஹ் செய்ய நான் காணு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #164 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
மார்க்கம் மனித அபிப்பிராயத்தின்படி அமைந்திருக்குமானால் பாதங்களின் அடிப்பாகமே மேற்பாகத்தை விட மஸஹ் செய்வதற்கு உரியதாகும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ தனது காலுறைகளின் மேற்பகுதியில் மஸஹ் செய்துள்ள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #165
தபூக் யுத்தத்தின் போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கட்கு உலூச் செய்ய நீர் ஊற்றினேன். அவர்கள் காலுறைகளின் (மேல் பாகத்திலும்) அடிப்பாகத்திலும் மஸஹ் செய்தார்கள். அறிவிப்பவர் : முகீரா (ரலி) வாயிலாக அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #166
தண்ணீர் தெளித்தல். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்தால் உலூ செய்வார்கள். மேலும் (மர்ம உறுப்பில்) நீர் தெளிப்பார்கள். அறிவிப்பவர் : சுப்யான் பின் ஹகம் சகபீ அல்லது சுப்யான் பின் இப்னு ஹகம்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #167
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்து விட்டு பிறகு தன் மர்ம ஸ்தானத்தில் தண்ணீர் தெளிக்கக் கண்டிருக்கின்றேன். அறிவிப்பவர் : தன் தந்தை வாயிலாக சகீபைச் சார்ந்த ஒருவர்ز
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #168
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழிப்பார்கள். பிறகு உலூச் செய்து விட்டு தனது மர்ம உறுப்பில் நீர் தெளிப்பார்கள். அறிவிப்பவர் : தன் தந்தை வாயிலாக ஹகம் அல்லது இப்னுல் ஹகம் அவர்கள்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #169
உளூச் செய்த பின் கூறவேண்டியவை. நாங்களும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் எங்கள் அலுவல்களை நாங்களே பார்த்துக் கொள்வோம். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தோம். எங்களுடைய ஒ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #170
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #171
ஒருவர் ஒரே உளூவில் பல தொழுகை தொழுதல். நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் உலூவைப் பற்றி வினவினேன். அதற்கு அவர்கள் நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்வார்கள். ஆனால் நாங்கள் ஒரே உலூவில்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #172
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளின் போது ஒரே உலூவில் ஐந்து நேரத்தொழுகைகளை தொழுதார்கள். தனது காலுறைகளுக்கு மஸஹ் செய்து கொண்டார்கள். அப்போது அவர்களை நோக்கி உமர் (ரலி) அவர்கள் நீங்கள் இது…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #173
உறுப்பில் ஒரு பகுதி நனையாமல் விடுபடுதல். நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் உலூச் செய்து விட்டு தனது பாதங்களில் ஒரு நக அளவு நனையாமல் விட்டவராக வந்தார். அவரை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீர் திரும்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #174
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #175
நபி (ஸல்) அவர்கள் ஒருவரை தொழுது கொண்டிருக்கக் கண்டார்கள். அவருடைய மேற்பாதத்திற்கு மேல் திர்ஹம் (நாணயம்) அளவிற்கு நீர்படாமல் வெண்மை தெரிந்தது. அவருக்கு நபி (ஸல்) அவர்கள் உலூவையும் தொழுகையையும் மீட்டுமா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #176
ஹதஸ் ஆகிவிட்டோமோ என்று ஐயம் கொள்தல். ஒருவர் தொழுது கொண்டிருக்கும் போது காற்று பிரிவது போன்று உணர்வது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் காற்று பிரிந்த சப்தத்தை அல்லது அதன் நாற்றத்தை உணரும் வரை தொழுகை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #177 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கும்போது பின் துவாரத்தில் ஏதோ ஏற்பட்டதாக எண்ணி உளூ முறிந்துவிட்டதா? இல்லையா? என்ற மனக்குழப்பம் ஏற்பட்டால், காற்றின் சத்தத்தை கேட்காதவரை அல்லது துர்நாற்றத்தை உணர்கின்ற …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #178
முத்தமிட்டால் உளூ முறியுமா ? நபி (ஸல்) அவர்கள் என்னை முத்தமிட்டார்கள். அவர்கள் உலூச் செய்யவில்லை என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் : இந்த ஹதீஸ் முர்ஸல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #179
ஸஹீஹ் - பலமான செய்தி
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #180
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #181
ஆண்குறியை தொடுவதால் உளூ நீங்குமா ? நான் மர்வா பின் அல்ஹகம் என்பாரிடம் சென்றிருந்தேன். எதனால் உலூ நீங்கும் என்பதை அவரிடம் விவாதித்தோம். ஆண்குறியை தொடுவதினால் உலூ முறியும் என்று மர்வான் கூறினார். இதை நா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #182
ஆண்குறியை தொடுவதற்கு அனுமதி. நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றிருந்தோம். அப்போது கிராமவாசி போல் ஒருவர் வந்தார். அல்லாஹ்வின் நபி அவர்களே! ஒருவர் உளூச் செய்த பிறகு தனது ஆண்குறியை தொடுவது …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #183
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #184 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
ஒட்டக இறைச்சியை உண்ணுவதால் உளூச் செய்தல். ஒட்டகை இறைச்சியை சாப்பிட்டால் உளூச் செய்ய வேண்டுமா? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள், அதை சாப்பிட்டால் உளூச் செய்யுங்கள் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #185 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
ஒரு இளைஞர் அறுக்கப்பட்ட ஆட்டின் தோலை உரித்துக் கொண்டிருந்தார். அவரைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள் “ஒதுங்கிக் கொள்! உனக்கு எப்படி உரிப்பது என்று காட்டித் தருகிறேன்’’ என்றார்கள். தமது கையை அக்குள் வர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #186
இறந்தவற்றை தொட்டால் உளூ நீங்குமா ? தன் இரு பக்கங்களிலும் மக்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீ னாவின் மேட்டுப்பகுதியிலிருந்து கடைத் தெருவிற்குள் நுழைந்தார்கள். செத்த, இரு காதுகளும், இணைந்திருக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #187 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
சமைத்த உணவை சாப்பிடுவதால் உளூ நீங்குமா ? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டின் தொடைப்பகுதியை சாப்பிட்டார்கள். பிறகு உலூச் செய்யாமல் தொழுதார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி).
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #188
ஓர் இரவு நான் நபி (ஸல்) அவர் களிடம் விருந்தாளியாக தங்கினேன். அவர் கள் சிறிதளவு இறைச்சியை வறுவல் செய்யச் சொன்னார்கள். அவர்கள் கத்தியை எடுத்து அதை எனக்காக வெட்டத் துவங் கினார்கள். அப்போது பிலால் (ரலி) அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #189
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆட்டின் தொடைப்பகுதியை சாப்பிட்டார்கள். பிறகு தனக்கு கீழிருந்த விரிப்பு துணியில் தனது கையை துடைத்தார்கள். பிறகு நின்று தொழலானார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #190
நபி (ஸல்) அவர்கள் ஆட்டின் தொடைப்பகுதியை கடைவாய் பற்களால் கடித்துச் சாப்பிட்டார்கள். பிறகு உலூச் செய்யாமல் தொழுதார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி).
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #191
நபி (ஸல்) அவர்களுக்கு நான் இறைச்சியும் ரொட்டியும் அளித்தேன். அவர்கள் சாப்பிட்டார்கள். பிறகு உலூச் செய்ய தண்ணீர் கொண்டு வரச் சொல்லி அதில் உலூச் செய்தார்கள். பிறகு லுஹர் தொழுதார்கள். பிறகு மீதமுள்ள உணவை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #192
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரு செயல் முறைகளில் இறுதியானது, சமைக்கப் பட்ட பொருட்களை சாப்பிடுவதால் உலூச் செய்யாமல் இருப்பது தான். அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) இது முந்தைய ஹதீஸின் ச…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #193
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அல்ஹர்ஸ் பின் ஜஸ்உ (ரலி) அவர்கள் எகிப்து நாட்டில் எங்களிடம் வருகை அளித்தனர். எகிப்திய பள்ளிவாசலில் அவர்கள் ஹதீஸ் அறிவிக்கும் போது …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #194
சமைத்ததை சாப்பிட்டால் உளூ செய்ய வேண்டும் என்று வலியுறுத்துதல். நெருப்பில் சமைத்ததை சாப்பிடுவதால் உலூச் செய்வது அவசியமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #195
அபூசுப்யான் பின் சயீத் பின் அல்முகீரா என்பார் உம்மு ஹபீபா (ரலி)யிடம் சென்றார். அவரை உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் (மாவு கலந்த) பானத்தை அருந்தச் செய்தனர். அவர் பருகிவிட்டு தண்ணீர் கொண்டு வரச் சொல்லி வாய்க்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #196
பால் பருகியதும் உளூச் செய்தல். நபி (ஸல்) அவர்கள் பால் பருகினார் கள். பிறகு தண்ணீர் கொண்டுவரச் செய்து வாய் கொப்பளித்தார்கள். பிறகு, இது கொழுப்பு அடங்கியது என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #197
பால் பருகியதும் உளூச் செய்யாமலிருக்க அனுமதி. அல்லாஹ் தூதர் (ஸல்) அவர்கள் பால் பருகினார்கள். ஆனால், வாய்க் கொப்பளிக்காமலும், உலூச்செய்யாமலும் தொழுதார்கள் . அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி) இதன் அறி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #198
இரத்தம் வெளிப்படுவதால் உளூ நீங்குமா ? தாது ரிகாஃ என்ற போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சென்றோம். (எங்கள் தோழர்களில்) ஒருவர் இணை வைப்பாளர்களின் ஒருவனின் மனைவியை கொன்று விட்டார். அவளது கணவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #199
உறங்குவதால் உளூ நீங்குமா ? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் (ஒரு பணியில்) முழு ஈடுபாடாக இருந்து விட்டார்கள். இதனால் அவர் இஷாவை பிற்படுத்தி விட்டார்கள். எந்த அளவுக்கு என்றால் பள்ளியில் நாங்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #200
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் இஷாவை (உறக்கத்தினால்) தங்களது தலைகள் சரிந்து விழும் அளவுக்கு எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். பிறகு, அவர்கள் உலூச் செய்யாமலேயே தொழுவார்கள். அறிவிப்பவர் : அ…
முழுவதும் படிக்க →