பாடம் : 158 தொழுகை நடத்திவிட்டு, ஏதேனும் தேவை நினைவுக்கு வந்தவுடன் இமாம் (அமராமல்) மக்களைக் கடந்து செல்வது. உக்பா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி மதீனாவில் நான் அஸர் தொழுதேன். அவர்கள் ஸ…
முழுவதும் படிக்க →
பாடம் : 159 (தொழுது முடித்தபின் இமாம்) வலப் பக்கமோ இடப் பக்கமோ திரும்பி அமர்வதும், திரும்பிச் செல்வதும். அனஸ் (ரலி) அவர்கள் (தொழுது முடித்த பின்) வலப் பக்கமாகவும் திரும்பி அமர்வார்கள். இடப்பக்கமாகவும்…
முழுவதும் படிக்க →
பாடம் : 160 சமைக்கப்படாத வெள்ளைப் பூண்டு, வெங்காயம், காட்டுள்ளி (போன்ற வாடையுள்ளவற்றைச்) சாப்பிடுவது குறித்து வந்துள்ளவையும், பசி காரணமாகவோ வேறு காரணங்களுக்காகவோ வெள்ளைப் பூண்டு,வெங்காயம் ஆகியவற்றைச் …
முழுவதும் படிக்க →
ஜாபிர்(ரலி) அறிவித்தார். ‘இந்த (வெங்காயச்) செடியிலிருந்து சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளிக்கு வர வேண்டாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை ஜாபிர்(ரலி) வாயிலாக அறிவிக்கும் அதாஃ இடம் ‘எதனால…
முழுவதும் படிக்க →
ஜாபிர்(ரலி) அறிவித்தார். ‘பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளியைவிட்டு விலகி அவரின் இல்லத்திலேயே அமர்ந்து கொள்ளட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஒரு முறை) நபி(…
முழுவதும் படிக்க →
அப்துல் அஸீஸ் அறிவித்தார். ஒருவர் அனஸ்(ரலி) அவர்களிடம் ‘வெங்காயம் பற்றி நபி(ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்’ என்று கேட்டதற்கு அனஸ்(ரலி) ‘அச்செடியிலிருந்து (விளைவதை) உண்ணுகிறவர் நம்மை நெருங்க வேண்டாம்’ அ…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 10
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஜும்ஆ நாளில் குளிப்பது, பருவம் அடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.’ என அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவித்தார்.
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். என்னுடைய சிறிய தாயார் மைமூனா(ரலி) வீட்டில் நான் ஓரிரவு தங்கினேன். இரவில் ஒரு பகுதி கழிந்ததும் நபி(ஸல்) (உறக்கத்திலிருந்து) விழித்தார்கள். பின்னர் எழுந்து சென்று தொங்கவி…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 10
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். என்னுடைய பாட்டி முலைக்கா (ரலி) விருந்து தயாரித்து நபி (ஸல்) அவர்களை (விருந்துண்ண) அழைத்தார். நபி (ஸல்) அவர்கள் விருந்துண்டார்கள். பின்னர், ‘எழுங்கள்; உங்களுக்கு நா…
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் ஒரு பெட்டைக் கழுதையின் மேல் ஏறி வந்தேன். அப்போது நான் பருவம் அடையும் வயதை நெருங்கியவனாக இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் ‘மினா’வில் (முன்னால்) சுவர் எதுவுமின்றித் தொழுக…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை ஒரு நாள் தாமதப் படுத்தினார்கள். ‘பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்’ என்று உமர்(ரலி) கூறியதும் நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து ‘இந்தப்பூமிய…
முழுவதும் படிக்க →
அப்துர் ரஹ்மான் இப்னு ஆபிஸ் கூறினார்: ‘நபி(ஸல்) அவர்களுடன் (பெருநாள் தொழுகைக்காக வெளியில்) நீங்கள் சென்றதுண்டா?’ என்று ஒருவர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) ‘ஆம்! எனக்கு அ…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 10
இரவிலும், (ஃபஜ்ருக்காக) அதிகாலை இருட்டிலும் பெண்கள் பள்ளிக்குப் புறப்பட்டுச் செல்வது. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) இஷாவைத் தாமதப்படுத்தினார்கள். “பெண்களும் சிறுவர்களும்…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 10
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களிடம், பெண்கள் இரவில் பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கோரினால் அவர்களுக்கு அனுமதி வழங்குங்கள்.
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 10
(தொழுகை முடிந்தபின்) இமாம் எழுவதை எதிர்பார்த்து மக்கள் அமர்ந்திருப்பது. உம்மு ஸலமா (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள், கடமையான தொழுகையில் ஸலாம் கொடுத்த பின் எழுந்து செல்வார்கள். நப…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஸுபுஹ் தொழுது முடித்ததும் பெண்கள் போர்வைகளால் போர்த்திக் கொண்டு (வீடுகளுக்குப்) புறப்படுவார்கள். இருட்டின் காரணத்தால் அவர்கள் யாரென அறியப்பட மாட்டார்கள். Book …
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நான் தொழுகையை நீட்டும் எண்ணத்துடன் தொழுகையில் நிற்கிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலைக் கேட்டவுடன் அக்குழந்தையின் தாய்க்குச் சிரமம் அளிக்கக் கூடாது என்பதற்காக என…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 10
ஆயிஷா(ரலி) அறிவித்தார். பெண்கள் இன்று நடந்து கொள்ளும் முறையை நபி(ஸல்) அவர்கள் (இன்று கண்டிருந்தால்) பனூஇஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் தடுக்கப்பட்டது போல் இந்தப் பெண்களையும் (பள்ளிக்கு வருவதைவிட்டும்) தடுத…
முழுவதும் படிக்க →
பாடம் : 164 ஆண்கள் (வரிசைக்குப்) பின்னால் பெண்கள் தொழுவது. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததும் பெண்கள் எழுந்து விடுவார்கள். நபி(ஸல்) அவர்கள் அதே இடத்தில் சிறிது நேரம் அமர்ந…
முழுவதும் படிக்க →
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் உம்மு ஸுலைம்(ரலி) உடைய வீட்டில் தொழுதார்கள். நானும் (எங்கள் இல்லத்தில் வளர்ந்த) அனாதைச் சிறுவரும் அவர்கள் பின் நின்றோம். உம்மு ஸுலைம்(ரலி) எங்களுக்குப் பின்னே ந…
முழுவதும் படிக்க →
சுப்ஹுத் தொழுகை முடிந்ததும் விரைவாகப் பெண்கள் (பள்ளியிலிருந்து) திரும்பி விடுவதும் குறைந்த நேரமே அவர்கள் பள்ளியில் தங்குவதும். ஆயிஷா (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் ஸுபுஹ் தொழுகையை இருட்டில் தொழு…
முழுவதும் படிக்க →
பாடம் : 166 பள்ளிவாசலுக்குச் செல்ல பெண்கள் தம் கணவரிடம் அனுமதி பெறுவது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: ‘உங்களின் மனைவியர் (பள்ளிக்குச் செல்ல) அனுமதி கேட்டால் அதை மறுக்க வேண்டாம்.’ என அப்துல்ல…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 10
ஆண்களுக்குப் பின் பெண்களும் தொழுவது. அனஸ் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் உம்மு ஸுலைம் (ரலி) உடைய வீட்டில் தொழுதார்கள். நானும் (எங்கள் இல்லத்தில் வளர்ந்த) அனாதைச் சிறுவரும் அவர்கள் பின் நின்றோம்.…
முழுவதும் படிக்க →
உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததும் பெண்கள் எழுந்து விடுவார்கள். நபி(ஸல்) அவர்கள் அதே இடத்தில் சிறிது நேரம் அமர்ந்திருப்பார்கள். ஆண்களில் எவரும் பெண்களை நெருங்குவதற்கு முன…
முழுவதும் படிக்க →
பாடம் : 1 ஜுமுஆத் தொழுகை கட்டாயக் கடமை (ஃபர்ள்) ஆகும். ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டு விட்டு,அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிகளுக்…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 11
ஜுமுஆ நாளில் குளிப்பதன் சிறப்பும், சிறுவர்கள் பெண்கள் ஆகியோர் ஜுமுஆத் தொழுகையில் கலந்து கொள்வது அவர்கள் மீது கடமையா என்பதும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் எவரும் ஜும்ஆவுக்கு வந்தால்…
முழுவதும் படிக்க →
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஜும்ஆ நாளில் உமர்(ரலி) சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது ஆரம்ப காலத்திலேயே ஹிஜ்ரத் செய்த நபித்தோழர் ஒருவர் வந்தார். அவரை உமர்(ரலி) அழைத்து ‘ஏனிந்தத் தாமதம்?’ என்று…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.’ என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார். Book :11
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 11
ஜுமுஆவுக்காக நறுமணம் பூசுவது. அபூஸயீத் (ரலி) அறிவித்தார். ‘ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவருக்கும் கடமையாகும். மேலும் பல் துலக்குவதும் கிடைக்குமானால் நறுமணம் பூசுவதும் கடமையாகும்’ என்று இறை…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 11
ஜுமுஆவின் சிறப்பு. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஜும்ஆ நாளில் கடமையான குளிப்புப் போல் குளித்துவிட்டுப் (பின்னர்) பள்ளிக்கு வந்தால் ஓர் ஒட்டகத்தை இறைவழியில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்ட…
முழுவதும் படிக்க →
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஜும்ஆ நாளில் உமர்(ரலி) சொற்பொழிவு நிகழ்த்தும்போது ஒருவர் வந்தார். தொழுகைக்கு ஏன் தாமதமாக வருகிறீர்?’ என்று உமர்(ரலி) கேட்டார்கள். அதற்கு அவர் ‘நான் பாங்கைக் கேட்டதும் உளூச…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 11
ஜுமுஆவுக்காக தலையில் எண்ணெய் தேய்த்துக் கொள்வது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஜும்ஆ நாளில் குளித்துவிட்டு இயன்றவரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணெய்யைத் தேய்த்துக் கொண்டு தம் வீட்டிலுள்ள நறுமணத்தைப் பூச…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 11
தாவூஸ் அறிவித்தார். ஜும்ஆ நாளில் உங்களுக்குக் குளிப்புக் கடமையாக இல்லாவிட்டாலும் உங்கள் தலையைக் கழுவிக் கொள்ளுங்கள்; குளியுங்கள்; மேலும் நறுமணம் பூசிக் கொள்ளுங்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்க…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 11
தாவூஸ் அறிவித்தார். ஜும்ஆ நாளில் குளிப்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) கூறியபோது நறுமணப் பொருளோ எண்ணெய்யோ ஒருவரின் இல்லத்தில் இருந்தால் அதைப்பூசிக் கொள்ள வேண்டுமா?’ என்ற…
முழுவதும் படிக்க →
பாடம் : 7 தம்மிடம் இருப்பதில் அழகான ஆடையை ஜுமுஆவுக்காக அணிந்து கொள்ளவேண்டும். இப்னு உமர்(ரலி) அறிவித்தார். பள்ளியின் நுழைவாயிலில் பட்டாடை ஒன்றை (விற்பனை செய்வதை) உமர்(ரலி) பார்த்தார்கள். அப்போது ‘இறைத…
முழுவதும் படிக்க →
ஜுமுஆ நாளில் (ஜுமுஆத் தொழுகைக்காக) பல் துலக்குவது. (ஜுமுஆத் தொழுகைக்காக) பல்துலக்க வேண்டுமென நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (காண்க: ஹதீஸ்எண்- 880 ) அல்லாஹ்வின் த…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 11
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பல்துலக்குவது பற்றி நான் உங்களிடம் (திரும்பத் திரும்ப) பல முறை வலியுறுத்தியுள்ளேன். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்: நபி(ஸல்) அவர்கள் இரவில் (உறங்கி) எழுந்ததும் பல் துலக்குவார்கள். Book :11
முழுவதும் படிக்க →
பாடம் : 9 பிறரது பல்துலக்கும் குச்சியால் ஒருவர் பல் துலக்குவது. ஆயிஷா(ரலி) அறிவித்தார். (நபி(ஸல்) அவர்களின் மரணவேளையில்) அபூ பக்ருடைய மகன் அப்துர் ரஹ்மான் வந்தார். அவரிடம் அவர் பல் துலக்கப் பயன்படுத்த…
முழுவதும் படிக்க →
பாடம் : 10 ஜுமுஆ நாள் ஃபஜ்ர் தொழுகையில் ஓத வேண்டியவை. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளின் ஃபஜ்ர் தொழுகையில் ‘அலிஃப் லாம் மீம் ஸஜ்தா’வையும் ‘ஹல்அதா அலல் இன்ஸான்’ என்ற அத்தியாயத்த…
முழுவதும் படிக்க →
பாடம் : 11 நகரங்களிலும் கிராமங்களிலும் ஜுமுஆ நடத்துவது. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் நடத்தப் பட்ட ஜும்ஆவுக்கு அடுத்து பஹ்ரைனில் உள்ள ஜுவாஸா எனும் கிராமத்தில் அப்துல்…
முழுவதும் படிக்க →
அய்லாவின் அதிகாரியாக இருந்த ருஸைக் இப்னு ஹகீம், வாதில்குரா கிராமத்தில், தாம் ஜும்ஆ நடத்தலாமா என இப்னு ஷீஹாபுக்கு எழுதிக் கேட்டார். அப்போது நானும் அவருடன் இருந்தேன். அக்கிரமாத்தில் சூடான் நாட்டவரும் பி…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 11
ஜுமுஆவுக்கு வராத பெண்கள் சிறுவர்கள் போன்றோர் மீது குளியல் கடமையா? யாருக்கு ஜுமுஆத் தொழுகை கடமையோ அவர் மீதே குளியலும் கடமை என்று இப்னு உமர் (ரலி) குறிப்பிட்டுள்ளார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 11
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.’ என அபூஸயீதுல் குத்ரி (ரலி) அறிவித்தார்.
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நாம் (பிறப்பால்) பிந்தியவர்கள் மறுமையில் முந்தியவர்களாவோம். எனினும் அவர்கள் நமக்கு முன்பே வேதம் கொடுக்கப் பட்டார்கள். அவர்களுக்குக் கடமையாக்கப் பட்ட இந்த நாளில் அ…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஏழு நாள்களுக்கு ஒரு முறை தலையையும் மேனியையும் கழுவிக் குளிப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Book :11
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஏழு நாள்களுக்கு ஒரு முறை குளிப்பது அல்லாஹ்வுக்காக ஒவ்வொரு முஸ்லிமும் செய்ய வேண்டிய கடமையாகும்.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Book :11
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘பெண்கள் இரவில் பள்ளிக்குச் செல்வதற்கு நீங்கள் அனுமதியுங்கள்.’ இதை இப்னு உமர்(ரலி) அறிவித்தார். Book : 11
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 11
இப்னு உமர் (ரலி) அறிவித்தார். உமர் (ரலி) உடைய மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ், இஷாத் தொழுகைகளைப் பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழச் செல்வார். அவரிடம் ‘உங்கள் கணவர்) உமர் (ரலி) ரோஷக்காரராகவும் இதை விரும்பாதவராகவும் …
முழுவதும் படிக்க →