அத்தியாயம்: 13
இரு பெரு நாட்களிலும் முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறை (சுன்னத்). பராஃ (ரலி) அறிவித்தார். ‘நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன்பின்னர் (இல்லம்) திரும்பி அறுத்துப் பலியிடுவோம். இவ்வாறு செய்க…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். புஆஸ்(எனும் பழமையான போர்) பற்றி அன்ஸார்கள் புனைந்துள்ளவற்றை அன்ஸாரிகளைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் என்முன்னே பாடிக் கொண்டிருந்தபோது அபூ பக்ர்(ரலி) வந்தார்கள். அவ்விரு சிறுமியரும…
முழுவதும் படிக்க →
நோன்புப் பெரு நாள் தினத்தில் தொழச் செல்வதற்கு முன்பே சாப்பிடுவது. அனஸ் (ரலி) அறிவித்தார். சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி (ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள். மற்றோர்…
முழுவதும் படிக்க →
பாடம் : 5 ஹஜ்ஜுப் பெரு நாள் தினத்தில் (தொழுகைக்கு முன்பே) உண்ணுதல். அனஸ்(ரலி) அறிவித்தார். ‘(பெருநாள்) தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுக்கிறவர் திரும்பவும் அறுக்கட்டும்!’ என்று நபி(ஸல்) அவர…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 13
பராஃ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள்தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) ‘நம்முடைய தொழுகையைத் தொழுது, (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பதுபோன்…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 13
பெருநாள் தொழுகைக்காக சொற்பொழிவு மேடையேதும் இல்லாத (திறந்த வெளித்) திடலுக்குச் செல்வது. அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிய…
முழுவதும் படிக்க →
பாடம் : 7 பெரு நாள் தொழுகைக்காக நடந்தும் வாகனத்திலும் செல்லலாம். (பெரு நாள் தொழுகைக்கு) பாங்கும் இகாமத்தும் வேண்டியதில்லை. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள், …
முழுவதும் படிக்க →
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தொழுகை தொழப் புறப்பட்டுச் சென்று, உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுதார்கள். Book :13
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) காலத்தில் நோன்புப் பெருநாளில் தொழுகைக்காகப் பாங்கு சொல்லப்பட்டதில்லை; தொழுகைக்குப் பிறகே உரையும் அமைந்திருந்தது. Book :13
முழுவதும் படிக்க →
ஜாபிர்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோர் கூறினார்கள்: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் பாங்கு சொல்லப்பட்டதில்லை. Book :13
முழுவதும் படிக்க →
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்குத்) தயாராகித் தொழுகையைத் துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். நபி(ஸல்) அவர்கள் (உரை நிகழ்த்தி) முடித்த…
முழுவதும் படிக்க →
பாடம் : 8 தொழுகைக்குப் பிறகே உரை. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான், நபி(ஸல்) அவர்கள், அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோருடன் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் உரை…
முழுவதும் படிக்க →
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) ஆகியோர் இரண்டு பெருநாள்களிலும் உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுபவர்களாக இருந்தனர். Book :13
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னும் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இர…
முழுவதும் படிக்க →
பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். ‘இன்றைய தினத்தில் நாம் முதலில் செய்ய வேண்டியது தொழுவதாகும். பிறகு (இல்லம்) திரும்பி அறுத்துப் பலியிடுதலாகும். இவ்வாறு செய்கிறவர் நம்முடைய வழிமுறையில் நடந்தவராவார். …
முழுவதும் படிக்க →
பாடம் : 9 பெரு நாளின் போதும் ஹரம்-புனித எல்லைக்குள்ளும் ஆயுதங்களை எடுத்துச் செல்லலாகாது. பெரு நாள் தினத்தில் ஆயுதங்கள் எடுத்துச் செல்லக் கூடாதென மக்கள் தடைவிதிக்கப்பட்டார்கள். ஆனால் எதிரிகள் பற்றிய அச…
முழுவதும் படிக்க →
ஸயீத் இப்னு அம்ர் ( அறிவித்தார்) இப்னு உமர்(ரலி) அவர்களிடம் ஹஜ்ஜாஜ் வந்தார். அப்போது நானும் அவர்களுடனிருந்தேன். ‘இப்னு உமர்(ரலி) எப்படி இருக்கிறார்?’ என்று (என்னிடம்) கேட்டார். நலமாக உள்ளார் என்று கூற…
முழுவதும் படிக்க →
பாடம் : 10 பெரு நாள் தொழுகைக்கு காலையிலேயே (நேரத்தோடு) செல்வது. உபரித் தொழுகை (அனுமதிக்கப்படும்) நேரத்தில் எல்லாம் நாங்கள் (பெரு நாள் தொழுகையைத் தொழுது) முடித்து விடுவோம் என அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ர…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 13
அய்யாமுத் தஷ்ரீக் (எனும் துல்ஹஜ் 11, 12, 13 ஆகிய) நாட்களில் நற்செயல் (வழிபாடு)கள் புரிவதன் சிறப்பு. ( அல்குர்ஆன்: 22:28 ) ஆவது வசனத்தில் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்வார்கள் என்பதிலுள…
முழுவதும் படிக்க →
(துல்ஹஜ் 10, 11, 12 ஆகிய) மினாவின் நாட்களிலும் (துல்ஹஜ் 9 ஆம் நாள் காலையில்) அரஃபாவுக்குப் புறப்பட்டுச் செல்லும் போதும் தக்பீர் சொல்வது. உமர் (ரலி) அவர்கள் மினாவில் (தங்கியிருக்கும் நாட்களில்) தமது கூ…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 13
உம்மு அதிய்யா (ரலி) அறிவித்தார். பெருநாளில் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் நாங்கள் …
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 13
பெரு நாள் தினத்தில் ஈட்டி(யைத் தடுப்பாக வைத்துக் கொண்டு அதை) நோக்கித் தொழுதல். இப்னு உமர் (ரலி) அறிவித்தார். நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (திடலில் தொழுவதால் தடுப்பாக) நபி (ஸல்) அவர்களுக்…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 13
பெரு நாள் தினத்தில் இமாம் (தொழுகைக்குப் புறப்பட்டுச் செல்லும் போது அவருக்கு) முன்னால் கைத்தடியோ அல்லது ஈட்டியோ எடுத்துச் செல்வது. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்காகத்)…
முழுவதும் படிக்க →
பாடம் : 15 (பெரு நாளில்) தொழும் திடல் நோக்கி மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுட்பட எல்லாப் பெண்களும் புறப்பட்டுச் செல்வது. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும் மாதவிடாயுள்ள பெண…
முழுவதும் படிக்க →
பாடம் : 16 தொழும் திடலுக்குச் சிறுவர்களும் புறப்பட்டுச் செல்வது. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் (சிறுவனாக இருக்கும் போது) நோன்புப் பெருநாளிலோ ஹஜ்ஜுப் பெருநாளிலோ நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டேன்.…
முழுவதும் படிக்க →
பாடம் : 17 பெரு நாள் உரை நிகழ்த்தும் போது இமாம் மக்களை முன்னோக்கியபடி இருப்பது. நபி (ஸல்) அவர்கள் (பெரு நாள் தொழுகையை முடித்ததும்) மக்களை முன்னோக்கியபடி நின்றார்கள் என அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள்…
முழுவதும் படிக்க →
பாடம் : 18 தொழுகைத் திடலில் ஏற்படுத்தப்படும் அடையாளம். அப்துர் ரஹ்மான் இப்னு ஆபிஸ் கூறினார்: நீங்கள் நபி(ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்ததுண்டா? என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்ட…
முழுவதும் படிக்க →
பாடம் : 19 பெரு நாளில் பெண்களுக்கு இமாம் உபதேசம் புரிவது. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் எழுந்து தொழுதார்கள். தொழுகையை முதலில் நடத்திவிட்டுப் பிறகு உரை…
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடனும் அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோருடனும் நோன்புப் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்துள்ளேன். உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுகை நடத்துபவ…
முழுவதும் படிக்க →
பாடம் : 20 பெரு நாள் தொழுகை தொழச் செல்லப் பெண்களுக்கு மேலங்கி இல்லாவிட்டால் என்ன செய்வது? ஹஃப்ஸா(ரலி) அறிவித்தார். நாங்கள் இரண்டு பெருநாள்களிலும் தொழும் இடத்திற்குச் செல்வதை விட்டும் எங்கள் குமரிப் பெ…
முழுவதும் படிக்க →
பாடம் : 21 தொழுமிடத்தைவிட்டு மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் ஒதுங்கி இருப்பது. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும் மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் திடலுக்குப்) புறப்படச…
முழுவதும் படிக்க →
ஹஜ்ஜுப் பெரு நாள் தினத்தில் தொழும் திடலிலேயே ஆடு மாடுகளையும் ஒட்டகங்களையும் (அறுத்து) குர்பானி கொடுப்பது. இப்னு உமர் (ரலி) அறிவித்தார் நபி (ஸல்) அவர்கள் தொழும் திடலிலேயே ஆடு மாடுகளையும் ஒட்டகங்களையும்…
முழுவதும் படிக்க →
பாடம் : 23 பெரு நாள் உரையின் போது இமாமும் மக்களும் இடையே பேசிக் கொள்வதும் இமாம் உரைநிகழ்த்திக் கொண்டிருக்கும் போது இமாமிடம் ஏதேனும் ஒன்றைப் பற்றி கேள்வி கேட்கப்பட்டால் (அதற்கு அவர் பதிலளிப்பதும்). பரா…
முழுவதும் படிக்க →
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை தொழுகை நடத்திவிட்டு உரை நிகழ்த்தினார்கள். தொழுகைக்கு முன் (குர்பானிப் பிராணிகளை) அறுத்தவர் மீண்டும் அறுக்குமாறு கட்டளையிட்ட…
முழுவதும் படிக்க →
ஜுன்தப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். பிறகு பலியிட்டார்கள். ‘தொழுகைக்கு முன் அறுத்தவர் மற்றொன்றை அறுக்கட்டும்! அறுக்காதவர் அல்லாஹ்வின…
முழுவதும் படிக்க →
பாடம் : 24 பெரு நாள் தொழுகை தொழச் சென்றவர் தொழுது விட்டு திரும்பும் போது வேறு பாதையில் வருவது. ஜாபிர்(ரலி) அறிவித்தார். பெருநாள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதைகளை மாற்றிக…
முழுவதும் படிக்க →
பாடம் : 25 பெரு நாள் தொழுகை தவறிவிட்டால் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும். (பெரு நாள் தொழுகை தொழச் செல்லா)பெண்களும், வீடுகளிலும் குக்கிராமங்களில் இருப்போரும் இவ்வாறே செயல்படவேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவ…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். அபிஸீனிய வீரர்கள் பள்ளியில் வீர விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது நான் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் என்னை மறைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வீரர்களை உமர்(ரல…
முழுவதும் படிக்க →
பாடம் : 26 பெரு நாள் தொழுகைக்கு முன்பும் பின்பும் (வேறு தொழுகைகள்) தொழலாமா? பெரு நாள் தொழுகைக்கு முன் (வேறு தொழுகைகள்) தொழுவதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வெறுப்பவர்களாக இருந்தனர் என சயீத் பின் ஜுபைர்…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 14
வித்ருத் தொழுகை பற்றி வந்துள்ளவை. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்: ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகை பற்றிக் கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்க…
முழுவதும் படிக்க →
நாஃபிவு அறிவித்தார். இப்னு உமர்(ரலி) (மூன்று ரக்அத்களில்) இரண்டு ரக்அத்களுக்கும் ஒரு ரக்அத்துக்குமிடையே ஸலாம் கொடுப்பார்கள். (அவ்விடைவெளியில்) தம் சில தேவைகள் பற்றியும் (குடும்பத்தினருக்குக்) கட்டளையி…
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். என்னுடைய சிறிய தாயார் மைமூனா(ரலி) அவர்களின் வீட்டில் நான் ஒரு நாள் இரவு தங்கினேன். நான் தலையணையின் பக்கவாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் மனைவிய…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களே! நீ முடித்துக் கொள்ள நாடினால் ஒரு ரக்அத்தைத் தொழு! அது முன்னர் தொழுததை ஒற்றையாக ஆக்கி விடும்.’ என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) …
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர். அதுவே அவர்களின் இரவுத் தொழுகையாக இருந்தது. அத்தொழுகையில் ஒரு ஸஜ்தாவை உங்களில் ஒருவர் ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் நீட்…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்:14
வித்ருத் தொழுகையின் நேரம். தூங்குவதற்கு முன் வித்ருத் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். அனஸ் இப்னு ஸீரின் அறிவித்தார். ஃபஜ்ருத் தொழுகைக்க…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 14
ஆயிஷா (ரலி) அறிவித்தார்: இரவின் எல்லா நேரங்களிலும் நபி(ஸல்) அவர்கள் வித்ருத் தொழுகிறார்கள். (சில சமயம்) அவர்களின் வித்ரு ஸஹர் வரை நீண்டுவிடும்.
முழுவதும் படிக்க →
பாடம் : 3 நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாரை வித்ருத் தொழுகைக்காக உறக்கத்திலிருந்து எழுப்பியது. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களின் விரிப்பில் குறுக்கே உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது நபி(ஸல்) …
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 14
ஒருவர் தமது நாளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளட்டும். (ஸல்)அவர்கள் கூறினார்கள்: இரவுகளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்.
முழுவதும் படிக்க →
பாடம் : 5 வாகனப் பிராணியின் மீது அமர்ந்தவாறு வித்ருத் தொழுகை தொழுவது. ஸயீத் இப்னு யஸார் அறிவித்தார் நான் மக்கா செல்லும் வழியில் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) உடன் இரவு பயணம் மேற்கொண்டுடிருந்தேன் ஸுப்ஹை …
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 14
பயணத்தில் வித்ருத் தொழுவது. இப்னு உமர் (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பயணத்தின்போது வாகனத்தின் மீதமர்ந்து தொழுவார்கள். கடமையான தொழுகை தவிர. (உபரியான) இரவுத் தொழுகைகளை வாகனம் எத்திசையில் சென்றாலும…
முழுவதும் படிக்க →