ஹதீஸ் #1001
அத்தியாயம்: 14
மேற்கண்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் சுபுஹ் தொழுகையில் ருகூவிற்குப் பின்பு குனூத் ஓதியதாக வந்துள்ளது. இது இன்றைக்கு ‘ பிறப்பு ஹிஜ்ரி 150 இறப்பு ஹிஜ்ரி 204 வயது: 54 மத்ஹபினர் ஓதிவரக் கூடிய குனூத் அல்ல. ம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1002
குனூத் பற்றி அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘குனூத் (நபி (ஸல்) அவர்கள் காலத்தில்) நடைமுறையில் இருந்தது தான்’ என்று விடையளித்தார்கள். ருகூவுக்கு முன்பா? பின்பா? என்று கேட்ட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1003
அனஸ்(ரலி) அறிவித்தார். ரிஃல், தக்வான் ஆகிய கூட்டத்தினருக்கு எதிராக நபி(ஸல்) அவர்கள் ஒரு மாதம் குனூத் ஓதினார்கள். Book :14
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1004
அனஸ்(ரலி) அறிவித்தார். மஃரிபிலும் ஃபஜ்ரிலும் குனூத் ஓதுதல் (நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இருந்தது. Book :14
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1005
மழை வேண்டுதல் பாடம் : 1 மழை வேண்டுதலும், மழைவேண்டிப் பிரார்த்திக்க நபி (ஸல்) அவர்கள் (ஊருக்கு வெளியிலுள்ள தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் சென்றதும். அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி) அறிவித்தார். நபி(ஸல்)…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1006
பாடம் : 2 யூசுஃப் நபியின் காலத்துப் பஞ்சத்தைப் போன்று இவர்களுக்கும் பஞ்சம் நிறைந்த ஆண்டுகளை அளிப்பாயாக என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் கடைசி ரக்அத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1007
அத்தியாயம்: 15
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார். மக்கள் (இஸ்லாத்தைப்) புறக்கணிக்கக் கண்ட நபி (ஸல்) அவர்கள் ‘யூஸுஃப் நபி காலத்து ஏழாண்டுப் பஞ்சம் போல் இவர்களுக்கு ஏழாண்டுப் பஞ்சத்தை ஏற்படுத்துவாயாக!’ என்று…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1008
அத்தியாயம்: 15
பஞ்சம் நிலவும் போது மழைவேண்டிப் பிரார்த்திக்கும்படி மக்கள் இமாமிடம் கோருவது. அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “இவர் வெண்ணிறம் கொண்டவர்; இவர் முகம்தனை முன்வைத்தே; முகில்மழை கேட்கப்படும…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1009
அத்தியாயம்: 15
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்தபோது அவர்களின் முகத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் (சொற்பொழிவு மேடையிலிருந்து) கீழே இறங்குவதற்குள் எல்லா நீ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1010
அனஸ்(ரலி) அறிவித்தார். மக்களுக்குப் பஞ்சம் ஏற்படும் பொழுது உமர்(ரலி), அப்பாஸ்(ரலி) மூலம் (அல்லாஹ்விடம்) மழை வேண்டுபவர்களாக இருந்தனர். ‘இறைவா! நாங்கள் எங்கள் நபியை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருவோம். நீ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1011
பாடம் : 4 (இமாம்) மழைவேண்டிப் பிரார்த்திக்கும் போது மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது. அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டும்போது தம் மேலாடையை மாற்றிப் போட்டார்கள்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1012
அத்தியாயம்: 15
அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்று மழை வேண்டினார்கள். அப்போது கிப்லாவை நோக்கியவர்களாகத் தம் மேலாடையை மாற்றிப் போட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1013
அத்தியாயம்: 15
அல்லாஹ்வின் புனிதச் சட்டங்கள் பாழாக்கப்படும் போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அதிபதியான அவன் தன் படைப்புகளை பஞ்சத்தால் தண்டித்தல். ஜுமுஆத் தொழுகை நடைபெறும் பள்ளி வாசலில் மழைவேண்டிப் பிரார்த்தித்தல். …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1014
பாடம் : 7 ஜுமுஆ உரை நிகழ்த்தும் போது கிப்லாவை நோக்கித் திரும்பாமல் மழைவேண்டிப் பிரார்த்தித்தல். அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1015
பாடம் : 8 சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று மழைவேண்டிப் பிரார்த்தித்தல். அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் வந்தார். ‘இறைத்தூதர் அவர்களே! ம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1016
பாடம் : 9 மழைவேண்டிப் பிரார்த்திக்க தனித்தொழுகை நடத்தாமல் ஜுமுஆத் தொழுகையை அதற்குப் பயன்படுத்திக் கொள்வது. அனஸ்(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘கால்நடைகள் அழிந்துவிட்டன் பாதைகள் து…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1017
பாடம் : 10 பெரு மழையால் பாதைகள் துண்டிக்கப் பட்டால் பிரார்த்திப்பது. அனஸ்(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘கால்நடைகள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே அல்லாஹ்விடம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1018
பாடம் : 11 நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் மழை வேண்டிப் பிரார்த்திக்கும் போது தம் மேல் துண்டை மாற்றிப் போடவில்லை (எனவே, ஜுமுஆ நாளில் மழைவேண்டும் போது மேல் துண்டை மாற்றிப் போடுவது அவசியமில்லை) எனும் கூற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1019
பாடம் : 12 மக்கள் இமாமிடம் மழைவேண்டிப் பிரார்த்திக்கும்படி கேட்டுக் கொண்டால் அதை அவர் மறுக்கலாகாது. அனஸ்(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! கால்நடைகள் அழிந்துவிட்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1020
பாடம் : 13 பஞ்சத்தின் போது இணைவைப்பாளர்கள் முஸ்லிம்களிடம் பிரார்த்திக்கும்படி கோரினால்… இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். குறைஷிகள் இஸ்லாத்தை மறுத்தபோது அவர்களுக்கெதிராக நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1021
பாடம் : 14 மழை அதிகமாகும் போது சுற்றுவட்டாரங்களுக்கு அதைத் திருப்பிவிடுமாறும் அது தமக்குப் பாதகமாக அமைந்து விடக் கூடாதெனவும் பிரார்த்திப்பது. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை உரை …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1022
பாடம் : 15 நின்று கொண்டே மழை வேண்டிப் பிரார்த்தித்தல். அபூ இஸ்ஹாக் அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு யஸீது (ரலி) (மழைத் தொழுகை நடத்தப்) புறப்பட்டார்கள். அவர்களுடன் பராஃ (ரலி), ஜைத் இப்னு அர்கம் (ரலி) ஆகி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1023
அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்க மக்களோடு சென்றனர். நின்றவாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். பிறகு கிப்லாவை நோக்கித் திரும்பினார்கள். தம் மேலாட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1024
அத்தியாயம்: 15
மழைவேண்டித் தொழும் போது சப்தமாகக் குர்ஆன் ஓதுவது. அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கப் புறப்பட்டார்கள். கிப்லாவை நோக்கித் பிரார்த்தித்தார்கள். தம் மே…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1025
பாடம் : 17 நபி (ஸல்) அவர்கள் தம் முதுகை மக்களுக்குக் காட்டும் விதமாக திரும்பி நின்றார்களா? அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கப் புறப்பட்டபோது அவர்களை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1026
பாடம் : 18 மழைத் தொழுகை இரண்டு ரக்அத்களே. அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்தபோது இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். அப்போது தம் மேலாடையை மாற்றிப்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1027
பாடம் : 19 திடலுக்குச் சென்று மழைவேண்டிப் பிரார்த்திப்பது. அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கத் திடலுக்குச் சென்றார்கள். கிப்லாவை நோக்கி இரண்டு ரக்அத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1028
பாடம் : 20 மழைவேண்டிப் பிரார்த்திக்கும் போது கிப்லாவை முன்னோக்குதல். அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் (மழைத் தொழுகையைத்) தொழுவதற்காகத் திடலுக்குப் புறப்பட்டார்கள். துஆச் செய்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1029
பாடம் : 21 மழைவேண்டிப் பிரார்த்திக்கும் போது இமாமுடன் சேர்ந்து மக்களும் கைகளை உயர்த்துவது. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ஒரு வெள்ளிக் கிழமையன்று ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். ‘இறைத்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1030
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் அக்குள் வெண்மையை நான் பார்க்கும் அளவுக்கு (துஆச் செய்யும் போது) தம் கைகளை உயர்த்தினார்கள். Book :15
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1031
பாடம் : 22 மழைவேண்டிப் பிரார்த்திக்கும் போது இமாம் கைகளை உயர்த்துவது. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப்பிரார்த்திக்கும்போது தவிர எந்தப் பிரார்த்தனையிலும் தம் கைகளை உயர்த்த மாட்டார்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1032
பாடம் : 23 மழை பொழியும் போது கூற வேண்டியவை. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (2:19 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஸய்யிப் எனும் சொல்லுக்கு மழை என்று பொருள். (ஸய்யிப் என்பதன் கடந்தகால வினைச் சொ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1033
பாடம் : 24 ஒருவர் தமது தாடியில் தண்ணீர் வடியும் அளவிற்கு மழையில் நனைவது. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மக்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் வெள்ளிக் கிழமையன்று மிம்பரில்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1034
பாடம் : 25 கடுங்காற்று வீசும் போது (என்ன செய்ய வேண்டும்?). அனஸ்(ரலி) அறிவித்தார். கடுமையான காற்று வீசும்போது நபி(ஸல்) அவர்கள் முகத்தில் ஏற்படும் மாறுதல் அனைவருக்கும் தெரியும். Book : 15
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1035
பாடம் : 26 நான் (ஸபா எனும்) கீழைக் காற்றின் வாயிலாக வெற்றி அளிக்கப்பட்டுள்ளேன் எனும் நபிமொழி. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். ‘நான் மழைக்காற்றின் மூலம் உதவப்பட்டுள்ளேன். ‘ஆது’ கூட்டத்தினர் வெப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1036
பாடம் : 27 நிலநடுக்கங்களும் இறுதிநாளின் அடையாளங்களும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘கல்வி பறிக்கப்படும் வரை பூகம்பங்கள் அதிகமாகும் வரை – காலம் சுருங்கும் வரை – குழப்பங்கள் தோன்றும் வரை – கொலை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1037
அத்தியாயம்:15
இப்னு உமர் (ரலி) அறிவித்தார். ‘இறைவா! எங்கள் ஷாம் நாட்டிற்கும் யமன் நாட்டிற்கும் நீ பரக்கத் செய்வாயாக!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள் ‘எங்கள் நஜ்து நாட்டிற்கும் (பிரார்த்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1038
பாடம் : 28 உங்களுக்கு வழங்கிய வாழ்வாதாரத்திற்கு நீங்கள் பொய்பிப்பதையே (நன்றியாக) ஆக்குகின்றீர்களா? எனும் (56:82ஆவது) இறைவசனம். (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள ரிஸ்கக்கும் என்பதை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1039
பாடம் : 29 மழை எப்போது வருமென்பதை இறைவனைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1040
கிரகணங்கள் பாடம் : 1 சூரிய கிரகணத்தின் போது தொழுவது (நபி வழி) அபூ பக்ரா(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையை இழுத்துக்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1041
அத்தியாயம்: 16
(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எந்த மனிதனின் மரணத்திற்காகவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை. அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1042
அத்தியாயம்: 16
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எந்த மனிதனின் மரணத்திற்காகவோ வாழ்வுக்காகவோ சூரியனும், சந்திரனும் கிரகணம் பிடிப்பதில்லை. அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். எனவே நீங்கள் கிரகணங்களைக்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1043
முகீரா இப்னு ஷுஉபா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம்(ரலி) மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1044
அத்தியாயம்: 16
கிரகணத்தின் போது தானதர்மம் செய்தல். ஆயிஷா (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) நீண்ட நேரம் நின்றார…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1045
அத்தியாயம்: 16
கிரகணத் தொழுகைக்காக அஸ்ஸலாத்து ஜாமிஆ (கூட்டுத் தொழுகை நடைபெறுகிறது) என்று அழைப்புக் கொடுப்பது. அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அறிவித்தார்: நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது அஸ்ஸலாத்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1046
அத்தியாயம்: 16
கிரகணத்தின் போது இமாம் உரை நிகழ்த்துவது. (கிரகணம் ஏற்பட்டிருந்த போது தொழுது விட்டு) நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தியதாக ஆயிஷா (ரலி), அஸ்மா (ரலி) ஆகியோர் அறிவித் துள்ளனர். ஆயிஷா (ரலி) அறிவித்தார். நபி …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1047
பாடம் : 5 (சூரிய கிரகணம் ஏற்பட்டது என்று கூற) கசஃபத்திஷ் ஷம்சு என்று சொல்வதா? அல்லது ஹசஃபத்திஷ் ஷம்சு என்று செல்வதா? அல்லாஹ் (சந்திர கிரகணம் பற்றிக் கூறுகையில்) ஹசஃபல் கமர் (75:8) எனும் செல்லை ஆண்டுள்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1048
பாடம் : 6 கிரகணத்தின் மூலம் மனிதர்களை இறைவன் எச்சரிக்கிறான் எனும் நபிமொழி. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். ‘சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகள். எவருடைய மரணத்தி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1049
பாடம் : 7 கிரகணத்தின் போது கப்றுடைய வேதனையை விட்டும் பாதுகாப்புத் தேடுதல். & 1050. ஆயிஷா (ரலி) அறிவித்தார். ஒரு யூதப் பெண்மணி என்னிடம் யாசிக்க வந்தாள். அப்போது அவள் ‘கப்ருடைய வேதனையிலிருந்து உன்னை அல்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1050
பார்க்க ஹதீஸ் எண்- புகாரி-1049
முழுவதும் படிக்க →