பாடம் : 35 இருவருக்குக் கூட்டாக உள்ள பொருட்களில் ஒருவர் (தமது பொருட்களின் ஸகாத்துடன்) மற்றவருடைய பொருட்களின் ஸகாத்தையும் சேர்த்து தாமே செலுத்திவிடுவாராயின் அவர் தம் கூட்டாளியின் பங்கிற்குச் சமமான ஸகாத…
முழுவதும் படிக்க →
பாடம் : 36 ஒட்டகத்தின் ஸகாத் இதுபற்றி அபூபக்ர் (ரலி), அபூஹுரைரா (ரலி), அபூதர் (ரலி) ஆகியோர் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளனர். அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர…
முழுவதும் படிக்க →
பாடம் : 37 ஒருவயதுடைய பெண் ஒட்டகத்தை ஸகாத்தாகச் கொடுக்க வேண்டியவரிடம் அது இல்லையென்றால்…? அனஸ்(ரலி) அறிவித்தார். அல்லாஹ் அவனுடைய தூதருக்குக் கடமையாக்கிய ஸகாத் பற்றி அபூ பக்ர்(ரலி) எனக்குக் கடிதம் எழுத…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 24
ஆடுகளின் ஸகாத். அனஸ் (ரலி) அறிவித்தார். நான் பஹ்ரைனுக்கு (ஆளுநராக) அனுப்பப்பட்டதும் அபூபக்ர் (ரலி) எனக்குக் கடிதம் எழுதினார். அதில், ‘பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம். இது அல்லாஹ் தன்னுடைய தூதருக்கு ஏவி …
முழுவதும் படிக்க →
பாடம் : 39 ஸகாத் வசூலிப்பவர் விரும்பினாலே தவிர வயதான அல்லது குறையுள்ள அல்லது ஆண் பிராணிகள் ஸகாத் பொருளாகப் பெறப்பட மாட்டாது. அனஸ்(ரலி) அறிவித்தார். அபூ பக்ர்(ரலி), அல்லாஹ் தன்னுடைய தூதருக்குக் கட்டளைய…
முழுவதும் படிக்க →
பாடம் : 40 ஒட்டகக் குட்டியை ஸகாத்தாக வசூலித்தல் & 1457. அபூ பக்ர்(ரலி) அறிவித்தார். ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த (ஸகாத்களில்) ஓர் ஒட்டகக் குட்டியை என்னிடம் தர மறுத்தாலும் …
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பி வைத்தபோது அவரிடம் ‘நீர் வேதம் கொடுக்கப்பட்ட மக்களிடம் செல்கிறீர். எனவே அவர்களை முதன் முதலில் இறைவ…
முழுவதும் படிக்க →
பாடம் : 42 ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவாக இருந்தால் அதில் ஸகாத் இல்லை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐந்து வஸக்குகளை விடக் குறைவாக உள்ள பேரீச்சம் பழத்தில் ஸகாத் இல்லை; ஐந்து ஊக்கியாக்களை விடக் க…
முழுவதும் படிக்க →
பாடம் : 43 மாட்டின் ஸகாத் நிச்சயமாக (மறுமையில்) ஒரு மனிதன் அல்லாஹ்விடத்தில் கத்திக் கொண்டிருக்கும் ஒரு பசு மாட்டுடன் வருவான் என்பதை நான் அறிவேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என அபூஹுமைத் (ர…
முழுவதும் படிக்க →
பாடம் : 44 நெருங்கிய உறவினருக்கு ஸகாத் வழங்குதல். (நெருங்கிய உறவினருக்கு ஸதகா கொடுப்பவருக்கு) உறவினரைப் பராமரித்தல், தர்மம் செய்தல் என்ற இரு (நன்மைகளுக்கான) கூலிகளுண்டு என நபி(ஸல்) கூறினார்கள். அனஸ் இ…
முழுவதும் படிக்க →
அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கன் நோன்புப் பெருநாளிலோ ஹஜ்ஜுப் பெருநாளிலோ முஸல்லா எனும் தொழும் திடலுக்குச் சென்று தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். ‘மக்களே! தர்மம் செய்யுங்கள்!’ என…
முழுவதும் படிக்க →
பாடம் : 45 குதிரைக்காக முஸ்லிம் ஸகாத் கொடுக்க வேண்டியது இல்லை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (குதிரைகளையும் அடிமைகளையும் பெற்றிருக்கும்) ஒரு முஸ்லிம் குதிரைகளுக்காகவும் அடிமைகளுக்காகவும் ஸகாத் க…
முழுவதும் படிக்க →
பாடம் : 46 தன்னுடைய அடிமைக்காக முஸ்லிம் ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (குதிரைகளையும் அடிமைகளையும் பெற்றிருக்கும்) ஒரு முஸ்லிம், அடிமைகளுக்காகவும் குதிரைகளுக்காகவும்…
முழுவதும் படிக்க →
பாடம் : 47 அநாதைகளுக்கு ஸகாத் கொடுத்தல் அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார். ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் மிம்பரில் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். அப்போதவர்கள் ‘என் வாழ்விற்குப் …
முழுவதும் படிக்க →
பாடம் : 48 (ஒரு பெண்) கணவனுக்கும் தனது அரவணைப்பில் வளரும் அநாதைகளுக்கும் ஸகாத் கொடுப்பது. இது குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறியதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். அப்துல்லாஹ் இப்னு …
முழுவதும் படிக்க →
உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் நான், இறைத்தூதர் அவர்களே! (என் முதல் கணவரான) அபூ ஸலமாவின் குழந்தைகளுக்குச் செலவழிப்பதற்காக எனக்கு நன்மையுண்டா? அவர்களும் என்னுடைய குழந்தைகளே! எனக் கேட்…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 24
(ஸகாத்- அடிமைகளை) விடுதலை செய்வதற்கும் கடன்பட்டிருப்பவர்களுக்கும் அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்)… எனும் ( அல்குர்ஆன்: 9:60 ) ஆவது இறைவசனம். அடிமைகளை விடுதலை செய்வதற்கும் (வசதியற்றோர்) ஹஜ் …
முழுவதும் படிக்க →
பாடம் : 50 யாசிப்பதைத் தவிர்த்தல் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். அன்சாரிகளில் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் யாசித்தார்கள். நபி(ஸல்) அவர்களும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். பிறகும் நபியவர்களிடம் அவர்…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது உயிர் யாருடைய கைவசமிருக்கிறதோ அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவர் தம் கயிற்றை எடுத்துக் கொண்டு விறகு வெட்டி அதைத் தம் முதுகில் சுமந்து சம்பாதிப்பது, ஒருவனிடம் வ…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லா…
முழுவதும் படிக்க →
ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, ‘ஹகீமே! நிச்சயமாக …
முழுவதும் படிக்க →
பாடம் : 51 யாசிக்காமலும் பேராசையின்றியும் இறைவன் (பிறர் மூலம்) தந்தால்…? அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களுடைய செல்வத்தில் யாசிப்போர்க்கும் வசதியற்றோருக்கும் பாத்தியதை உண்டு. (51:19) உமர்(ரலி) அறிவித்தார்.…
முழுவதும் படிக்க →
மிகுதியாகப் பொருள் சேர்ப்பதற்காக மக்களிடம் யாசிப்பது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவுகூடச் சதை இல்லாதவனாக மறுமை நாளில் வருவான்…’…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்’ ‘ஓரிரு கவளம் உணவுக்காக அலைபவன் ஏழையல்லன்; மாறாக தன் வாழ்க்கைக்குப் பிறரிடம் கேட்க வெட்கப்படுகிறவனும், அல்லது (அப்படிக் கேட்டாலும்) கெஞ்சிக் குழைந்து கேட்காதவனுமே ஏழ…
முழுவதும் படிக்க →
முகீரா இப்னு ஷுஅபா(ரலி)யின் எழுத்தர் (வர்ராது) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட ஒன்றை எனக்கு எழுதுங்கள்’ என முஆவியா(ரலி) முகீரா(ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார். அதற்கு முகீரா(ரலி) ‘நிச்சயமாக…
முழுவதும் படிக்க →
ஸஅத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுடன் நான் அமர்ந்திருந்தபோது, நபி(ஸல்) அவர்கள் ஒரு குழுவினருக்கு கொடுத்தார்கள். அவர்களில் ஒருவருக்குக் கொடுக்காமல் விட்டுவிட்டார்கள். அவர் எனக்கு மிகவும் வேண்டியவர…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில் அவன் தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள எச் செல்வத்தையும் பெற…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் கயிற்றை எடுத்துக்கொண்டு காலைப் பொழுதில் மலைக்குச் சென்று (மலையேறி) விறகு வெட்டி விற்று, தாமும் சாப்பிட்டுப் பிறருக்கும் தருமம் செய்வது மக்களிடத்தில…
முழுவதும் படிக்க →
பாடம் : 54 (மரத்திலிருக்கும்) பேரீச்சம் பழத்தை மதிப்பிடுவது. & 1482. அபூ ஹுமைத்(ரலி) அறிவித்தார். நாங்கள் தபூக் யுத்தத்தின்போது நபி(ஸல்) அவர்களோடு சென்று கொண்டிருந்தோம். வாதில்குரா எனும் இடத்தை அடைந்த…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 24
அபூஅப்துல்லாஹ்-புகாரி இமாம் கூறுகிறார்: விளைபொருட்களில் தரப்பட வேண்டிய ஸகாத்தின் அளவை மட்டும் கூறிவிட்டு எந்த அளவுள்ள விளை பொருட்களுக்கு ஸகாத் கொடுக்கப்பட வேண்டும் என்று இப்னு உமர் (ரலி) அவர்களின் இந்…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 24
அபூஅப்துல்லாஹ்-புகாரி இமாம் கூறுகிறார்: ஐந்து வஸக்குகளை விடக் குறைந்ததற்கு ஸகாத் இல்லை எனும் இந்த ஹதீஸ் முன் சொன்ன புகாரி-1483 க்கு விளக்கமாக அமைந்துள்ளது. ஒருவர் கூறியதை விட அதிகமான விவரத்தை நம்பகமான…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 24
பேரீச்ச மரத்தின் அறுவடையின்போதே பேரீச்சம் பழத்தின் ஸகாத்தை வசூலித்தலும், ஸகாத்தின் பேரீச்சம் பழத்தை எடுக்கும் சிறுவனை (தடுக்காமல்) விட்டு விடலாமா? என்பதும். அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: மரத்தின…
முழுவதும் படிக்க →
பாடம் : 58 (தானியத்திற்குரிய ஸகாத்தாகிய) பத்தில் ஒன்றோ மற்ற ஸகாத்தோ கடமையான ஒருவர், தமது பேரீச்சங் கனிகளை அல்லது பேரீச்ச மரத்தை அல்லது தோட்டத்தை அல்லது பயிர்களை விற்றுவிட்டு வேறு பொருட்களாகத் தமது ஸகா…
முழுவதும் படிக்க →
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். பலன் உறுதிப்படுவதற்கு முன்னால் கனிகளை விற்பதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். Book :24
முழுவதும் படிக்க →
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். பழங்கள் (பழுத்து) சிகப்பு நிறம் அடைவதற்கு முன்னால் விற்பதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். Book :24
முழுவதும் படிக்க →
பாடம் : 59 தாம் தர்மம் செய்த பொருளைத் தாமே வாங்கலாமா? ஒருவருக்குப் பிறர் கொடுத்த தர்மப் பொருளை மற்றவர் விலைக்கு வாங்குவது தவறில்லை. ஏனெனில்,தர்மம் கொடுத்தவரே அப்பொருளை விலைக்கு வாங்குவதைத்தான் நபி (ஸல…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 24
உமர்(ரலி) அறிவித்தார். அல்லாஹ்வின் பாதையில் சவாரி செய்வதற்காக நான் ஒருவருக்கு குதிரையொன்றை (தர்மமாக)க் கொடுத்தேன். ஆனால், அவர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) வீணாக்கிவிட்டார். எனவே நான் அதை விலைக்கு வாங…
முழுவதும் படிக்க →
பாடம் : 60 நபி (ஸல்) அவர்களுக்குத் தர்மப் பொருள் (ஹராம்-தடுக்கப்பட்டுள்ளது). அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஹஸன்(ரலி) ஸதகாப் பொருளான ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டார். இதைக் கண்ட நபி(ஸல்) அவர…
முழுவதும் படிக்க →
இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்: ஸுஹ்ரீ —> உபைதுல்லாஹ் —> இப்னு அப்பாஸ் (ரலி) , அஹ்மத்- , தாரிமீ- புகாரி-1492 , முஸ்லிம்- , அபூதாவூத்- , நஸாயீ- ஸுஃப்யான் —> ஸுஹ்ரீ —> உபைது…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். அடிமையான பரீரா எனும் பெண்ணை விடுதலை செய்வதற்காக, (அவரை) நான் விலக்கு வாங்க நாடினேன். ஆனால், அப்பெண்ணின் உரிமையாளர்கள் பரீராவை (நாங்கள் உங்களுக்கு விற்றுவிட்டாலும்) அவரின் ‘வாரி…
முழுவதும் படிக்க →
பாடம் : 62 தர்மம் (அன்பளிப்பாக) மாறுவது. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களின் (வீட்டிற்கு) சென்று ‘(உண்பதற்கு) ஏதேனும் உள்ளதா?’ எனக் கேட்டார்கள். அதற்கு ஆயிஷா(ரலி), ‘ந…
முழுவதும் படிக்க →
அனஸ்(ரலி) அறிவித்தார். பரீராவுக்குத் தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சி நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள் இது பரீராவுக்குத் தர்மமாகும்; ஆனால் நமக்கு அன்பளிப்பாகும்’ என்றார்கள். Book …
முழுவதும் படிக்க →
பாடம் : 63 தனவந்தர்களிடமிருந்து ஸகாத்தை வசூலித்து ஏழைகள் எங்கிருந்தாலும் அவர்களுக்குக் கொடுப்பது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீர் வேதமுடையவர்களிடத்தில் செல்கிறீர். அவர்களிடம் சென்றடைந்துவிட்…
முழுவதும் படிக்க →
பாடம் : 64 ஸகாத் கொடுப்பவர்களுக்காக தலைவர் பிரார்த்திப்பது. அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து ஸகாத்தை வசூலிப்பீராக! அது அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்கும்! இன்னும் அவர்களுக…
முழுவதும் படிக்க →
பாடம் : 65 கடலிலிருந்து கிடைப்பவை. புதையலில் கொழுப்புத் தலை திமிங்கம் (அம்பர்) சேராது. ஏனெனில் அது கடலலைகள் ஒதுக்கும் ஒரு பொருளாகும் என இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார்கள். அம்பரிலும் முத்துக்களிலும் ஐந…
முழுவதும் படிக்க →
புதையலின் ஸகாத் ஐந்தில் ஒரு பங்காகும். புதையல் என்பது பழங்காலத்தில் புதைத்து வைக்கப்பட்ட பொருளாகும். அது குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் ஐந்தில் ஒரு பங்கு ஸகாத் கொடுக்க வேண்டும். சுரங்கம் புதை…
முழுவதும் படிக்க →
பாடம் : 67 ஸகாத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கு (ஸகாத் பொருளை விநியோகிக்க வேண்டும்) எனும் (9:60ஆவது) இறைவசனமும், ஸகாத் வசூலிப்பவர்களிடம் தலைவர் கணக்குக் கேட்க வேண்டும் என்பதும். அபூ ஹுமைத் அஸ் ஸாயிதீ(…
முழுவதும் படிக்க →